selangor
-
Latest
சிலாங்கூரில் ‘Smart City’ திட்டம்: RM450 மில்லியன் ஒதுக்கியது MCMC
ஷா ஆலம், ஜனவரி 20 -சிலாங்கூர் மாநிலத்தில் Bandar Pintar எனப்படும் அறிவார்ந்த நகர திட்டத்தின் முயற்சிகளை வலுப்படுத்த 450 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த…
Read More » -
மலேசியா
சிலாங்கூரில் அதிக அளவில் திவால் விகிதம் பாதிக்கப்பட்ட முக்கிய தரப்பாக ஆசிரியர்கள்
ஜாசின் , ஜன 19 – நாட்டில் அதிக அளவில் திவால்நிலையை பதிவு செய்துள்ள மாநிலமாக சிலாங்கூர் விளங்குவதோடு கணிசமான அளவு அரசு ஊழியர்கள், குறிப்பாக ஆசிரியர்கள்…
Read More » -
Latest
தைப்பூச விழாவின் போது சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சுமார் 60 ஆலயங்களுக்கு RM5 லட்சம் மானியம் வழங்கப்படும் – பாப்பா ராய்டு
சிலாங்கூர், ஜனவரி-13- இவ்வாண்டு கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாவின் போது சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சுமார் 60 ஆலயங்களுக்கு 5 லட்சம் ரிங்கிட் மானியம் வழங்கப்படவிருப்பதாக மாநில ஆட்சிக்குழு…
Read More » -
Latest
2030 முதல் புக்கிட் தாகாரில் பன்றி வளர்ப்பை மையப்படுத்தும் சிலாங்கூர்
ஷா ஆலாம், ஜனவரி-9, சிலாங்கூர் மாநில அரசு, பன்றி வளர்ப்பு தொழில்துறையை 2030 முதல் உலு சிலாங்கூரின் புக்கிட் தாகாரில் மையப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக 202 ஹெக்டர்…
Read More » -
Latest
வசிப்பதற்கு கூடுதல் செலவைக் கொண்ட மாநிலம் சிலாங்கூர் – புள்ளிவிவரத் துறை
கோலாலம்பூர், டிச 24 – புள்ளிவிவரத் துறையால் இன்று வெளியிடப்பட்ட வாழ்க்கைச் செலவு குறியீட்டின்படி , சிலாங்கூர் 2024 ஆம் ஆண்டில் வீட்டு அளவுகளில் மிக உயர்ந்த…
Read More » -
Latest
சிலாங்கூரில் 2026 ஜனவரி முதல் நிலைத்தன்மை கட்டணம் அமுல்
கிள்ளான், டிசம்பர்-24 – MBDK எனப்படும் கிள்ளான் அரச மாநகர மன்றம், 2026 ஜனவரி 1 முதல் சிலாங்கூரில் நிலைத்தன்மை கட்டணத்தை அமுல்படுத்தத் தயாராகி வருகிறது. இக்கட்டணம்,…
Read More » -
Latest
2026 முதல் தமிழ் உள்ளிட்ட வெளிநாட்டு மொழி வகுப்புகளை இலவசமாக வழங்கும் சிலாங்கூர் அரசு
ஷா ஆலாம், டிசம்பர் 19-சிலாங்கூர் அரசு, 2026 முதல் இலவசமாக வெளிநாட்டு மொழி வகுப்புகளை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த வகுப்புகள் இயங்கலை வாயிலாக நடைபெறுமென, மந்திரி…
Read More » -
Latest
சிலாங்கூர் பத்துமலை தமிழ்பள்ளியில் கேலிச்சித்திர அம்சங்களுடன் சிறுவர் தினக் கொண்டாட்டம்
கோலாலம்பூர், நவ 26 – சிறுவர்களை மகிழ்விக்கும் வகையில் அண்மையில் பத்துமலைத் தமிழ்ப் பள்ளியில் சிறுவர் தினக் கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. செயற்கை நுண்ணறிவு சிறுவர்களின்…
Read More » -
Latest
சிலாங்கூரில் மூன்று வெவ்வேறு பள்ளிகளில் இன்று காலையில் தீ விபத்து
கோலாலம்பூர், நவ 14 – சிலாங்கூரில் பாங்கி, சபாக் பெர்னாம் மற்றும் தஞ்சோங் கராங்கில் உள்ள மூன்று பள்ளிகள் இன்று காலை தனித்தனி தீ விபத்துக்களால் பாதிக்கப்பட்டன.…
Read More »
