suicide
-
Latest
ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை முயற்சி சிறுமி மரணம் மூவர் கவலைக்கிடம்
போபால் , ஜன 13 – மத்திய பிரதேசத்தில் போபாலில் நிதி நெருக்கடியினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி விஷம் உட்கொண்டதோடு அவர்களது நான்கு பிள்ளைகளுக்கும்…
Read More » -
Latest
ஆப்கானில் தற்கொலை படையின் தாக்குதல் ஐவர் பலி
காபுல் , ஜன 12 – ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் ஐவர் பலியாகினர். காபுலில் வெளியுறவு அமைச்சுக்கு…
Read More » -
Latest
தொலைக்காட்சி படப்பிடிப்பின்போது நடிகை தூக்கில் தொங்கினார்; கதாநாயகன் கைது
மும்பாய், டிச 26 – மும்பையில் பிரபல Bollywood மற்றும் தொலைக்காட்சி நடிகையான 20 வயது Tunisha Sharma ( துனிஷா சர்மா) படப்பிடிப்பு தளத்தில் தூக்கில்…
Read More » -
Latest
சான்பிரான்சிஸ்கோவின் கோல்டன் கேட் தொங்கும் பாலத்திலிருந்து கீழே குதித்து இந்திய சிறுவன் தற்கொலை
வாஷிங்டன், டிச 15 – அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பிரபலமாட் Golden Gate ( கோல்டன் கேட்) தொங்கும் பாலத்திலிருந்து கீழே குதித்து 16 வயது…
Read More » -
Latest
சான்பிரான்சிஸ்கோவின் கோல்டன் கேட் தொங்கும் பாலத்திலிருந்து கீழே குதித்து இந்திய சிறுவன் தற்கொலை
வாஷிங்டன், டிச 15 – அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பிரபலமாட் Golden Gate ( கோல்டன் கேட்) தொங்கும் பாலத்திலிருந்து கீழே குதித்து 16 வயது…
Read More » -
Latest
இந்தோனேசிய போலீஸ் நிலையத்தில் தற்கொலை தாக்குதல் இருவர் மரணம்
ஜகர்த்தா, டிச 7 – போலீஸ் நிலையத்தில் கையில் கத்தியுடன் நுழைந்த தீவிரவாதி ஒருவன் சொந்தமாக குண்டை வெடிக்கச் செய்ததில் அந்த நபர் உட்பட இருவர் மாண்டதாக…
Read More » -
Latest
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு மூவர் மரணம் 28 பேர் காயம்
கியுட்டா, டிச 2 – பாகிஸ்தானில் கியுட்டாவில் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஆடவன் ஒருவன் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டதோடு 28 பேர் காயம்…
Read More » -
Latest
நீட் தேர்வில் தோல்வி 19 வயது இளம்பெண் சென்னையில் தற்கொலை
சென்னை,செப் 8 – தமிழகத்தில் அம்பத்தூரில் நீட் தேர்வில் தோல்வி கண்ட 19 வயது இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு முடிவுகள்…
Read More » -
Latest
9 வயது மகனையும் 6 வயது மகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட ஆடவர்
புதுடில்லி, ஆக 8- இந்தியாவில் சட்டிஸ்கார் மாநிலத்தில் ஆடவர் ஒருவர் தனது 9 வயது மகன் மற்றும் 6 வயது மகளை கொன்று விட்டு தானும் தற்கொலை…
Read More » -
Latest
3 பிள்ளைகளை MRR2 மேம்பாலத்திலிருந்து கீழே தூக்கி எறிந்துவிட்டு தந்தையும் தற்கொலை
கோலாலம்பூர், ஆக 2 – மியன்மார் ஆடவர் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளையும் கெப்போங் MRR 2 மேம்பால நெடுஞ்சாலையின் 20 மீட்டர் உயரத்திலிருந்து கீழே தூக்கி…
Read More »