singapore
-
Latest
சிங்கப்பூரில் இன்று நிறைவேற்றவிருந்த தட்சிணாமூர்த்தியின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு
சிங்கப்பூர், செப்டம்பர்-25, மலேசியரான கே. தட்சிணாமூர்த்திக்கு இன்று காலை சாங்கி சிறைச்சாலையில் நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. Lawyers of Liberty அமைப்பின் ஆலோசகர் வழக்கறிஞர்…
Read More » -
Latest
காரில் 3.8 கிலோ போதைப்பொருள் சிக்கியது; சிங்கப்பூரில் மலேசிய ஆடவர் கைது
சிங்கப்பூர், செப்டம்பர்-25 – 37 வயது மலேசிய ஆடவர் ஒருவரை சிங்கப்பூர் அதிகாரிகள் துவாஸ் சோதனைச் சாவடியில் கைதுச் செய்துள்ளனர். அவரது காரில் சுமார் 3.8 கிலோ…
Read More » -
Latest
மலேசிய பிரஜை தட்சினாமூர்த்திக்கு வியாழக்கிழமை சிங்கப்பூரில் தூக்கு தண்டனை
சிங்கப்பூர்,செப்டம்பர்-22, 44.96 கிரேம் Diamorfin போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக மலேசியப் பிரஜை கே.தட்சினாமூர்த்தி ( Datchinamurthy ) வியாழக்கிழமை சிங்கப்பூரில் தூக்கிலிடப்படவுள்ளார். தூக்கு தண்டனை அமலாக்கம்…
Read More » -
Latest
பன்னீர் செல்வத்தை நெருங்கும் மரண தண்டனை; சிங்கப்பூருக்கு கடிதம் எழுதுமாறு 12 PKR எம்.பி.க்கள் அரசாங்கத்திற்கு வலியுறுத்து
கோலாலாம்பூர், செப்டம்பர்-18 – சிங்கப்பூரில் மரண தண்டனையை நெருங்கி வரும் மலேசியர் P Pannir Selvam வழக்கில் அரசாங்கம் தலையிட வேண்டுமென, PKR கட்சியின் 12 நாடாளுமன்ற…
Read More » -
Latest
சிங்கப்பூரில் 18,000 க்கும் மேற்பட்ட வேப் பறிமுதல்; மலேசியர் கைது
சிங்கப்பூர், செப்டம்பர்-17, மலேசியர் ஒருவர், திங்கட்கிழமை சிங்கப்பூர் துவாஸ் சோதனைச் சாவடியில், 18,400 க்கும் மேற்பட்ட வேப் உபகரணங்கள் மற்றும் அது தொடர்பான 1,400 பொருட்களை சட்டவிரோதமாக…
Read More » -
Latest
சிங்கப்பூருடன் எல்லை தாண்டிய மின்-ஹெய்லிங் சேவை குறித்து விவாதிக்க மலேசியா தயாராக உள்ளது
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 19 – ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான எல்லைத் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில், மின்-ஹெய்லிங் (e-hailing) சேவைகள் குறித்த விவாதங்களை நடத்த மலேசியா தயாராக…
Read More » -
Latest
எல்லை கடந்த e-hailing சேவைகளை அனுமதிக்க இன்னும் முடிவேதும் இல்லை; சிங்கப்பூர் விளக்கம்
சிங்கப்பூர் – ஆகஸ்ட்-4 – பயணிகளை ஏற்றிச் செல்லும் e-hailing சேவைகள் மூலம் சிங்கப்பூர்-மலேசிய எல்லை தாண்டிய போக்குவரத்தை முழுமையாக தாராளமயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என,…
Read More » -
உலகம்
சிங்கப்பூர் சாலையில் திடீர் பள்ளத்தில் காரோடு விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய வெளிநாட்டுத் தொழிலாளி பிச்சை உடையப்பன்
சிங்கப்பூர், ஜூலை-28- சிங்கப்பூர் சாலையில் திடீரென உருவான பள்ளத்தில் காரோடு விழுந்த பெண்ணை, அங்கிருந்த தமிழகத் தொழிலாளர்களே காப்பாற்ற உதவியுள்ளனர். தஞ்சோங் காத்தோங்கில் கட்டுமானத் தளத்தில் மேற்பார்வையாளராக…
Read More »

