Tamil
-
Latest
RM14.2 மில்லியன் மானியத்தில் உருவாகும் பங்கோர் தமிழ்ப் பள்ளி -சிவநேசன்
பங்கோர், மார்ச்-1-பேராக்கில், பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த பங்கோர் புதியத் தமிழ்ப்பள்ளி கட்டுமானப் பணி, தற்போது மத்திய அரசாங்கத்தின் RM14.2 மில்லியன் மானியத்தின் மூலம் தொடங்கப்படுகிறது. மாநில…
Read More » -
Latest
பாலர் பள்ளிகள் குறைவு; ஆபத்தில் தமிழ்க் குழந்தைகளின் எதிர்காலம்; ஆய்வாளர் எச்சரிக்கை
பாலர் பள்ளிகள் குறைவு; ஆபத்தில் தமிழ்க் குழந்தைகளின் எதிர்காலம்; ஆய்வாளர் எச்சரிக்கை கோலாலம்பூர், பிப்ரவரி-15, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் மலேசியா வந்த போது, தமிழையும்…
Read More » -
Latest
பினாங்கில் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு நேர்மை மற்றும் நிதி நிர்வாக தொடர்பான விளக்கவுரை – பினாங்கு MACC
பினாங்கில் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு நேர்மை மற்றும் நிதி நிர்வாக தொடர்பான விளக்கவுரை – பினாங்கு MACC பினாங்கு, பிப்ரவரி 12 – பினாங்கு மாநிலத்தின் ஊழல் தடுப்பு…
Read More » -
Latest
உலகிற்கு இந்தியா அளித்த பரிசே தமிழ்; கோலாலம்பூரில் நரேந்திர மோடி புகழாரம்
உலகிற்கு இந்தியா அளித்த பரிசே தமிழ்; கோலாலம்பூரில் நரேந்திர மோடி புகழாரம் கோலாலம்பூர், பிப்ரவரி-8, உலகிற்கு இந்தியா அளித்த பரிசே தமிழ் என, 2-நாள் பயணமாக மலேசியா…
Read More » -
Latest
2026 முதல் தமிழ் உள்ளிட்ட வெளிநாட்டு மொழி வகுப்புகளை இலவசமாக வழங்கும் சிலாங்கூர் அரசு
ஷா ஆலாம், டிசம்பர் 19-சிலாங்கூர் அரசு, 2026 முதல் இலவசமாக வெளிநாட்டு மொழி வகுப்புகளை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த வகுப்புகள் இயங்கலை வாயிலாக நடைபெறுமென, மந்திரி…
Read More » -
Latest
போர்ட் கிள்ளான் வாட்சன் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்களின் மறுமலர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது
கிள்ளான், நவ 8 – போர்ட் கிள்ளான் வட்டாரத்தில் பழமையான பள்ளியாக திகழும் வாட்சன் தமிழ்ப்பள்ளியில் 1982–1987 ஆண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள், தங்களது 50 வயது…
Read More » -
மலேசியா
சென்னையில் 4-ஆவது புலப்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2026
கோலாலம்பூர், நவம்பர்-10, தமிழ்க் கல்வியின் உலகளாவிய மேடையாக 2026-ஆம் ஆண்டு ஜூலை 3 முதல் 5 வரை, சென்னை அண்ணா நூலகத்தில் 4-ஆவது புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி…
Read More » -
Latest
ஓரினச் சேர்க்கை உறவு காரணமா? தமிழகத்தில் கைக்குழந்தை கொலை வழக்கில் தாயும் தோழியும் கைது
ஓசூர் (தமிழகம்), நவம்பர்-9, தமிழகத்தின், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் 5 மாத ஆண் குழந்தையை கொன்ற சந்தேகத்தில் தாய் பாரதி மற்றும் பக்கத்து வீட்டு பெண் சுமித்ரா…
Read More » -
Latest
SP Setia நிறுவனத்திடமிருந்து மலாக்கோஃப் தமிழ்ப்பள்ளிக்கு 4 ஏக்கர் நிலம் – சுந்தராஜு பெருமிதம்
தாசேக் கெளுகோர் அக்டோபர்-24, 20 ஆண்டுகால நீண்ட போராட்டத்தின் வெற்றியாக பினாங்கு, மலாக்கோஃப் தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு ஒருவழியாக 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 11-ஆம்…
Read More » -
மலேசியா
ஜோகூர் ரினி தமிழ்ப் பள்ளியின் 6ஆம் ஆண்டு மாணவர்களுக்கு உயர்க்கல்வியை நோக்கி முதலடி கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது
ஜோகூர் பாரு, அக்டோபர்- 17 ஜோகூர் ரினி தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான உயர்க்கல்வியை நோக்கி முதல்படி மற்றும் தன்முனைப்பு நிகழ்வு அண்மையில் மலேசிய…
Read More »