singapore
-
Latest
சிங்கப்பூரில் வேப் கடத்தல் முயற்சி தடை; 2 மலேசியர்கள் மீது குற்றச்சாட்டு
சிங்கப்பூர், மே-21- சிங்கப்பூரின் வுட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் மலேசிய பதிவு செய்யப்பட்ட காரில் இருந்து 12,200க்கும் மேற்பட்ட எத்தோமிடேட் (etomidate) பயன்படுத்தப்பட்ட வேப் சாதனங்கள் மற்றும் தொடர்புடைய பொருட்கள்…
Read More » -
Latest
போலீசுக்கு ஒரே வாரத்தில் 1,035 ‘அழைப்புகள்’; சிங்கப்பூரில் 37 வயது நபர் மீது வழக்கு
சிங்கப்பூர், மே-13 – ஒரே வாரத்தில் போலீஸ் உதவி எண்களுக்கு 1,000க்கும் மேற்பட்ட அழைப்புகளை செய்ததாக சந்தேகிக்கப்படும் 37 வயது நபர் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.…
Read More » -
Latest
சிங்கப்பூரில் மசூதிகளுக்குப் பன்றி இறைச்சி அனுப்பிய ஆடவருக்கு 15 மாத சிறை
சிங்கப்பூர், மே-12-சிங்கப்பூரில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் மசூதிகளுக்குப் பன்றி இறைச்சி அடங்கிய கடிதங்களை அனுப்பிய 62 வயது ஆடவருக்கு, 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Bill…
Read More » -
Latest
யிஷுனில் கேரளா பாணியில் கோவில்; 20 ஆண்டுகளில் சிங்கப்பூரில் முதல் இந்து கோவில்
சிங்கப்பூர், ஏப்ரல்-3-சிங்கப்பூரில் 20 ஆண்டுகளில் முதன் முறையாக புதிதாக ஓர் இந்து ஆலயம் கட்டப்படுகிறது. கேரளா பாணியிலான அக்கோவில் Yishun Avenue 3 பகுதியில் நிர்மாணிக்கப்படும் என,…
Read More » -
மலேசியா
அரசு அதிகாரியாக ஆள்மாறாட்டம்; சிங்கப்பூரில் 2 வாரங்களில் ஆறாவது மலேசியர் கைது
சிங்கப்பூர், மார்ச்-20-சிங்கப்பூரில், கடந்த 2 வாரங்களில் ஆறாவது மலேசியர் கைதுச் செய்யப்பட்டுள்ளார். அரசாங்க அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து, மோசடி கும்பலுக்கு உதவியதாக இன்று நீதிமன்றத்தில் 21…
Read More » -
Latest
விமானப் பணிப்பெண்ணிடம் பாலியல் சேட்டை; இந்திய பிரஜை மீது சிங்கப்பூரில் இன்று குற்றச்சாட்டு
சிங்கப்பூர், மார்ச்-17-விமானப் பயணத்தின் போது பெண் பணியாளருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, சிங்கப்பூரில் இன்று 36 வயது இந்திய நாட்டு ஆடவர் குற்றம் சாட்டப்படுகிறார். பிப்ரவரி 9-ஆம்…
Read More » -
Latest
சிங்கப்பூருக்கு தினமும் வேலைக்குச் செல்லும் மலேசியர்களுக்கான காப்பீட்டு திட்டம் இரண்டாம் காலாண்டில் தயாராகும் – ரமணன்
புத்ராஜெயா, மார்ச்-12-சிங்கப்பூருக்கு தினமும் வேலைக்காக பயணம் செய்யும் மலேசியர்களுக்காக அரசாங்கம் அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ள Skim Pengembara காப்பீட்டு திட்டம், இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டிற்குள் தயாராகி விடும் என…
Read More » -
Latest
சிங்கப்பூரில் பாதுகாப்பு தீவிரம்; வூட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் நிலைகுத்திய போக்குவரத்து
ஜோகூர் பாரு, மார்ச் -3 – சிங்கப்பூர் பாதுகாப்பை வலுப்படுத்தியதால் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை நோக்கிச் செல்லும் போக்குவரத்து கிட்டத்தட்ட நிலைகுத்தியதோடு ஜோகூர்-சிங்கப்பூர் பாலத்தில் நீண்ட வரிசைகள்…
Read More » -
Latest
மீண்டும் ஒரு உயிர் போனது; போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட மலேசியரான லிங்கேஸ்வரன்
மீண்டும் ஒரு உயிர் போனது; போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட மலேசியரான லிங்கேஸ்வரன் சிங்கப்பூர், பிப்ரவரி-12, மலேசியரான ஆர். லிங்கேஸ்வரன், போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டுள்ளார்.…
Read More »
