selangor
-
Latest
அதிகாலை முதல் கொட்டித் தீர்த்த அடை மழை; சிலாங்கூரில் பல மாவட்டங்கள் நிலைக்குத்தின
பூச்சோங், ஏப்ரல்-11 இன்று அதிகாலை 1 மணியிலிருந்து பெய்த அடைமழையால் சிலாங்கூரில் குறைந்தது 5 மாவட்டங்கள் திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டன. பெட்டாலிங், கிள்ளான், செப்பாங், உலு லங்காட்,…
Read More » -
Latest
புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதத்திற்கு 2,000 ரிங்கிட் வாடகை கட்டணத்தை சிலாங்கூர் அரசு ஏற்றுக்கொள்ளும்
ஷா அலாம், ஏப் 7 – அண்மையில் புத்ரா ஹைட்சில் எரிவாயு குழாயில் நிகழ்ந்த தீ விபத்து பேரிடரில் அருகேயுள்ள பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகளில் 613 பேரின்…
Read More » -
Latest
சிலாங்கூரில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய் 14,000 பன்றிகள் அழிக்கப்பட்டன
ஷா அலாம், மார்ச் 27 – ASF எனப்படும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் பல்வேறு வகைகளைச் சேர்ந்த 14,000 பன்றிகள் சிலாங்கூர் கால்நடை மருத்துவ…
Read More » -
Latest
நெகிரி செம்பிலானை அடுத்து, சிலாங்கூரில் 5 தொழுநோய் சம்பவங்கள் கண்டறிவு
ஷா ஆலாம், மார்ச்-1 – பிப்ரவரி 20 வரைக்குமான நிலவரப்படி, சிலாங்கூரின் சில மாவட்டங்களில் 5 தொழுநோய் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஜனவரியில் உலு லங்காட் மற்றும் செப்பாங்கில்…
Read More » -
மலேசியா
சிலாங்கூரில் 56 பன்றிப் பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவல்; 76,000 பன்றிகள் பாதிப்பு
ஷா ஆலாம், பிப்ரவரி-26 – சிலாங்கூரில் 56 பன்றிப் பண்ணைகளில் உள்ள 250,000 பன்றிகளில் 76,000 பன்றிகளுக்கு ASF எனப்படும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. ஜனவரி…
Read More » -
Latest
தவணை முடியும் வரை சிலாங்கூர் மந்திரி பெசாராகத் தொடருவேன்; வதந்திகளுக்கு மத்தியில் அமிருடின் அறிவிப்பு
ஷா ஆலாம், டிசம்பர்-15,ஐந்தாண்டு பதவிக் காலம் முடியும் வரை சிலாங்கூர் மந்திரி பெசாராக தாம் நீடிக்கவிருப்பதாக டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி (Datuk Seri Amirudin Shari)…
Read More » -
Latest
சிறையிலேயே படித்து PhD பட்டம் வாங்கிய முதல் கைதிக்கு அரச மன்னிப்பு வழங்கினார் சிலாங்கூர் சுல்தான்
காஜாங், டிசம்பர்-12, நாட்டில், சிறைவாசத்தின் போது படித்து PhD டாக்டர் பட்டம் பெற்ற முதல் கைதிக்கு, அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. தனது பிறந்தநாளை முன்னிட்டு, சிலாங்கூர் சுல்தான்…
Read More » -
Latest
உலு பெர்ணாமில் வரிப்புலி நடமாட்டம்; பிடிக்கப் பொறி வைத்த சிலாங்கூர் PERHILITAN
உலு சிலாங்கூர், நவம்பர்-30, வரிப் புலியின் கால் தடம் கண்டறியப்பட்டதை அடுத்து, சிலாங்கூர், உலு பெர்ணாமில் உள்ள தோட்டமொன்றில் அதனைப் பிடிப்பதற்காக பொறி கூண்டு வைக்கப்பட்டுள்ளது. அது…
Read More » -
Latest
சிலாங்கூர் – கோலாலம்பூர் எல்லை 2 ஆண்டுகளில் இறுதிச் செய்யப்படும்
ஷா ஆலாம், நவம்பர்-28, சிலாங்கூர் – கோலாலம்பூர் இடையிலான எல்லை மறு நிர்ணயம் ஈராண்டுகளில் இறுதிச் செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின்…
Read More »