selangor
-
Latest
சிலாங்கூரில் முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டி: அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறைக்கு கோரிக்கை
கோலாலாம்பூர், மே-26-சிலாங்கூரில் முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து, அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும் என மலேசிய இந்து ஆலயங்கள்…
Read More » -
Latest
அரசியல் இலாபத்திற்காக அரச விசுவாசமா? ‘தேர்ந்தெடுக்கப்பட்ட விசுவாசம்’ எனும் போக்கை நிறுத்துங்கள் என சிலாங்கூர் மந்திரி பெசார் பேச்சு
ஷா ஆலாம், மே-21-அரசியல் இலாபத்திற்காக மட்டும் அரச விசுவாசத்தைக் காட்டும் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட விசுவாசம்’ எனும் போக்கை எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரும் கைவிட வேண்டும் என்று சிலாங்கூர்…
Read More » -
Latest
சிலாங்கூரில் சட்டவிரோத கெராங் குஞ்சுகள் பறிமுதல்
ஷா ஆலாம், மே-21-சிலாங்கூர் மீன்வளத் துறை (DOF), சபாக் பெர்னாம் மற்றும் கோலா சிலாங்கூர் பகுதிகளில் மேற்கொண்ட இரு தனி சோதனைகளில் சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட கெராங் (kerang)…
Read More » -
Latest
சிலாங்கூர் கடற்கரைக்கு அப்பால் கப்பல் பணியாளரை சக ஊழியர் கத்தியால் குத்தினார்
கோலாலம்பூர், மே-9-தஞ்சோங் ரூ கடற்கரைக்கு அப்பால் எம்.வி. லக்கி கேமிலியா கப்பலில் நடந்த சண்டையின் போது, சக ஊழியரால் பணியாளர் ஒருவர் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டதாக MMEA…
Read More » -
Latest
மார்ச் மாதத்தில் 5,900 பேர் வேலை இழந்தனர்
கோலாலம்பூர், ஏப்-15-மலேசியாவில் மார்ச் மாதத்தில் 5,900 வேலை இழப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் அதிக எண்ணிக்கையிலானோர் வேலை இழந்துள்ளனர். சிலாங்கூரில் 29.3 விழுக்காடு பாதிப்புகளும்,…
Read More » -
Latest
RM50,000 நிதி கையாடல்; சிலாங்கூர் கோயில் முன்னாள் தலைவர் கைது
ஷா ஆலாம், ஏப்ரல்-5-சிலாங்கூரில் உள்ள ஒரு கோயிலில் 50,000 ரிங்கிட் நிதியைக் கையாடல் செய்தப் புகாரில், அதன் முன்னாள் தலைவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC…
Read More » -
Latest
சிலாங்கூரில் RM1.5 மில்லியன் மதிப்பிலான ஹலால் அல்லாத கோழி – பன்றி இறைச்சிகள் பறிமுதல்
சுபாங், ஏப்ரல்-3-சிலாங்கூரில், சுமார் RM1.5 மில்லியன் மதிப்பில் ஹலால் அல்லாத கோழி மற்றும் பன்றி இறைச்சிகள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோத உணவு விநியோக கும்பலை குறிவைத்து,…
Read More » -
Latest
மேற்படிப்புக்கான சிலாங்கூர் அரசின் உதவித்தொகை விண்ணப்பங்கள் ஏப்ரல் 14 வரை மீண்டும் திறப்பு
ஷா ஆலாம், மார்ச்-30-உயர் கல்விக் கூட படிப்புக்கான உதவித்தொகை விண்ணப்பங்களை சிலாங்கூர் அரசாங்கம் மீண்டும் திறந்துள்ளது. இந்த விண்ணப்பங்கள் ஏப்ரல் 14 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என, மந்திரி…
Read More »

