suspect
-
Latest
KLIA-வில் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்திய ஆடவனின் தடுப்புக் காவல் ; மேலும் 5 நாட்களுக்கு நீட்டிப்பு
கோத்தா பாரு, ஏப்ரல் 22 – சிலாங்கூர், செப்பாங், KLIA – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், பயணிகள் வந்திறங்கும் பகுதியில், துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்திய…
Read More » -
Latest
KLIA-வில் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்திய சந்தேக நபர்; ஏழு நாட்களுக்கு தடுத்து வைப்பு
கோத்தா பாரு, ஏப்ரல் 16 – KLIA – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின், பயணிகள் வந்திறங்கும் பகுதியில், கடந்த வார இறுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக…
Read More » -
Latest
சரணடைவீர், இல்லையேல் விளைவு மோசமாக இருக்கும்; KLIA-வில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவருக்கு போலீஸ் எச்சரிக்கை
கோலாலம்பூர், ஏப்ரல்-15, KLIA-வில் துப்பாக்கிச் சூட்டை நடத்தித் தப்பியோடிய ஆடவர் தானாக வந்து சரணடைய வேண்டும்; இல்லையேல் விளைவுகள் மோசமாக இருக்கும் என போலீஸ் எச்சரித்துள்ளது. தீபகற்பத்தின்…
Read More » -
Latest
பாதுகாப்பு காவலரை சுட்டுக் கொன்ற சந்தேக நபர் தேடப்பட்டு வருகிறார்; வட கிள்ளான் மாவட்ட போலிஸ் தலைவர் விஜய ராவ் சமாச்சுலு
கிள்ளான், மார்ச் 20 – காப்பாரில், கடந்த மார்ச் 6 ஆம் தேதி பாதுகாப்பு காவலரைச் சுட்டுக் கொன்ற சந்தேக நபரை, போலீசார் தேடி வருவதாக தெரியவந்துள்ளது.…
Read More » -
Latest
அமெரிக்காவில் மனைவி உள்ளிட்ட மூவரை சுட்டுக் கொன்ற இளைஞன் பெரும் போராட்டத்திற்குப் பிறகு சரண்
அமெரிக்கா, மார்ச் 17 – அமெரிக்காவின் Pennsylvania மாநிலத்தில் குடும்ப உறுப்பினர்கள் மூவரை சுட்டுக் கொன்ற படு பயங்கரமான ஆடவன், பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு…
Read More » -
Latest
‘போர்டிங் பாஸ்’ முறையில் நூதனமாக போதப்பொருள் கடத்தல்; சந்தேக நபர் கைது
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 1 – சுங்கே வேயில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், ‘போர்டிங் பாஸ்’ வடிவில் போதைப்பொருள் விநியோகம் செய்யும் நபர் ஒருவரை போலிசார் கைது…
Read More » -
Latest
காணாமல்போன பெல்லாவின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு
பத்து பஹாட், ஜன 20 – ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போனதாகக் கூறப்படும் பெல்லா (Bella) எனப்படும் தனித்து வாழும் தாயான மீரா ஷர்மிளா சம்சுசாவுக்கு…
Read More » -
Latest
பேரா கூனோங் லாங் முகாமிட பாதுகாவலர் கொலை; சந்தேகப் பேர்வழி கைது
ஈப்போ, ஜன 4 – பேராவில் கூனோங் லாங் முகாம் பாதுகாவலரை கொலை செய்ததாக நம்பப்படும் சந்தேகப் பேர்வழியான வேலையில்லாத நபர் கைது செய்யப்பட்டதாக ஈப்போ ஓ.சி.பி.டி…
Read More » -
Latest
டெக்ஸாஸில் ஆடவன் வெறித்தனமாக நடத்திய துப்பாக்கி சூட்டில் அறுவர் மரணம்
ஹோவ்ஸ்டன், டிச 7 – அமெரிக்காவில் டெக்சாஸை சேர்ந்த துப்பாக்கிக்காரன் ஒருவன் கண்மூடித்தனமாகவும், வெறித்தனமாகவும் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில், குறைந்தது அறுவர் மாண்டதோடு இரண்டு போலீஸ்காரர்கள்…
Read More »