students
-
Latest
“மடானி அனைவருக்குமானது” – தெலுக் இந்தானில் 12 தமிழ்ப் பள்ளிகள் மற்றும் 258 மாணவர்களுக்கு RM1.49 மில்லியன் உதவி வழங்கி நிரூபித்த ஙா கோர் மிங்
தெலுக் இந்தான், அக்டோபர்-5, “மடானி அனைவருக்குமானது” என்ற முழக்கத்தை முன்னிறுத்தி, வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சரும் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான ஙா கோர் மிங்,…
Read More » -
Latest
நாளை தொடங்கும் தேசிய அறிவியல் விழா போட்டியில் 350 மாணவர்கள் பங்கேற்பு
கோலாலம்பூர், செப் -26, இவ்வாண்டுக்கான தேசிய அளவிலான அறிவியல் விழா நாளை செப்டம்பர் 27 மற்றும் செப்டம்பர் 28 ஆம் தேதி ஆகிய இரு நாட்களில் கோலாலம்பூர்…
Read More » -
Latest
எந்த மாணவரும் விடுபடக்கூடாது: B40 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல உதவும் செனட்டர் லிங்கேஸ்வரன்
ஜோர்ஜ்டவுன், செப்டம்பர்-25, கல்வி உரிமைக்காக தொடர்ந்து போராடி வரும் மேலவை உறுப்பினர் செனட்டர் Dr லிங்கேஸ்வரன் ஆர். அருணாசலம், பல்கலைக்கழகப் படிப்பை தொடர விரும்பும் B40 குடும்பங்களைச்…
Read More » -
Latest
தேசிய அளவிலான மலாய் நாடாகப் போட்டி; ஜோகூர் பத்து அன்னம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வாகை
கோலாலம்பூர், செப் 25 – அண்மையில் டேவன் பாகாசா டான் புஸ்தாகா மண்டபத்தில் நடைபெற்ற Persatuan Seni Pentas India Kuala Lumpur ஏற்பாட்டிலான தேசிய அளவிலான…
Read More » -
மலேசியா
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வீட்டில் கற்றல் கற்பித்தல் மேற்கொள்ள தளர்வு முறைக்கு கல்வி அமைச்சு அனுமதி
கோலாலம்பூர், செப் 19 – சபா மற்றும் சரவாக்கில் வெள்ளத்தினால் இன்னமும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் PdPR எனப்படும் வீட்டிலிருந்தவாறு கற்றல் மற்றும் கற்பித்தல் முறையை தொடர்வதற்கு கல்வி…
Read More » -
Latest
இந்திய – சீன மாணவர்களின் பல்கலைக்கழக இட விவகாரத்தில் DAP என்ன செய்தது? ம.இ.கா தினாளன் கேள்வி
கோலாலாம்பூர், செப்டம்பர்-11 – முழு தகுதியிருந்தும் அரசாங்கப் பல்கலைக் கழகங்களில் இந்திய – சீன மாணவர்களுக்கு உரியப் பட்டப்படிப்புகள் வழங்கப்படாமல் போகும் சம்பவங்கள் ஆண்டுதோறும் அரங்கேறி வருகின்றன.…
Read More » -
Latest
பேரா சித்தியவானில் ஸ்ரீ சண்முக நாதர் ஆலயத்தில் கல்வி யாகம்; மாணவர்கள் திரளாக பங்கேற்பு
பேரா, ஆகஸ்ட்-14- பேரா சித்தியவானில் , ஸ்ரீ கம்போங் ஆச்சேயில் உள்ள ஸ்ரீ சண்முகர் ஆலயத்தில் கல்வி யாகம் நிகழ்வு சிறப்புடன் நடைபெற்றது. பேரா மாநில அமால்…
Read More » -
Latest
வெற்றிகரமாக நடந்த மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கத்தின் 16வது தேசிய மாநாடு
செப்பாங் – ஆகஸ்ட்-12 – லேசியத் தமிழ்ப் பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கமான பெர்த்தாமா (PERTAMA), அண்மையில் அதன் 16-ஆவது தேசிய மாநாட்டையும் தலைமைத்துவ மாநாட்டையும் நடத்தியது.…
Read More »

