thailand
-
Latest
நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் & தாய்லாந்துக்கு உதவிக் கரம் நீட்ட மலேசியா தயார் – பிரதமர் அறிவிப்பு
புத்ராஜெயா, மார்ச்-29- மத்திய மியன்மாரையும் வட தாய்லாந்தையும் உலுக்கிய சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் உயிரிழந்த மக்களின் குடும்பங்களுக்கு, மலேசியா ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துக் கொண்டுள்ளது. இந்த…
Read More » -
Latest
மியன்மார் & தாய்லாந்தில் நில நடுக்கம்; பலி எண்ணிக்கை 150 பேரைத் தாண்டியது, 732 பேர் காயம்
ரங்கூன், மார்ச்-28- தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, சீனா, இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளும் அதிரும் அளவுக்கு நேற்று மியன்மாரை உலுக்கிய சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில், இதுவரை…
Read More » -
Latest
தாய்லாந்தின் யாலா, நராத்திவாட், பட்டாணி ஆகிய இடங்களுக்கு தற்போது செல்ல வேண்டாம்; மலேசியர்களுக்கு அறிவுறுத்து
புத்ராஜெயா, மார்ச்-10 – தாய்லாந்தின் யாலா, நராத்திவாட், பட்டாணி ஆகியப் பகுதிகளுக்கான பயணங்களை ஒத்தி வைக்குமாறு மலேசியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அவசியமோ அவசரமோ இல்லாத பட்சத்தில் அம்மூன்று…
Read More » -
Latest
தாய்லாந்தில் சுற்றுலா பஸ் கவிழ்ந்தது; 17 பேர் மரணம் 20க்கும் மேற்பட்டோர் காயம்
பேங்காக், பிப் 27 – தாய்லந்தில் Bueng Kan மாநிலத்தில் நகரான்மை கழக ஆய்வுக் குழுவை ஏற்றிச் சென்ற சுற்றுலா பஸ் இன்று Prachinburi மலையில் இறங்கும்…
Read More » -
Latest
தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட RM650,000 மதிப்பிலான ரோஜா மரக்கன்றுகள் பறிமுதல்
கோத்தா பாரு, பிப்ரவரி-25 – கிளந்தான், தானா மேரா அருகே லாலாங் பெப்புயுவில் மேற்கொள்ளப்பட்ட சாலைத் தடுப்புச் சோதனையில், 2,000க்கும் மேற்பட்ட ரோஜா மரக்கன்றுகளை கடத்தும் முயற்சி…
Read More » -
Latest
தாய்லாந்தின் யாலாவின் பேரங்காடி அருகே குண்டு வெடிப்பு; போலீஸ்காரர்கள் உட்பட 23 பேர் காயம்
நாராத்திவாட், பிப்ரவரி-24 – தாய்லாந்தின் யாலா மாகாணத்தில் பேரங்காடி அருகே குண்டு வெடித்ததில், 7 போலீஸ்காரர்கள் உட்பட 23 காயமடைந்தனர். உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 8.20 மணிக்கு…
Read More » -
Latest
தாய்லாந்துக்குக் கடத்தப்படவிருந்த 88,000 தேங்காய்கள் பறிமுதல்
தும்பாட், பிப்ரவரி-19 – தாய்லாந்துக்குக் கடத்தப்படவிருந்ததாக நம்பப்படும் 88,000 தேங்காய்களைப், பொது நடவடிக்கைப் படையான PGA ஒரு லாரியிலிருந்து பறிமுதல் செய்துள்ளது. 2.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான…
Read More » -
Latest
அண்டை நாடான தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்டதாக நம்பப்படும் RM4.3 மில்லியன் மதிப்புள்ள மரக் கன்றுகள் பறிமுதல்; 2 லோரி ஓட்டுநரும் கைது
ரந்தாவ் பஞ்சாங், பிப் 17 – அண்டை நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டதாக நம்பப்படும் 4.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 14,200 மரக் கன்றுகளை ரந்தாவ் பஞ்சாங்கில் (Rantau…
Read More » -
Latest
ஒரே பாலினத் திருமணச் சட்டம் தாய்லாந்தில் அமுலுக்கு வந்தது; சுமார் 2,000 LGBT ஜோடிகள் திருமணம்
பேங்கோக், ஜனவரி-24, தென்கிழக்காசியாவிலேயே ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரித்த முதல் நாடான தாய்லாந்தில், அச்சட்டம் ஒருவழியாக அமுலுக்கு வந்துள்ளது. முதல் நாளிலேயே சுமார் 2,000 ஓரினச் சேர்க்கை…
Read More »