singapore
-
Latest
சிங்கப்பூர்-சுபாங் இடையிலான புதிய தினசரி விமானச் சேவை; செப்டம்பரில் தொடங்கும் Scoot
சிங்கப்பூர், ஜூலை-19, சிங்கப்பூர்-கோலாலம்பூர் இடையே ஆகாய மார்க்கமாகப் பயணிப்போருக்கு செப்டம்பர் 1-ம் தேதி முதல் மற்றொரு தேர்வு உள்ளது. Singapore Airlines-சின் கீழ் இயங்கும் மலிவுக் கட்டண…
Read More » -
Latest
2023 சிங்கப்பூரில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை ; கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு
சிங்கப்பூர், ஜூலை 15 – 2023-ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. ஜூலை 11-ஆம் தேதி வெளியிடப்பட்ட…
Read More » -
Latest
வெட்டுக் கிளி, பட்டுப் புழுக்கள், தேனிக்கள் உட்பட 16 வகை பூச்சிகளை உண்ண சிங்கப்பூர் அனுமதி
கோலாலம்பூர், ஜூலை 9 – மனிதர்கள் உண்ணக்கூடிய 16 வகை பூச்சி உணவுகளை SFA எனப்படும் சிங்கப்பூர் உணவு நிறுவனம் அங்கீகரித்துள்ளது. இவற்றில் வெட்டுக்கிளி, Cengkerik, பட்டுப்…
Read More » -
Latest
சிங்கப்பூரில், பணத்தை திருடிய சந்தேகத்தின் பேரில் 4 பிள்ளைகள் மீது வெந்நீரை ஊற்றிய தாய் ; குற்றத்தை ஒப்புக் கொண்டார்
சிங்கப்பூர், ஜூன் 25 – சிங்கப்பூரில், பணத்தை திருடியதாக கூறி, எட்டு முதல் 11 வயதுக்கு உட்பட்ட தனது நான்கு பிள்ளைகள் மீது, வெந்நீரை ஊற்றிய குற்றத்தை,…
Read More » -
Latest
சிங்கப்பூரில் எண்ணெய் கசிவு; கரையோரப் பகுதியைத் துப்புரவுச் செய்ய தயாராகும் ஜொகூர்
ஜொகூர் பாரு, ஜூன்-20, சிங்கப்பூரின் பாசீர் பாஞ்சாங் முனையத்தில் கப்பல்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட எண்ணெய் கசிவு, மலேசியக் கரையோரப் பகுதி வரை வந்து விட்டது கண்டறியப்பட்டுள்ளது.…
Read More » -
Latest
எண்ணெய் கசிவு ; கடற்கரைகளை சுத்தம் செய்வதில் சிங்கப்பூர் தீவிரம்
சிங்கப்பூர், ஜூன் 17 – சிங்கப்பூரின் தெற்கு கடற்கரையில், கப்பல் விபத்து காரணமாக ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவை சுத்தம் செய்வதில் அந்நாட்டு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.…
Read More » -
Latest
எண்ணெய் கசவினால் சிங்கப்பூர் செந்தோசா தீவில் கடற்கரைகள் மூடப்பட்டன
சிங்கப்பூர், ஜூன் 16 – சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை இரு கப்பல்கள் மோதிக்கொண்ட விபத்தை தொடர்ந்து ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் செந்தோசா உல்லாசத் தீவின் கடற்கரையின் பெரும்பகுதி மூடப்பட்டன.…
Read More » -
Latest
வங்கிக் கணக்குகளை ஊடுருவி கோடிக் கணக்கில் நட்டமேற்பட காரணமான பலே ஆசாமிகள் சிங்கப்பூருக்கு நாடு கடத்தல்
கோலாலம்பூர், ஜூன்-15 – ஏராளமான சிங்கப்பூரியர்களின் வங்கிக் கணக்குகள் ஊடுருவப்படுவதற்குக் காரணமான மென்பொருள் மோசடி தொடர்பில் மலேசியாவில் கைதான இரு ஆடவர்கள், சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். பன்னாட்டு…
Read More » -
Latest
பூனைக் குட்டிகளை கடத்த முயன்ற மலேசிய ஆடவர் சிங்கப்பூரில் கைது
சிங்கப்பூர், ஜூன் 8- சிங்கப்பூருக்குள் ஆறு பூனைக் குட்டிகளை கடத்த முயன்ற மலேசிய ஆடவர் ஒருவர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டார் . தனது காரில் அந்த பூனைக்…
Read More » -
Latest
சிங்கப்பூரில், மிளகாய் சாப்பிட கட்டாயப்படுத்தப்பட்ட 4 வயது சிறுவன் மரணம் ; தந்தைக்கு 8 மாதச் சிறை
சிங்கப்பூர், மே 31 – தனது நான்கு வயது மகனை மிளகாய் சாப்பிடுமாறு கட்டாயப்படுத்தி, அவனுக்கு மரணம் விளைவித்த ஆடவர் ஒருவருக்கு, சிங்கப்பூர் நீதிமன்றம் எட்டு மாதங்கள்…
Read More »