suspect
-
Latest
செக்கு சந்திரா வீட்டில் நாசவேலை: தடுப்புக் காவலில் நான் சித்ரவதை செய்யப்பட்டேன் – சந்தேக நபர் புகார்
செர்டாங், மார்ச்-19-சமூக ஆர்வலர் Cikgu Chandra வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதான சந்தேக நபர் ஒருவர், தடுப்புக் காவலில் போலீஸார் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக…
Read More » -
Latest
செராஸ் கோவிலில் RM30,000 மதிப்பிலான பொருட்களைத் திருடிய ஆடவன் கைது
கோலாலம்பூர், மார்ச்-16-கோலாலம்பூர், செராஸ், தாமான் மலூரியில் ஒரு கோவிலிலிருந்து 30,000 ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களைத் திருடிய ஆடவன் கைதுச் செய்யப்பட்டுள்ளான். வெண்கலச் சிலைகள், தங்க முலாம் பூசப்பட்ட…
Read More » -
Latest
செக்கு சந்திரா வீட்டுத் தாக்குதல்; சந்தேக நபரின் மனைவி கைவிலங்கிடப்பட்டு லாக்கப்பில் வைக்கப்பட்டாரா? குடும்பத்தார் கேள்வி
கோலாலம்பூர், மார்ச்-16-Cikgu Chandra வீட்டில் மேற்கொள்ளப்பட்ட நாசவேலை தொடர்பாக கணவனைப் பிடிக்க மனைவி கைதுச் செய்யப்பட்டாரா? குடும்பத்தார் அவ்வாறு கேள்வியெழுப்பி புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்பட்டுள்ளது. Cikgu…
Read More » -
Latest
ஜாலான் கோம்பாக்கில் போலீசிடமிருந்து தப்பியோடிய ஆடவன் கட்டிடத்தின் 3வது மாடியிலிருந்து விழுந்து மரணம்
கோலாலம்பூர், மார்ச் 12 – கோலாலம்பூர் ஜாலான் கோம்பாக்கில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் நேற்றிரவு போலீசார் நடத்திய சோதனையின் போது தப்பியோட முயன்ற ஆடவன் ,…
Read More » -
Latest
தெமர்லோவில் பெட்ரோல் நிலையத்தில் கொள்ளை; சந்தேகத்திற்குரிய நபர் கைது
தெமர்லோ, மார்ச் 9- தெமர்லோ, கெர்டாவ், கம்போங் தேசா முர்னியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நடந்த ஆயுதமேந்திய கொள்ளையில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் 42 வயது நபரை,…
Read More » -
Latest
சிறார் பாலியல் துன்புறுத்தல்; வங்காளதேசியை மலேசியாவிலிருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்திய FBI
வாஷிங்டன், மார்ச்-6-அமெரிக்காவின் மத்தியக் குற்றப்புலனாய்வுத் துறையான FBI, சிறார் பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் தேடப்பட்டு வந்த வங்காளதேச ஆடவரை, மலேசியாவிலிருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தியுள்ளது. 28 வயது…
Read More » -
Latest
அல் குர்ஆனை அவமதித்த மாணவர் முஸ்லீமா? குடும்பத்துக்கே தெரியாதாம்
குவாந்தான், மார்ச்-3-அல் குர்ஆனை காலால் மிதித்து அவமதித்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 21 வயது இளைஞர், இஸ்லாத்தைத் தழுவியர் என்ற தகவல் எதுவும் அவரின் தந்தைக்குத் தெரியாதாம்.…
Read More » -
Latest
பினாங்கில் உணவகத்தில் ஆடவருக்கு வெட்டுக் குத்து; சந்தேக நபர் வீட்டில் சடலமாக மீட்பு
ஜோர்ஜ்டவுன், மார்ச்-3-பினாங்கில் உணவகமொன்றில் ஒருவரை கத்தியால் தாக்கியதாக சந்தேகிக்கப்பட்ட முதியவர், பின்னர் அவரது வீட்டில் இறந்துகிடந்தார். முன்னதாக வெட்டுக் குத்துக்கு ஆளாகி காயமடைந்த 58 வயது நபர்,…
Read More » -
Latest
சூரி நருடின் கொலை செய்ததாக ஆடவன் மீது குற்றச்சாட்டு
தம்பின் , டிச 26 – சூரி நருடின் என்ற பெண்ணை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இன்று தம்பின் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆடவர் ஒருவர் ஆஜர்படுத்தப்பட்டார்.…
Read More »
