students
-
மலேசியா
மடானி புத்தக வவுச்சர்களை 3.2 மில்லியன் மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்
கோலாலம்பூர், டிச 3- நாடு முழுவதிலும் தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்கள் 50 ரிங்கிட் , இடைநிலைப் பள்ளி தொழிற்கல்லூரிகள் மற்றும்…
Read More » -
Latest
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட SPM மாணவர்களுக்குத் தளர்வு; எங்கும் தேர்வெழுதலாம்
கோத்தா பாரு, நவம்பர்-30, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,000 மாணவர்கள் நாட்டில் எந்தவொரு தேர்வு மையத்திலும் SPM தேர்வை எழுதலாம் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். நாளை மறுநாள்…
Read More » -
Latest
உயர்தர வேலை வாய்ப்புக்கான மேற்கொள்ளும் மாணவர்களுக்கு PTPTN முன்னுரிமை
கோலாலம்பூர், நவ 26 – உயர்தர வேலை வாய்ப்புக்கான கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு PTPTN எனப்படும் உயர்க்கல்வி நிதிக் கழகம் முன்னுரிமை வழங்கும் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.…
Read More » -
Latest
நஜீப் அறிமுகப்படுத்திய 7% இட ஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வாருங்கள்; அரசாங்கத்திற்கு MIPP புனிதன் கோரிக்கை
கோலாலம்பூர், நவம்பர்-26, உள்நாட்டு பொது உயர் கல்விக் கூடங்களில் இந்திய மாணவர்களுக்கு மீண்டும் 7 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் உறுப்புக்…
Read More » -
மலேசியா
RM100 புத்தகப் பற்றுச் சீட்டை ஏராளமான மாணவர்கள் இன்னும் பயன்படுத்தவில்லை; கடைசி நாள் டிசம்பர் 31
மஞ்சோங், நவம்பர்-24, நாட்டிலுள்ள 1 மில்லியனுக்கும் மேற்பட்ட உயர் கல்விக் கூட மாணவர்களில் இதுவரை 235,000 பேர் மட்டுமே, 100 ரிங்கிட் புத்தகப் பற்றுச் சீட்டை பயன்படுத்தியுள்ளனர்.…
Read More » -
மலேசியா
அலோர் காஜா சமயப் பள்ளிக்குள் புகுந்த 3 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு; பதறிய மாணவர்கள்
அலோர் காஜா, நவம்பர்-9,மலாக்கா, அலோர் காஜா, தாமான் சுத்தராவில் உள்ள தேசிய சமயப் பள்ளியின் கால்வாயில், பாத்திக் வகை மலைப்பாம்பு படுத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று…
Read More » -
Latest
ஷா ஆலாம் ஹைக்கோம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு கந்த சஷ்டி புத்தகங்கள் அன்பளிப்பு
ஷா அலாம், அக் 25 – குளுவாங் வேல் முருகன் ஆலயம் மற்றும் மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் ஏற்பாட்டில் இன்று காலையில் ஷா அலாம் ஹைக்கோம்…
Read More » -
Latest
கணபதிராவ் ஏற்பாட்டில் கிள்ளானில் B40 குடும்பங்களைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு தீபாவளி புத்தாடை அன்பளிப்பு
கிள்ளான், அக்டோபர்-20, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் தலைமையில் கிள்ளானில் வசதி குறைந்த B40 குடும்பங்களைச் சேர்ந்த 50 பிள்ளைகளுக்கு தீபாவளி துணிமணிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. கிள்ளான்…
Read More » -
Latest
UITM மாணவர்களின் மோட்டார் சைக்கிள்கள் விபத்து; பெண் ஓட்டிநர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது
டுங்குன், அக்டோபர் 15 – இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி, டுங்குன் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் உயிரிழக்கக் காரணமாகக் கருதப்படும் பெண்…
Read More » -
Latest
உயிர் கல்வியைத் தொடர்வதில் சிக்கல் தீர்ந்தது; 200-ருக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் அர்வினுக்கு நன்றி
கோலாலம்பூர், அக்டோபர்-11, உள்நாட்டு உயர் கல்விக் கூடங்களில் மேற்கல்வியைத் தொடர்வதில் சிக்கலை எதிர்நோக்கியிருந்த B40 குடும்பங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களுக்கு விடியல் பிறந்துள்ளது. துணைப்பிரதமர்…
Read More »