SUNGAI BULOH
-
Latest
சுங்கை பூலோ பி.கே.ஆர் தொகுதித் தலைவராக ரமணன் போட்டியின்றி தேர்வு
சுங்கை பூலோ, மார்ச்-19 – சிலாங்கூர், சுங்கை பூலோ பி.கே.ஆர் தொகுதித் தலைவராக டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் தொகுதித்…
Read More » -
Latest
டத்தோ ஸ்ரீ ரமணன் முயற்சியில் 50% விழுக்காடு கழிவு விலையில் சுங்கை பூலோவில் மடானி ராயா பெருவிற்பனை
சுங்கை பூலோ, மார்ச்-16 – SKM எனப்படும் மலேசியக் கூட்டுறவு ஆணையம் வாயிலாக தொழில்முனைவோர் – கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சு, 50 விழுக்காடு வரையிலான கழிவு…
Read More » -
மலேசியா
சுங்கை பூலோ சிறைச்சாலையில் தாக்கப்பட்டதால் காயமடைந்த SOSMA கைதிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை; நீதிமன்றம் உத்தரவு
கிள்ளான், பிப்ரவரி-20 – சுங்கை பூலோ சிறைச்சாலை காவலர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் அனைத்து SOSMA கைதிகளையும், உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சையளிக்குமாறு, கிள்ளான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
மலேசியா
சுங்கை பூலோ சொஸ்மா கைதிகள் மீது தாக்குதலா? உள்துறை அமைச்சர் மறுப்பு
புத்ராஜெயா, பிப்ரவரி-13 – சர்ச்சைக்குரிய சொஸ்மா சட்டத்தின் கீழ் சுங்கை பூலோ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட கைதி ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுவதை, உள்துறை அமைச்சர் மறுத்துள்ளார். அக்கைதியின்…
Read More » -
Latest
சுங்கை பூலோவில் தீயில் 5 வீடுகள் சேதம்; சந்தேக நபர் கைது
சுங்கை பூலோ, டிசம்பர்-2 – சிலாங்கூர், சுங்கை பூலோவில் உள்ள குவாங் மலிவு விலை வீடமைப்புப் பகுதியில் நேற்று முன்தினம் வீடுகளுத் தீ வைத்த ஆடவர் கைதாகியுள்ளார்.…
Read More » -
Latest
சுங்கை பூலோவில் நாயை அடித்தே கொன்ற பள்ளிப் பணியாளர்; விசாரணையைத் தொடங்கிய போலீஸ்
கோலாலம்பூர், டிசம்பர்-2 – சிலாங்கூர், சுங்கை பூலோவில் பள்ளியொன்றின் பணியாளர் நாயை அடித்தே கொன்ற சம்பவம் தொடர்பில் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளது. அப்பள்ளியில் பயிலும் ஒரு மாணவரின்…
Read More » -
Latest
சுங்கை பூலோ உணவுக் கடையில் 2 பெண்களிடம் ஆடவரின் அநாகரிகச் செயல்; போலீஸ் வலை வீச்சு
சுங்கை பூலோ, அக்டோபர்-9 – சிலாங்கூர், சுங்கை பூலோவில் உள்ள உணவகமொன்றில் இரு பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட ஆடவரை போலீஸ் தேடுகிறது. சுபாங் பெஸ்தாரியில் நிகழ்ந்த அச்சம்பவம்…
Read More » -
மலேசியா
சுங்கை பூலோ மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய கைதி; குவாந்தான் பேருந்து நிலையத்தில் சிக்கினான்
குவந்தான், செப்டம்பர் 23 – கடந்த செப்டம்பர் 18ஆம் திகதி, சிலாங்கூர், சுங்கை பூலோ மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய தண்டனை கைதி, தற்போது கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளான். குவாந்தான்…
Read More »