selangor
-
Latest
சிலாங்கூரில் நீர் விநியோகம் 83.5 விழுக்காடு வழக்க நிலைக்கு திரும்பியது
ஷா அலாம், ஜூலை 25 – Sungai Kundang மற்றும் Sungai Sembah வில் துர்நாற்றம் தூய்மைக்கேடு ஏற்பட்டதைத் தொடர்ந்து நான்கு நீர் சுத்திகரிப்பு மையங்களின் செயல்பாடு…
Read More » -
Latest
நீர் விநியோகம் வெள்ளிக்கிழமை முழுமையாகச் சீரடையும் ; சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் தகவல்
ஷா ஆலாம், ஜூலை-24, சிலாங்கூரில் ஏற்பட்டுள்ள நீர் விநியோகத் தடை வரும் வெள்ளிக்கிழமையன்று முழுமையாகச் சீரடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. துர்நாற்ற தூய்மைக் கேட்டால் தற்காலிகமாக மூடப்பட்ட 4 நீர்…
Read More » -
Latest
சிலாங்கூரிலும், கோலாலம்பூரிலும் இன்று நீர் விநியோகத்தில் தடை ஏற்படும்
கோலாலம்பூர், ஜூலை 23 – Sungai Kundang மற்றும் Sungai Sembah ஆறுகளில் துர்நாற்ற தூய்மைக்கேடு சம்பவம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நான்கு நீர் சுத்தகரிப்பு மையங்களின் நடவடிக்கை…
Read More » -
Latest
ஜோகூரில் காணாமல் போன ஆல்பர்டைன் லியோ ; பத்தாங் காலி மலிவு விலை தங்கும் விடுதியில், கடத்தல்காரன் பிடியிலிருந்து மீட்பு
ஜோகூர் பாரு, ஜூலை 23 – ஜோகூர் பாருவில், கடந்த சனிக்கிழமை காணாமல் போன, ஆல்பர்டைன் லியோ எனும் ஆறு வயது, பத்தாங் காலியிலுள்ள, மலிவு விலை…
Read More » -
Latest
நுர் பாரா கார்த்தினி கொலையில் விசாரணைக்காக கைதானவர் போலீஸ்காரர் – பேரா போலீஸ் தலைவர் உறுதிப்படுத்தினார்
ஈப்போ, ஜூலை 16 – கார் வாடகை நிறுவனத்தின் ஊழியர் நுர் பாரா கார்த்தினி படுகொலை தொடர்பில் கைதான சந்தேகப் பேர்வழி போலீஸ் லான்ஸ் காப்பரல் என…
Read More » -
Latest
சிலாங்கூர் காற்பந்து வீரரின் வீட்டில் கொள்ளையடித்த ‘மர்ம நபர்கள்’ ; மாராங்கில் கைது
ஷா ஆலாம், ஜூலை 2 – சிலாங்கூர் எப்சி அணியின் தற்காப்பு ஆட்டக்காரர் அஹ்மாட் குஜைமி பையின் வீட்டில், கடந்த மே மாதம் கொள்ளையிட்ட கும்பலின் அடையாளம்…
Read More » -
Latest
சிலாங்கூர் மாநில அரசு, சிலாங்கூர் எப்சி அணிக்கு ஒற்றுமை நிதி தொடங்கியுள்ளது
ஷா ஆலம், ஜூன் 27 – MFL எனப்படும் மலேசிய காற்பந்து லீக் அமைப்பு அபராதம் விதித்ததை தொடர்ந்து சிலாங்கூர் விளையாட்டு மன்றத்தின் மூலம் சிலாங்கூர் காற்பந்து…
Read More » -
Latest
சிலாங்கூர் டிஆர்டி திட்டம் தொடர்பான எம் .ஏ.சி.சி விசாரணை முடியவில்லை – அசாம் பாக்கி
கோத்தா கினபாலு , ஜூன் 11 – இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோவின் கணவருக்கு வழங்கப்பட்ட Demand Responsive Transit (DRT) திட்டம் குறித்து…
Read More » -
மலேசியா
சிலாங்கூரில் 5 குண்டர் கும்பலைச் சேர்ந்த 21 பேர் கைது
கோலாலம்பூர், மே 29 – ஐந்து குண்டர் கும்பலைச் சேர்ந்த திட்டமிட்ட குற்றச் செயல் குழுவின் 21 உறுப்பினர்கள் புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைத்துறை மேற்கொண்ட ஓப்ஸ்…
Read More » -
Latest
நீர் குழாய் உடைந்தது; சிலாங்கூரில் 28 இடங்களில் தண்ணீர் விநியோகத் தடை
ஷா ஆலாம், மே-27, சிலாங்கூரில் கிள்ளான், ஷா ஆலாம், பெட்டாலிங் ஆகிய மாவட்டங்களில் 28 இடங்கள் அட்டவணையிடப்படாத தண்ணீர் விநியோகத் தடையை எதிர்நோக்குகின்றன. ஷா ஆலாம், செக்ஷன்…
Read More »