singapore
-
Latest
பதின்ம வயது மகனிடம் அபத்தமாக தன்னை வெளிப்படுத்திய சிங்கப்பூர் மாது மீது குற்றச்சாட்டு
சிங்கப்பூர், செப்டம்பர்-26, தனது 16 வயது மகனிடமே கொஞ்சமும் கூச்சமில்லாமல் அபத்தமாக பாலியல் ரீதியாக தன்னை வெளிக்காட்டிக் கொண்டதாக, 57 வயது சிங்கப்பூர் மாது மீது நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
சிங்கப்பூரில் அதிர்ச்சி – ஒரே சமயத்தில் மசூதிகளுக்கு இறைச்சிகளுடன் அனுப்பப்பட்ட மர்மப் பொட்டலங்கள்; அமைச்சர் சண்முகம் எச்சரிக்கை
சிங்கப்பூர், செப்டம்பர்-26, சிங்கப்பூரின் வட சிராங்கூன் வீதியில் உள்ள அல்-இஸ்திகாமா மசூதியில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட சந்தேகத்திற்குரியப் பொட்டலத்தில், இறைச்சி இருந்ததை அந்நாட்டு உள்துறை அமைச்சர் கே.…
Read More » -
Latest
செப் 27 ஆம் தேதி மெர்டேக்கா விளையாட்டரங்கில் சிலாங்கூர் சுல்தான் கிண்ண காற்பந்து போட்டி; மாநகரில் 5 முக்கிய சாலைகள் மூடப்படும்
கோலாலம்பூர், செப் 25 – செப்டம்பர் 27 ஆம் தேதி சிலாங்கூர் மற்றும் சிங்கப்பூர் குழுவுக்கிடையிலான சிலாங்கூர் சுல்தான் கிண்ண 2025 கால்பந்து போட்டி, கோலாலம்பூர் மெர்டேக்கா…
Read More » -
Latest
சிங்கப்பூரில் இன்று நிறைவேற்றவிருந்த தட்சிணாமூர்த்தியின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு
சிங்கப்பூர், செப்டம்பர்-25, மலேசியரான கே. தட்சிணாமூர்த்திக்கு இன்று காலை சாங்கி சிறைச்சாலையில் நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. Lawyers of Liberty அமைப்பின் ஆலோசகர் வழக்கறிஞர்…
Read More » -
Latest
காரில் 3.8 கிலோ போதைப்பொருள் சிக்கியது; சிங்கப்பூரில் மலேசிய ஆடவர் கைது
சிங்கப்பூர், செப்டம்பர்-25 – 37 வயது மலேசிய ஆடவர் ஒருவரை சிங்கப்பூர் அதிகாரிகள் துவாஸ் சோதனைச் சாவடியில் கைதுச் செய்துள்ளனர். அவரது காரில் சுமார் 3.8 கிலோ…
Read More » -
Latest
மலேசிய பிரஜை தட்சினாமூர்த்திக்கு வியாழக்கிழமை சிங்கப்பூரில் தூக்கு தண்டனை
சிங்கப்பூர்,செப்டம்பர்-22, 44.96 கிரேம் Diamorfin போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக மலேசியப் பிரஜை கே.தட்சினாமூர்த்தி ( Datchinamurthy ) வியாழக்கிழமை சிங்கப்பூரில் தூக்கிலிடப்படவுள்ளார். தூக்கு தண்டனை அமலாக்கம்…
Read More » -
Latest
பன்னீர் செல்வத்தை நெருங்கும் மரண தண்டனை; சிங்கப்பூருக்கு கடிதம் எழுதுமாறு 12 PKR எம்.பி.க்கள் அரசாங்கத்திற்கு வலியுறுத்து
கோலாலாம்பூர், செப்டம்பர்-18 – சிங்கப்பூரில் மரண தண்டனையை நெருங்கி வரும் மலேசியர் P Pannir Selvam வழக்கில் அரசாங்கம் தலையிட வேண்டுமென, PKR கட்சியின் 12 நாடாளுமன்ற…
Read More » -
Latest
சிங்கப்பூரில் 18,000 க்கும் மேற்பட்ட வேப் பறிமுதல்; மலேசியர் கைது
சிங்கப்பூர், செப்டம்பர்-17, மலேசியர் ஒருவர், திங்கட்கிழமை சிங்கப்பூர் துவாஸ் சோதனைச் சாவடியில், 18,400 க்கும் மேற்பட்ட வேப் உபகரணங்கள் மற்றும் அது தொடர்பான 1,400 பொருட்களை சட்டவிரோதமாக…
Read More » -
Latest
சிங்கப்பூருடன் எல்லை தாண்டிய மின்-ஹெய்லிங் சேவை குறித்து விவாதிக்க மலேசியா தயாராக உள்ளது
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 19 – ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான எல்லைத் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில், மின்-ஹெய்லிங் (e-hailing) சேவைகள் குறித்த விவாதங்களை நடத்த மலேசியா தயாராக…
Read More »
