Scheduled
-
Latest
மலேசியரான பன்னீர் செல்வத்துக்கு அக்டோபர் 8-ஆம் தேதி சிங்கப்பூரில் தூக்கு
சிங்கப்பூர், அக்டோபர்-4, போதைப்பொருள் கடத்தல் வழக்கில சிங்கப்பூரில் சிறையில் உள்ள மலேசியர் பி. பன்னீர் செல்வத்திற்கு, வரும் புதன்கிழமை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. அவரது முன்னாள் வழக்கறிஞர்…
Read More » -
Latest
சிங்கப்பூரில் இன்று நிறைவேற்றவிருந்த தட்சிணாமூர்த்தியின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு
சிங்கப்பூர், செப்டம்பர்-25, மலேசியரான கே. தட்சிணாமூர்த்திக்கு இன்று காலை சாங்கி சிறைச்சாலையில் நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. Lawyers of Liberty அமைப்பின் ஆலோசகர் வழக்கறிஞர்…
Read More » -
Latest
சைபர்ஜெயா பல்கலைகழக மாணவி கொலை வழக்கில் காதல் ஜோடி மீது குற்றச்சாட்டு; செப்டம்பர் 11 மறுசெவிமடுப்பு
செப்பாங், ஜூலை-10 – கடந்த மாதம் சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி Manisshapriet Kaur Akhara-வை கொலைச் செய்ததாக, ஒரு வேலையில்லாத இளைஞனும் அவனது காதலியும் இன்று செப்பாங்…
Read More » -
Latest
ஜோகூர் பாரு & தெப்ராவில் அட்டவணையிடப்பட்ட தண்ணீர் விநியோகத் தடை; 33,000 கணக்குகள் பாதிப்பு
ஜோகூர் பாரு, ஜூலை-7 – ஜோகூர் பாரு மாநகர் மற்றும் தெப்ராவில் வரும் ஜூலை 15 முதல் 26 மணி நேரங்களுக்கு அட்டவணையிடப்பட்ட தண்ணீர் விநியோகத் தடை…
Read More » -
Latest
சுங்கை பீசி விரைவு நெடுஞ்சாலையில் நவம்பர் 30 ஆம்தேதிவரை பராமரிப்பு வேலைகள் நடைபெறும்
கோலாலம்பூர், ஜூன் 5 – இவ்வாண்டு நவம்பர் 30 ஆம்தேதிவரை Besraya எனப்படும் சுங்கை பீசி விரைவு நெடுஞ்சாலையில் திட்டமிடப்பட்ட சாலை பராமரிப்பு வேலைகளை Besraya (…
Read More »