students
-
Latest
பேரா சித்தியவானில் ஸ்ரீ சண்முக நாதர் ஆலயத்தில் கல்வி யாகம்; மாணவர்கள் திரளாக பங்கேற்பு
பேரா, ஆகஸ்ட்-14- பேரா சித்தியவானில் , ஸ்ரீ கம்போங் ஆச்சேயில் உள்ள ஸ்ரீ சண்முகர் ஆலயத்தில் கல்வி யாகம் நிகழ்வு சிறப்புடன் நடைபெற்றது. பேரா மாநில அமால்…
Read More » -
Latest
வெற்றிகரமாக நடந்த மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கத்தின் 16வது தேசிய மாநாடு
செப்பாங் – ஆகஸ்ட்-12 – லேசியத் தமிழ்ப் பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கமான பெர்த்தாமா (PERTAMA), அண்மையில் அதன் 16-ஆவது தேசிய மாநாட்டையும் தலைமைத்துவ மாநாட்டையும் நடத்தியது.…
Read More » -
மலேசியா
லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மாணவர்களின் ‘சேர்ந்திசை திருமுறை விண்ணப்பம் 2025’
சிரம்பான், ஆகஸ்ட் 2 – கடந்த ஜூலை 26 ஆம் தேதி, சிரம்பான் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில், லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மற்றும் பண்ணிசை பாடசாலை இணைந்து…
Read More » -
Latest
லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மாணவர்களின் ‘சேர்ந்திசை திருமுறை விண்ணப்பம் 2025’
சிரம்பான் – ஆகஸ்ட் 2 – கடந்த ஜூலை 26 ஆம் தேதி, சிரம்பான் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில், லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மற்றும் பண்ணிசை பாடசாலை…
Read More » -
Latest
மலாயாப் பல்கலைக்கழக 2005/2006 மாணவர்களின் 20-ஆம் ஆண்டு சங்கமம்
பூச்சோங், ஜூலை-21- மலாயாப் பல்கலைக் கழக 2005/2006 கல்வியாண்டு மாணவர்களின் 20-ஆம் ஆண்டு reunion ஒன்றுகூடல் நிகழ்ச்சி அண்மையில் பூச்சோங்கில் நடைபெற்றது. இரண்டு தசாப்த கால பகிரப்பட்ட…
Read More » -
Latest
கைப்பேசிகளில் ஆபாச வீடியோக்கள் வைத்திருந்த 2 உயர்கல்விக் கூட மாணவர்கள் உட்பட மூவருக்கு அபராதம்
கோத்தா பாரு, ஜூலை-21- கிளந்தானில் அண்மையில் ஆண் ஒரினச்சேர்க்கையாளர்கள் பங்கேற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் கைதானவர்களில் மூவர், கைப்பேசிகளில் ஆபாச வீடியோக்களை வைத்திருந்ததை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டனர். அவர்களில்…
Read More » -
Latest
பள்ளிக் கழிவறையில் கட்டிப் போடப்பட்ட முதலாம் படிவ மாணவி; 13 வயது மாணவிகள் இருவர் கைது
சுங்கை பட்டாணி – ஜூலை-20 – கெடா, சுங்கை பட்டாணியில் இடைநிலைப் பள்ளியொன்றின் கழிவறையில் முதலாம் படிவ மாணவி கட்டிப்போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை…
Read More » -
Latest
JB-யில் பாதாள சாக்கடைக் குழியை மோதிக் கவிழ்ந்த பள்ளி வேன்; தமிழ்ப் பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் காயம்
ஜோகூர் பாரு, ஜூலை-18- ஜோகூர் பாருவில் இன்று காலை பள்ளி வேன் கவிழ்ந்ததில் 16 இடைநிலைப் பள்ளி மாணவர்களும், 6 ஆரம்பப் பள்ளி மாணவர்களும் காயமடைந்தனர். மாணவர்களை…
Read More » -
Latest
கோழிக் கறியால் கிளந்தான் தனியார் கல்லூரியில் 342 பேருக்கு நச்சுணவுப் பாதிப்பு
கோத்தா பாரு, ஜூலை-10 – கிளந்தான், கோத்தா பாருவில் உள்ள தனியார் கல்லூரியின் அறிமுக வார நிகழ்வில் கோழிக் கறி சாப்பிட்ட புதிய மாணவர்கள் உட்பட 343…
Read More »