temple
-
Latest
திரிசூலம் மிதிக்கப்பட்ட கோயில் அடையாளம் காணப்பட்டது; மறுபக்கம் தமிம் டாஹ்ரியின் புது விளக்கம்
லங்காவி, மார்ச்-11-நில மீட்புக்கான சமூக ஆர்வலர் என தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் தமிம் டாஹ்ரி (Tamim Dahri) அண்மையில் திரிசூலத்தை காலால் மிதித்த சம்பவம் வைரலாகி,…
Read More » -
Latest
‘சட்டவிரோத’ கோவில்களுக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் தமிம் PKRல் இணைய விண்ணப்பம்; கடிதம் பரிசீலனையில்
கோலாலம்பூர், மார்ச்-9-‘சட்டவிரோத’ கோவில்களுக்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர் தமிம் டாஹ்ரி (Tamim Dahri), பி.கே.ஆர் கட்சியில் இணைய முறைப்படி விண்ணப்பித்துள்ளார். அதனை உறுதிப்படுத்திய அக்கட்சியின்…
Read More » -
Latest
புகிட் மெர்தாஜாம் கோயிலின் வருடாந்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது; எதிர்ப்புப் பேரணி ஏதும் இல்லை
புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-8 – பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு வெளியே அமைந்துள்ள ஸ்ரீ தேவி மருதுவார் ஜடா முனீஸ்வரர் ஆலயம் நேற்று அதன் வருடாந்திர திருவிழாவை…
Read More » -
Latest
கோவில் தொடர்பான திடீர் சர்ச்சைகள் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதியா? சரவணன் சந்தேகம்
தாப்பா, மார்ச்-7-20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் திடீரென இந்து ஆலயங்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்னைகள், ஒருவேளை அரசாங்கத்தைக் கவிழ்க்க மேற்கொள்ளப்படும் சதியோ என, ம.இ.கா தேசியத்…
Read More » -
Latest
புக்கிட் மெர்தாஜாம் கோவிலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நிச்சயம் தொடரும்; ஏற்பாட்டாளர்கள் திட்டவட்டம்
ஜோர்ஜ்டவுன்,மார்ச்-5-பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு வெளியே உள்ள ஒரு சிறிய இந்து கோவிலுக்கு எதிராக வரும் சனிக்கிழமை போராட்டம் நடத்துவதில், Surplus எனப்படும் பினாங்கு Surplus நலன்…
Read More » -
Latest
ராமசாமி: கோயில் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்த இந்து அறப்பணி வாரியமே சரியானத் தீர்வு
கோலாலாம்பூர், மார்ச்-5-நாட்டில் இந்துக் கோயில்களின் நிர்வாகத்தை மேம்படுத்த தேசிய அல்லது மாநில அளவில் இந்து அறப்பணி வாரியங்களை அமைப்பதே சிறந்த தீர்வாகும் என, உரிமைக் கட்சியின் தலைவர்…
Read More » -
Latest
புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை முன் உள்ள கோவிலை இடிக்க மிரட்டலா? சம்ரி வினோத் மீது ராயர் போலீஸ் புகார்
ஜோர்ஜ்டவுன், மார்ச்-4-இந்துக்களை மீண்டும் சீண்டும் வகையில் மிரட்டல் விடுத்துள்ள சர்ச்சைக்குரிய சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மீது, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் போலீஸ் புகார்…
Read More » -
Latest
கேரளாவில் திருவிழாவில் யானை ஆவேசம்; இளைஞர் படுகாயம்
திருச்சூர் (கேரளா), பிப்ரவரி-27-தென்னிந்திய மாநிலமான கேரளாவின் அண்ணாம்நாடா மகாதேவக் கோவிலில் வளியவிளக்கு திருவிழா நடைபெறும் போது ஓர் யானை திடீரென ஆவேசமடைந்து 26 வயது இளைஞரைத் தூக்கி…
Read More » -
Latest
சிக்கலான கோவில் ஆவணப் பிரச்னைக்கு எளிமையான நிற வகைப்படுத்தல் தீர்வா? ராமசாமி விமர்சனம்
சிக்கலான கோவில் ஆவணப் பிரச்னைக்கு எளிமையான நிற வகைப்படுத்தல் தீர்வா? ராமசாமி விமர்சனம் கோலாலம்பூர், பிப்ரவரி-24, தேசிய இந்து கோவில் வழிகாட்டிக் குழு அறிவித்துள்ள 4- நிற…
Read More » -
Latest
“பினாங்கு இந்துக் கோவில் விவகாரங்களில் தலையிடாதீர்” – வெளியாட்களுக்கு லிங்கேஷ்வரன் எச்சரிக்கை
“பினாங்கு இந்துக் கோவில் விவகாரங்களில் தலையிடாதீர்” – வெளியாட்களுக்கு லிங்கேஷ்வரன் எச்சரிக்கை கோலாலாம்பூர், பிப்ரவரி-24, பினாங்கிலுள்ள இந்துக் கோவில்கள் தொடர்பான விவகாரங்களில் வெளியார் யாரும் தலையிட வேண்டாம்…
Read More »