selangor
-
Latest
‘சும்பாங்செ’ கிண்ண காற்பந்தாட்டத்தை ஒத்தி வைக்க MFL மறுப்பு ; சிலாங்கூர் சுல்தான் ஏமாற்றம்
ஷா ஆலாம், மே 9 – நாளை நடைபெற திட்டமிடப்பட்டுள்ள “சும்பாங்செ” (Sumbangsih) கிண்ண காற்பந்தாட்டத்தை ஒத்தி வைக்கும் சிலாங்கூர் எப்சியின் கோரிக்கையை, MFL எனும் மலேசிய…
Read More » -
Latest
சிலாங்கூர் மாநில B40 இந்திய மாணவர்களுக்கான கல்வி உதவி நிதி ; ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
ஷா ஆலாம், ஏப்ரல் 25 – சிலாங்கூர் மாநிலத்திலுள்ள, B40 இந்திய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள், மாநில அரசாங்கத்தின் மேற்கல்வி உதவி நிதிக்கு விண்ணப்பம் செய்ய வரவேற்கப்படுகின்றனர்.…
Read More » -
Latest
சிலாங்கூரில் Mama Kerja திட்டத்தின் கீழ் இதுவரை 3,850 வேலை செய்யும் தாய்மார்கள் பயன்
ஷா ஆலாம், ஏப்ரல் 20 – சிலாங்கூரில் இதுவரை 3,850 வேலை செய்யும் தாய்மார்கள், ‘Mama Kerja’ திட்டத்தின் கீழ் 1,000 ரிங்கிட்டை குழந்தைப் பராமரிப்பு ஊக்கத்…
Read More » -
Latest
சிலாங்கூரில் வெள்ளத்தினால் 448பேர் பாதிப்பு; 3 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன
கிள்ளான் , ஏப் 18 – சிலாங்கூரில் வெள்ளத்தினால் வெளியேற்றப்பட்டவர்களில் 448 பேர் நேற்றிரவு 8 மணிவரை மூன்று நிவாரணை மையங்களில் தங்கியுள்ளனர் . வெள்ள நிலைமையை…
Read More » -
Latest
சிலாங்கூர் செலாங்கா தரவுகள், பாடுவுடன் பகிர்ந்து கொள்ளப்படும் ; கூறுகிறார் சிலாங்கூர் MB
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 3 – செலாங்கா செயலி மூலம் திரட்டப்பட்ட சிலாங்கூர் மக்களின் தரவுகளை, பாடு – மத்திய தரவுத் தள மையத்துடன், மாநில அரசாங்கம்…
Read More » -
Latest
தெரு நாய்களை கொல்லும் முடிவை சிலாங்கூர் மறுஆய்வு செய்யும்
ஷா அலாம், ஏப் 2 – தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு அவற்றை கொல்லும் அணுகுமுறையை சிலாங்கூர் அரசாங்கம் மீண்டும் மறுஆய்வு செய்யும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்…
Read More » -
Latest
சிலாங்கூரில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரி.ம 14.5 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல்
காஜாங், மார்ச் 21 – சிலாங்கூரில் பல இடங்களில் போலீஸ் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 14.5மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக புக்கிட் அமான்…
Read More » -
Latest
சபாவிலும் சிலாங்கூரிலும் கடந்த ஆண்டு அதிகமானோர் காச நோய்க்கு உள்ளாகினர்
கோலாலம்பூர், மார்ச் 18 – சபா மற்றும் சிலாங்கூரில் அதிகமானோர் கடந்த ஆண்டு TB எனப்படும் காசா நோயினால் பாதிக்கப்பட்டதாக மேலவையில் இன்று தெரிவிக்கப்பட்டது. சபாவில் 5,814…
Read More » -
Latest
கோல சிலாங்கூரில் விழுந்து விபத்துக்குளான ஹெலிகாப்டரின் பாகங்கள் மீட்பு
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 6 – நேற்று கோல சிலாங்கூரில் அங்சா தீவின் கடற்பகுதியில் விழுந்து நொறுங்கிய மலேசிய கடல்சார் போலீசாருக்கு சொந்தமான ஹெலிகாப்டரின் நொறுங்கிய பாகங்கள்,…
Read More »