singapore
-
Latest
சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சரின் ஊழல் சிறைத் தண்டனை முடிவுக்கு வந்தது
சிங்கப்பூர், ஜூன் 6 – முன்னாள் சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனின் தண்டனை காலம் முடிவுற்றது என்று உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சென்ற ஆண்டு…
Read More » -
Latest
வாகன நுழைவு அனுமதியில்லாத சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்
ஜோகூர் பாரு, ஜூன் 5 – தேவையற்ற நெரிசலைத் தடுக்கும் முயற்சியாக, VEP எனப்படும் செல்லுபடியாகும் வாகன நுழைவு அனுமதி இல்லாத சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள்…
Read More » -
Latest
வூட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி விரிவாக்கம்; மலேசியாவுக்குச் சொந்தமான 2 நிலங்களை வாங்கும் சிங்கப்பூர்
சிங்கப்பூர், ஜூன்-4 – வூட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை மறுமேம்படுத்தி விரிவுபடுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மலேசியாவுக்குச் சொந்தமான 2 நிலங்களை சிங்கப்பூர் கையகப்படுத்துகிறது. குடிநுழைவு மற்றும் சோதனைச்…
Read More » -
Latest
உள்ளூர் கலைஞர்களுக்கு உதவியமைக்காக ஏ.ஆர். ரஹ்மானைப் பாராட்டிய சிங்கப்பூர் அதிபர் தர்மன்
சிங்கப்பூர், ஜூன்-4 – சிங்கப்பூர் கலைஞர்களுடன் பணியாற்றியமைக்காக ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை, அக்குடியரசின் அதிபர் தர்மன் சண்முகரத்தனம் பாராட்டியுள்ளார். ரஹ்மானை நேரில் சந்தித்த புகைப்படங்களை…
Read More » -
Latest
லாரன்ஸ் வோங் தலைமையில், சிங்கப்பூரின் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா
சிங்கப்பூர், மே 23 – கடந்த மே 3-ஆம் தேதியன்று நடந்த பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சியின் (PAP) மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமர்…
Read More » -
Latest
ஆசியாவில் COVID-19 சம்பவங்கள் அதிகரிப்புக்கு JN.1 பிறழ்வே காரணம்; சிங்கப்பூர் -தாய்லாந்தில் மோசம்
கோலாலம்பூர், மே-22 – ஆசிய நாடுகளில் கோவிட்-19 மீண்டும் வேகமெடுத்திருப்பதற்கு JN.1 பிறழ்வே காரணமாகும். இது ஒமிக்ரோன் குடும்பத்தைச் சேர்ந்தது; இதன் துணைப் பிறழ்வுகளான LF.7, NB.1.8…
Read More » -
Latest
குழந்தையை 21 முறை சித்ரவதை செய்ததாக சிங்கப்பூரில் வீட்டுப் பணிப் பெண் மீது குற்றச்சாட்டு
சிங்கப்பூர், மே-17 – தனது பராமரிப்பின் கீழிருந்த 1 வயதுக் குழந்தையை குறைந்தது 21 தடவை சித்ரவதை செய்ததாக, வீட்டுப் பணிப்பெண் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம்…
Read More » -
Latest
சிங்கப்பூரில் கோவிட் -19 தொற்று 14,000த்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
சிங்கப்பூர், மே 14 – சிங்கப்பூர் குடியரசியில் ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மே 3ஆம் தேதி வரை ஒரு வாரத்தில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின்…
Read More »

