singapore
-
Latest
குடியுரிமையை கைவிடும் மலேசியர்களில் 93% பேர் சிங்கப்பூரை தேர்ந்தெடுத்தனர்
கோலாலாம்பூர், ஜனவரி-7, கடந்த 5 ஆண்டுகளில் 61,000 க்கும் அதிகமான மலேசியர்கள் தங்களது குடியுரிமையை கைவிட்டுள்ளனர். அவர்களில் 93 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் சிங்கப்பூருக்கு இடம்பெயருவதையே தேர்வு செய்துள்ளதாக,…
Read More » -
Latest
டிசம்பர் 30 முதல் சிங்கப்பூரில் மோசடி குற்றவாளிகளுக்கு பிரம்படி தண்டனை
சிங்கப்பூர், டிசம்பர் 29 – சிங்கப்பூரில் மோசடி தொடர்பான குற்றங்களில் தண்டனை பெறும் குற்றவாளிகளுக்கு, இவ்வாண்டு டிசம்பர் 30 ஆம் தேதி முதல் பிரம்படி தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்…
Read More » -
Latest
வங்காளதேச ஜனநாயக இளைஞர் பிரிவு தலைவர் சிங்கப்பூரில் மரணம்; வங்காளதேசத்தில் வெடித்தெழுந்த வன்முறை
வங்காளதேசம், டிசம்பர் 19 – 2024 ஆம் ஆண்டின் வங்காளதேசத்தின் ஜனநாயக போராட்டத்தின் முக்கிய இளைஞர் பிரிவு தலைவராக பதவி வகித்து வந்த Sharif Osman Hadi…
Read More » -
Latest
சிங்கப்பூர் உணவகத்தில் வறுத்த மீனில் 2.5 செண்டி மீட்டர் அளவில் மீன் பிடிக்கும் கொக்கி பெண்ணின் வாயில் சிக்கிய சம்பவம்
சிங்கப்பூர், டிசம்பர் 17 – சிங்கப்பூரிலிருக்கும் உணவகம் ஒன்றில், வறுத்த மீனைச் சுவைத்து கொண்டிருந்த பெண்ணின் வாயில், திடீரென மீன் பிடிக்கும் கொக்கி ஒன்று சிக்கிய சம்பவம்…
Read More » -
Latest
ஆன்லைனில் Sugar daddyயாக நடித்த மலேசியர் மீது சிங்கப்பூரில் குற்றச்சாட்டு
கோலாலம்பூர், நவ 28 – 38 வயதான மலேசிய ஆடவன் ஒருவன் தன்னை Sugar Daddy என்று ஆன்லைனில் அடையாளம் காட்டிக்கொண்டு பாலியல் மோசடி மற்றும் மிரட்டி…
Read More » -
Latest
சிங்கப்பூர் பாலர் பள்ளிகளில் சிறார் சித்ரவதை சம்பவங்கள் அதிகரிப்பு
சிங்கப்பூர், நவம்பர்-23 – சிங்கப்பூர் பாலர் பள்ளிகளில் குழந்தைகள் மீதான சித்ரவதை சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. 2023-ரில் 169 சம்பவங்கள் பதிவான நிலையில், கடந்தாண்டு 227 சம்பவங்கள்…
Read More » -
Latest
போதைப்பொருள் வழக்கில் மற்றொரு மலேசியரான சாமிநாதனுக்கு நவம்பர் 27-ல் சிங்கப்பூரில் தூக்கு
சிங்கப்பூர், நவம்பர்-21 – போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்ட மலேசியர் சாமிநாதன் செல்வராஜு வரும் நவம்பர் 27-ஆம் தேதி சிங்கப்பூரில் தூக்கிலிடப்படுகிறார். அந்நாட்டரசு அதனை…
Read More » -
Latest
இடைவிடாத ஊதுப்பத்தி புகையினால் சுவாசிக்க முடியவில்லை; சிங்கப்பூர் குடியிருப்புவாசிகள் ஆதங்கம்
சிங்கப்பூர், நவம்பர் -10, சிங்கப்பூரில் குடியிருப்பு பகுதியொன்றில் வசிக்கும் ஆடவர் ஒருவர், தனது வீட்டின் கூடாரத்தில் தினமும் 3 மணி நேரம் இடைவிடாமல் ஊதுபத்தியைக் கொளுத்தி வைப்பதால்,…
Read More » -
Latest
இணைய மோசடிகளுக்கு இனி சிங்கப்பூரில் கடும் தண்டனை; குறைந்தது 6 பிரம்படிகள்
சிங்கப்பூர், நவம்பர்-5, சிங்கப்பூரில் மோசடிகளால் விளையும் நட்டங்கள் புதிய உச்சத்தைத் தொட்டிருப்பதை அடுத்து, இணைய மோசடிக்காரர்களுக்கு குறைந்தபட்சம் 6 பிரம்படி தண்டனை வழங்க அந்நாட்டரசு திட்டமிட்டுள்ளது.…
Read More » -
Latest
சிங்கப்பூரால் தேடப்படும் 7 மலேசிய மோசடிக்காரர்களுக்குப் போலீஸ் வலைவீச்சு
கோலாலம்பூர், நவம்பர்-1, கம்போடியாவில் செயல்படும் மோசடி கும்பலுடன் தொடர்பிருப்பதாக நம்பப்படும் 7 மலேசியர்களை சிங்கப்பூர் தீவிரமாகத் தேடி வருகிறது. அந்த 7 மலேசியர்கள் உட்பட மொத்தம் 34…
Read More »