singapore
-
Latest
சிங்கப்பூரில் அறிவிக்கப்படாத போகிமான் கார்டுகள் சாங்கி விமான நிலையத்தில் பறிமுதல்
சிங்கப்பூர், அக்டோபர் 16 – கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, சாங்கி சர்வதேச விமான நிலையம் Terminal 1-இல் சுங்கத்துறை (Customs) அதிகாரிகள் நடத்திய சோதனையில், அறிவிக்கப்படாத போகிமான்…
Read More » -
Latest
எல்லை கடந்த அரசியல் ‘தலையீடு’; சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் – பாஸ் கட்சி இடையே மோதல்
சிங்கப்பூர், அக்டோபர்-16, சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கே. சண்முகம், அரசியலில் மதம் மற்றும் இனம் கலப்பது ஆபத்தானது என்றும், அனைத்து கட்சிகளும் அதனை தெளிவாக…
Read More » -
Latest
சிங்கப்பூர் உரிமம் உள்ள மலேசியர்கள் நாளை முதல் BUDI95 மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்
கோலாலாம்பூர், அக்டோபர்-15, சிங்கப்பூர் ஓட்டுநர் உரிமம் கொண்ட மலேசியர்கள், BUDI95 பெட்ரோல் மானியத் திட்டத்திற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். இந்நடவடிக்கை, சிங்கப்பூரில் வேலை செய்யும் அல்லது அங்கு…
Read More » -
Latest
சிங்கப்பூர் மலேசிய கவிதை ஆய்வரங்கம் சிறப்பாக நடந்தேறியது
சிங்கப்பூர், அக் 14 – சிங்கப்பூரைச் சேர்ந்த கவிமாலை அமைப்பும், மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றமும் இணைந்து சிங்கப்பூர் -மலேசியா கவிதை ஆய்வரங்கத்தை அண்மையில் சிங்கப்பூர்…
Read More » -
Latest
சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட பன்னீர் செல்வத்தின் நல்லடக்கச் சடங்கு நாளை ஈப்போவில் நடைபெறும்
கோலாலம்பூர், அக் 9 – சிங்கப்பூருக்குள் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்ட மலேசியரான 38 வயதுடைய பி. பன்னீர் செல்வம் என்ற போல் சிலாஸின் இறுதிச்…
Read More » -
Latest
2 வாரங்களில் இரண்டாவது மலேசியராக சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார் பன்னீர் செல்வம்
சிங்கப்பூர், அக்டோபர்-8, சிங்கப்பூருக்குள் போதைப் பொருள் கடத்தியக் குற்றத்திற்காக, 38 வயது மலேசியர் பி. பன்னீர் செல்வம் தூக்கிலிடப்பட்டுள்ளார். கடைசி நேர மேல்முறையீடு உட்பட பல்வேறு முயற்சிகள்…
Read More » -
Latest
சிங்கப்பூர் F1GP வெற்றிக் கொண்டாட்டத்தில் champagne மதுபானக் குளியலில் பங்கேற்பு; பெட்ரோனாஸ் CEO மன்னிப்புக் கோரினார்
கோலாலம்பூர், அக்டோபர்-8, சிங்கப்பூர் F1GP கார்ப் பந்தய வெற்றிக் கொண்டாட்டத்தின் போது champagne மதுபானக் குளியலில் பங்கேற்றதற்காக, பெட்ரோனாஸ் குழுமத் தலைவரும் அதன் தலைமை செயல் அதிகாரியுமான…
Read More » -
விசாரணை நீடிப்பதால் மலேசியர் பன்னீர் செல்வத்தின் தூக்கு தண்டனையை சிங்கப்பூர் நிறுத்த வேண்டும்; ராம் கர்பால் வலியுறுத்து
கோலாலம்பூர், அக்டோபர்-5, போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மலேசியர் பி. பன்னீர் செல்வத்திற்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை சிங்கப்பூர் நிறுத்த வேண்டுமென, புக்கிட் கெளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்…
Read More » -
Latest
மலேசியரான பன்னீர் செல்வத்துக்கு அக்டோபர் 8-ஆம் தேதி சிங்கப்பூரில் தூக்கு
சிங்கப்பூர், அக்டோபர்-4, போதைப்பொருள் கடத்தல் வழக்கில சிங்கப்பூரில் சிறையில் உள்ள மலேசியர் பி. பன்னீர் செல்வத்திற்கு, வரும் புதன்கிழமை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. அவரது முன்னாள் வழக்கறிஞர்…
Read More » -
Latest
சிங்கப்பூர் மசூதிக்கு பன்றி இறைச்சி அடங்கிய பொட்டலத்தை அனுப்பிய சந்தேக நபர் கைது
சிங்கப்பூர், செப்டம்பர்-27, சிங்கப்பூரில் மத உணர்ச்சியை நோகடிக்கும் நோக்கில் மசூதி ஒன்றுக்கு இறைச்சி அடங்கிய பொட்டலத்தை அனுப்பிய சந்தேகத்தில், 61 வயது உள்ளூர் ஆடவர் கைதாகியுள்ளார். செப்டம்பர்…
Read More »