temple
-
Latest
வெறுப்பு அரசியலை நிறுத்துங்கள்; வேதமூர்த்திக்கு குணராஜ் ஜோர்ஜ் கண்டனம்
கோலாலாம்பூர், மே-13-இந்து ஆலயங்கள் விவகாரத்தில் மடானி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்மறையான கண்ணோட்டத்தை உருவாக்க முயற்சிப்பதாக, முன்னாள் அமைச்சர் பி. வேதமூர்த்தியை, சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ்…
Read More » -
Latest
தலைமுறைக்கான பாதுகாப்பு: சுந்தராஜூ முயற்சியில் பெர்மாத்தாங் திங்கி ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டுகால நில உரிமை
சிம்பா அம்பாட், மே-3-பினாங்கு, பெர்மாத்தாங் திங்கி, ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்தின் நீண்ட கால நிலப் பிரச்னைக்கு தற்போது நிரந்தரத் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த ஆலயத்திற்கு 99…
Read More » -
Latest
கேரளாவில் பயங்கரம்: மதம் பிடித்த யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு; பாகன் காயம்
அங்கமாலி, மே-3-நேற்றிரவு கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் நடைபெற்ற Rain Rave இசை விழாவில் திடீரென ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம், கொண்டாட்டத்தில் இருந்த மக்களைப் பீதியில் ஆழ்த்தியது. கலை…
Read More » -
Latest
RM50,000 நிதி கையாடல்; சிலாங்கூர் கோயில் முன்னாள் தலைவர் கைது
ஷா ஆலாம், ஏப்ரல்-5-சிலாங்கூரில் உள்ள ஒரு கோயிலில் 50,000 ரிங்கிட் நிதியைக் கையாடல் செய்தப் புகாரில், அதன் முன்னாள் தலைவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC…
Read More » -
Latest
யிஷுனில் கேரளா பாணியில் கோவில்; 20 ஆண்டுகளில் சிங்கப்பூரில் முதல் இந்து கோவில்
சிங்கப்பூர், ஏப்ரல்-3-சிங்கப்பூரில் 20 ஆண்டுகளில் முதன் முறையாக புதிதாக ஓர் இந்து ஆலயம் கட்டப்படுகிறது. கேரளா பாணியிலான அக்கோவில் Yishun Avenue 3 பகுதியில் நிர்மாணிக்கப்படும் என,…
Read More » -
Latest
பிறை தோட்ட ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது ; டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சிறப்பு வருகை
பட்டர்வெர்த் , ஏப்-1-பினாங்கு பிறை சட்டமன்ற தொகுதியில் பழம் பெரும் ஆலயங்களில் ஒன்றான பிறைதோட்ட ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு பங்காற்ற…
Read More » -
Latest
ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் திருவள்ளுவர் சிலை: ரி.ம. 7000 நிதி வழங்கினார் துணையமைச்சர்
மாரான், ஏப்ரல்-1-பகாங் மாநிலம் மாரானில் அமைந்துள்ள ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் நிறுவப்படவுள்ள திருவள்ளுவர் சிலைக்காகத் தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் 7000 ரிங்கிட் நிதி வழங்கியுள்ளார்.…
Read More » -
Latest
பினாங்கில் கோவில்கள் நிர்வாகம் சீராக உள்ளன; பிற மாநிலங்களுக்கு உங்கள் சேவையை வழங்குங்கள் – மஹிமாவுக்கு லிங்கேஷ்வரன் வலியுறுத்து
ஜோர்ஜ்டவுன், மார்ச்-24-பினாங்கில் இந்து கோவில்களின் நிர்வாகம் ஒழுங்காகவும் கட்டுப்பாட்டுடனும் நடைபெற்று வருவதாக, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் கூறியுள்ளார்.…
Read More » -
மலேசியா
பினாங்கு மாநில ஆலயப் பிரச்னைகளுக்கு தீர்வு காண நிர்வாகங்களுடன் மஹிமா இணைந்து செயல்படும் – சிவக்குமார் உறுதி
ஜோர்ஜ்டவுன், மார்ச்-23-பினாங்கில் நிலவும் ஆலயப் பிரச்னைகளுக்கு உரியத் தீர்வு காண அவற்றின் நிர்வாகங்களுடன், மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவை இணைந்து…
Read More »
