students
-
Latest
அடுத்தாண்டு முதல் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு அதிக கணிதப் பாட நேரம்
கோலாலம்பூர், பிப்ரவரி-25-அடுத்தாண்டிலிருந்து ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு கணிதப் பாட நேரம் அதிகரிக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. புதியத் திட்டத்தின் கீழ், முதலாமாண்டு முதல் மூன்றாமாண்டு வரை உள்ள…
Read More » -
Latest
அனைத்துலக ரோபோட்டிக் போட்டியில் 80-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற மலேசிய மாணவர்கள்: ரமணன் பாராட்டு
அனைத்துலக ரோபோட்டிக் போட்டியில் 80-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற மலேசிய மாணவர்கள்: ரமணன் பாராட்டு கோலாலம்பூர், பிப்ரவரி-11, அனைத்துலக அளவில் நடைபெற்ற ‘உலக ரோபோ விளையாட்டுப் போட்டியில்’…
Read More » -
Latest
ஏர் கண்டிசன் கொம்பரேசர் வெடித்தது 4 மாணவர்கள் உட்பட 9 பேர் காயம்
கோலாலம்பூர், ஜன 12 – டாமன்சாராவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த ஏர் கண்டிஷன் கருவியின் Compressor வெடித்ததில் நான்கு மாணவர்கள் உட்பட ஒன்பது…
Read More » -
Latest
ரெம்பாவில் மோட்டார் சைக்கிள் சாலைத் தடுப்பில் மோதி UiTM மாணவிகள் இருவர் உயிரிழப்பு
ரெம்பாவ், ஜனவரி-5, நெகிரி செம்பிலான், ரெம்பாவில் UiTM பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 2 மாணவிகள், மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று மாலை சுமார்…
Read More » -
Latest
2026 முதல் பள்ளி மாணவர்கள் கழுத்தில் டை அணிவது கட்டாயமல்ல; கல்வி அமைச்சு அறிவிப்பு
புத்ராஜெயா, டிசம்பர்-30 – அடுத்தாண்டிலிருந்து பள்ளி மாணவர்கள் கழுத்தில் டை அணிவது கட்டாயமில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மலேசியாவின் வெப்பமான மற்றும்…
Read More » -
Latest
மூவாரில் மாணவிகளின் படங்களை வைத்து மோசமான AI வீடியோ உருவாக்கம்: 3 மாணவர்கள் பள்ளியிலிருந்தே நீக்கம்
மூவார், டிசம்பர்-5 – ஜொகூர், மூவாரில் உள்ள ஒரு சீன தனியார் பள்ளியின் 3 மாணவன்கள், சக வகுப்பு மாணவிகளின் படங்களை பயன்படுத்தி அவர்களின் அனுமதி இல்லாமல்…
Read More » -
Latest
ஜோகூர் மாநில முத்தமிழ் விழா 9 மாவட்டங்களின் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்
ஜோகூர் பாரு, நவ 27 – ஜொகூர் மாநில அளவிலான 31-வது முத்தமிழ் விழா மிகவும் விமரிசையாக மாசாய் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றதோடு 9 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள்…
Read More » -
Latest
தேர்வின்போது, எந்தச் சத்தமும் மாணவர்களுக்கு தடையாகிவிடக்கூடாது; தேர்வின்போது விமான போக்குவரத்தை நிறுத்தி வைத்த தென் கொரிய அரசு
தென் கொரியா, நவம்பர் 17 – தென் கொரியாவில், சுமார் 5,00,000 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவு தேர்வில் கலந்துகொண்ட நேரத்தில், அனைத்து விமான போக்குவரத்தும் சுமார் 30…
Read More » -
Latest
40 உயர்க்கல்வி கழக மாணவர்களுக்கு RM37,400 உதவி நிதி வழங்கிய பினாங்கு இந்து அறப்பணி வாரியம்
ஜார்ஜ் டவுன், நவ 13 – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் பி. 40 எனப்படும் வசதிக் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் உயர்க்கல்விக்…
Read More »
