suspect
-
Latest
100,000 ரிங்கிட் மதிப்பிலான ரோலேக்ஸ் கை கடிகாரத்தைத் திருடிய நபர் கைது
பத்து பஹாட், ஜூன்-28 – ஜோகூர் பத்து பஹாட்டில் காரை உடைத்து 100,000 ரிங்கிட்டும் மேல் மதிப்பைக் கொண்ட ரோலேக்ஸ் கை கடிகாரத்தைத் திருடிய நபர் கைதாகியுள்ளார்.…
Read More » -
Latest
புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் போது இத்தாலிய அருங்காட்சியகத்தில் swarovski கிறிஸ்டல் நாற்காலியை சேதப்படுத்திய ஜோடிக்கு வலை வீச்சு
ரோம், ஜூன்-17 – புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் போது ஒரு கலைப் படைப்பை கிட்டத்தட்ட அழித்தே விட்ட 2 நடுத்தர வயது சுற்றுலாப் பயணிகளை, இத்தாலிய அருங்காட்சியகம்…
Read More » -
Latest
கெம்பாஸ் டோல் சாவடியில் லோரி ஓட்டுனரை தாக்கிய ஆடவனுக்கு போலீஸ் வலைவீச்சு
ஜோகூர் பாரு – ஜூன் 13 – வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் உள்ள கெம்பாஸ் டோல் பிளாசாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை லோரி ஓட்டுநர் ஹாரன் அடித்ததால் ஆத்திரமடைந்து அவரைத்…
Read More » -
Latest
வீட்டில் புகுந்த கொள்ளையன் தாக்கியதில் இரு சீனப் பிரஜைகள் காயம்
இஸ்கந்தர் புத்ரி, ஜூன் 3 – ஜோகூரில் கெலாங் பாத்தாவில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்த திருடனுடன் ஏற்பட்ட கைகலப்பில் 14 வயது சிறுமியும் அவரது 70…
Read More » -
Latest
மூதாட்டியின் தங்கச் சங்கிலியைப் பறித்த 24 மணி நேரங்களில் பிடிபட்ட ஆடவன்
ஜோர்ஜ்டவுன், மே-27 – பினாங்கு, ஜெலுத்தோங், தாமான் கிரீன் வியூவில் நேற்று மூதாட்டியின் தங்கச் சங்கிலியைப் பறித்த ஆடவன், 24 மணி நேரங்களில் கைதானான். தீமோர் லாவோட்…
Read More » -
Latest
லிவர்பூலின் பிரிமியர் லீக் வெற்றிக் கொண்டாட்டத்தில் கார் புகுந்து 47 பேர் காயம்; ஆடவர் கைது
லிவர்பூல், மே-27 – இங்லீஷ் பிரிமியர் லீக் பட்டத்தை வென்றதை இரசிகர்களுடன் கொண்டாடும் விதமாக லிவர்பூல் அணி நடத்திய ஊர்வலத்தை கார் மோதியதில், 4 சிறார்கள் உட்பட…
Read More » -
Latest
கிளந்தானில் ‘ஆசிட்’ வீச்சு; சந்தேக நபர் கைது!
பாச்சோக் கிளந்தான் – மே 22- கடந்த சனிக்கிழமை, பாச்சோக் கோலா கிராயில் (Kuala Krai) ‘ஸ்பா’ (SPA) உரிமையாளர் மீது ஆசிட் வீசியதாக சந்தேகிக்கப்படும் பெண்ணை,…
Read More » -
Latest
ஷா ஆலாமில் கைப்பேசிக் கடையில் 60,000 ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை; சந்தேக நபர் சிக்கினான்
ஷா ஆலாம்- மே-21, சிலாங்கூர், ஷா ஆலாம், செக்ஷன் 16-ல் தொடர்பு சாதனங்கள் மற்றும் கைப்பேசிகளை விற்கும் கடையை உடைத்து உள்ளே புகுந்த சம்பவம் தொடர்பில், ஓர்…
Read More » -
Latest
சலவை இயந்திரங்களில் பணத்தை திருடிவந்த திருடன் சுட்டுக் கொலை; மேலும் 8 பேர் கைது
ஜோர்ஜ் டவுன், மே 15 – இன்று விடியற்காலை 4.05 மணியளவில் போலீசாருடன் நடந்த மோதலில், தொடர்ச்சியாக சலவை இயந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளையிட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும்…
Read More » -
Latest
நாசி கண்டார் உணவக நிர்வாகி கொலை -சந்தேக நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஜோர்ஜ் டவுன், ஏப் 14 -நாசி கண்டார் கடையின் நிர்வாகி என நம்பப்படும் மியன்மார் நாட்டை சேர்ந்த ஆடவர் ஒருவர் மார்ச் 7 ஆம் தேதி கொலை…
Read More »