Saravanan
-
Latest
பழிபோட வேண்டாம்; கூட்டு தீர்வுக்கு வட்டமேசைக்கு கொண்டு வாருங்கள்; நூருல் இசா – சரவணன் விஷயத்தில் பிரபாகரன் கருத்து
கோலாலம்பூர், ஜூன்-6, இந்தியர்களுக்கு உதவும் விவகாரத்தில் நூருல் இசா அன்வார் – டத்தோ ஸ்ரீ எம். சரவணன் சம்பந்தப்பட்ட சர்ச்சை பொதுப்படையாக பழிபோடும் களமாக மாறிவிடக் கூடாது.…
Read More » -
Latest
திரை மறைவில் மக்கள் பணியா? ஆதாரம் எங்கே? நூருல் இசாவுக்கு சரவணன் சவால்
கோலாலாம்பூர், ஜூலை-4 – இந்தியச் சமூகத்துக்காக இதுநாள் வரை திரை மறைவில் பணியாற்றியதாகக் கூறும் நூருல் இசா அன்வார், அதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். ம.இ.கா தேசியத்…
Read More » -
Latest
13வது மலேசியத் திட்டத்திற்கான 8 அம்ச பரிந்துரைகளை முன்வைத்தது ம.இ.கா; இந்தியர் மேம்பாட்டுக்கு இலக்கிடப்பட்ட அணுகுமுறை அவசியம் – சரவணன்
கோலாலம்பூர், ஜூலை-4 – 13-ஆவது மலேசியத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட ஏதுவாக, 8 அம்சங்களைக் கொண்ட பரிந்துரைகளை ம.இ.கா அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளது. அப்பரிந்துரைகள் பல முக்கிய பகுதிகளைக்…
Read More » -
Latest
இலக்கிடப்பட்ட சீர்திருத்தங்கள்; 13-ஆவது மலேசியத் திட்டத்துக்கு 8-அம்ச பரிந்துரைகளை முன்வைக்கும் ம.இ.கா; சரவணன் தகவல்
கோலாலம்பூர், ஜூலை-4 – 13-ஆவது மலேசியத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட ஏதுவாக, 8 அம்சங்களைக் கொண்ட பரிந்துரைகளை ம.இ.கா அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளது. அப்பரிந்துரைகள் பல முக்கிய பகுதிகளைக்…
Read More » -
Latest
“எல்லையற்ற சிந்தனை” கொண்டவர் கண்ணதாசன்; கண்ணதாசன் விழாவில் சரவணன் புகழாரம்
கோலாலும்பூர், ஜூன் 30 – நேற்று மதியம் 1.30 மணியளவில், கோலாலம்பூர் ஜாலான் ஈப்போ செட்டியார் மண்டபத்தில், கண்ணதாசன் அறவாரிய ஏற்பாட்டில், 2025 ஆம் ஆண்டின் கண்ணதாசன்…
Read More » -
Latest
RM8 மில்லியன் இருப்புக் கொண்டுள்ள Koperasi Didik, உத்தரவாதமான மற்றும் லாபகரமான திட்டங்களை நோக்கி முனையும் – சரவணன்
கோலாலம்பூர், ஜூன்-29 – நாட்டில் சுறுசுறுப்புடன் இயங்கி வரும் இந்தியக் கூட்டுறவுக் கழகங்களில் ஒன்றான Koperasi Didik Berhad நேற்று அதன் 28-ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தை…
Read More » -
Latest
தெங்கு சாஃவ்ருல் விவகாரத்தை விவேகமாகக் கையாளுங்கள்; தேசிய முன்னணிக்கு சரவணன் வலியுறுத்து
தாப்பா, ஜூன்-2 – அம்னோவிலிருந்து விலகி பி.கே.ஆரில் இணைய டத்தோ ஸ்ரீ தெங்கு சாஃவ்ருல் தெங்கு அப்துல் அசிஸ் எடுத்துள்ள முடிவால் ஏற்படும் விளைவுகளை, தேசிய முன்னணி…
Read More » -
Latest
மெட்ரிகுலேஷன் விஷயத்தில் சரவணனைத் தவிர மற்ற மக்கள் பிரதிநிதிகள் மௌனம் காப்பது ஏன்? DSK சிவகுமார் கேள்வி
கோலாலம்பூர், மே-24 – இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீடு குறித்து தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் கல்வி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளது…
Read More » -
Latest
சரவணன் தலைமையில் மரபு கவிதைத் தொகுப்பு 2 நூல் அறிமுகம் & பயிலரங்கு நிறைவு விழா
கோலாலம்பூர், மே-18- மறைந்த கவிஞர் ப.இராமு அறக்கட்டளை ஏற்பாட்டில் ம.இ.கா தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் மரபுக் கவிதைத் தொகுப்பு 2 அறிமுகம் மற்றும் மரபு கவிதைப் பயிலரங்கு…
Read More » -
Latest
மருத்துவமனை ’kuil haram’ எனக் குறிப்பிட்ட சம்பவத்தை தொடர்ந்து, அந்த வார்த்தையை தடைச் செய்ய கோரி பிரதமருக்கு சரவணன் கடிதம்
கோலாலம்பூர், ஏப்ரல்-21- அரசாங்க நிறுவனங்களும், அரசுத் துறைகளும் இந்து ஆலயங்களை ‘kuil haram’ அல்லது சட்டவிரோதக் கோயில்கள் எனக் குறிப்பிடக் கூடாது. அவ்வாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ…
Read More »