singapore
-
Latest
மலேசிய ‘மணல் கேக்குகள்’ சிங்கப்பூர் சந்தைகளிலிருந்து மீட்டுக் கொள்ளப்படுகின்றன
சிங்கப்பூர், ஜனவரி-17,மலேசியத் தயாரிப்பான Kacang Koya எனும் நிலக்கடலைக் கேக்குகள் சிங்கப்பூர் சந்தைகளிலிருந்து மீட்டுக் கொள்ளப்படுகின்றன. அவற்றின் பொட்டலங்களின் லேபல்களில் அறிவிக்கப்படாத பால், பரவலாக ‘மணல் கேக்’…
Read More » -
Latest
சிங்கப்பூருக்கான பசுமை மின்சார விநியோகம் நாட்டின் உபரி கையிருப்பே, எனவே கவலை வேண்டாம்; அரசாங்கம் விளக்கம்
கோலாலம்பூர், டிசம்பர்-11 – சிங்கப்பூருக்கு மலேசியா விற்கும் Renewable Energy எனப்படும் புதுப்பிக்கப்படும் ஆற்றலானது, நாட்டின் உபரி கையிருப்பாகும். நாட்டில் தற்சமயம் பயன்படுத்தப்படாமலிருக்கும் அதிகப்படியான பசுமை மின்சாரக்…
Read More » -
Latest
145 பயணிகளுடன் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்குப் பயணமாகவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் எண்ணெய்க் கசிவு
சென்னை, டிசம்பர்-11 – 145 பயணிகளுடன் தமிழகத்தின் சென்னையிலிருந்து சிங்கப்பூர் புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தில் எரிபொருள் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், எரிபொருள்…
Read More » -
Latest
தொடரும் பிறப்பு விகித சரிவு; சிங்கப்பூர் அழிந்து விடும் என இலோன் மாஸ்க் எச்சரிக்கை
வாஷிங்டன், டிசம்பர்-7,பிறப்பு விதிகம் தொடர்ந்து சரிந்து வருவதால் சிங்கப்பூரும் மற்ற பல நாடுகளும் காலப்போக்கில் அழிந்து விடும் எனக் கூறி, உலகக் கோடீஸ்வரர் இலோன் மாஸ்க் பரபரப்பை…
Read More » -
Latest
சிங்கப்பூரில் கடத்தப்பட்ட 15 வயது சிறுமி ஜோகூர் போலீசாரால் 24 மணி நேரத்தில் மீட்பு
ஜோகூர் பாரு, நவம்பர்-28, சிங்கப்பூரில் கடத்தப்பட்டு, பஹாங் குவாந்தானுக்குக் கொண்டுச் செல்லப்பட்ட 15 வயது சிறுமியை, ஜோகூர் போலீஸ் பாதுகாப்பாக மீட்டுள்ளது. மர்ம நபரால் மகள் கடத்தப்பட்டதாக…
Read More » -
Latest
சிங்கப்பூரில் சாலை விபத்தில் இறந்த மலேசியரின் தொலைந்துபோன கைப்பேசியைத் தேடும் குடும்ப உறுப்பினர்கள்
கிளந்தான், நவம்பர் 8 – சிங்கப்பூரில் சாலை விபத்தொன்றில் பரிதாபமாக உயிரிழந்த மலேசியர் ஒருவரின் கைப்பேசியைப் பாதுகாப்பாக மீட்டுத் தருமாறு அவரது குடும்ப உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்து,…
Read More » -
Latest
மதுரையிலிருந்து சிங்கப்பூர் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சிங்கப்பூர், அக்டோபர்-16, தமிழகத்தின் மதுரையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) விமானத்திற்கு நேற்று மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பெரும்…
Read More » -
Latest
சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ்.ஈஸ்வரனுக்கு 12 மாதங்கள் சிறைத் தண்டனை
சிங்கப்பூர், அக்டோபர்-3 – விலையுயர்ந்த பொருட்களைப் பெற்றது மற்றும் நீதிக்குத் தடையாக இருந்த குற்றங்களுக்காக சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனுக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம்…
Read More » -
Latest
ஏர் ஏசியா சிங்கப்பூரில் இயங்குவதற்கான உரிமத்தைத் தொடர்ந்து கோரும் – தோனி ஃபெர்னாண்டஸ்
கோலாலம்பூர், செப்டம்பர் 27 – மூன்று முறை நிராகரிக்கப்பட்டாலும், சிங்கப்பூரில் இயங்குவதற்கான உரிமத்தைப் பெறுவதை ஏர் ஏசியா கைவிடாது என்று, கேப்பிட்டல் ஏ பெர்ஹாட் (Capital A…
Read More » -
Latest
சிங்கப்பூர் இளையோரில் மூவரில் ஒருவருக்கு கடுமையான மனநலப் பிரச்னைக்கான அறிகுறிகள்; புதிய ஆய்வில் தகவல்
சிங்கப்பூர், செப்டம்பர் -20, சிங்கப்பூர் இளையோரில் மூன்றில் ஒருவர் கடுமையான மனநலப் பிரச்னையை எதிர்நோக்குவது புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மிதமிஞ்சிய சமூக ஊடக பயன்பாடு, உடல் எடை…
Read More »