thailand
-
Latest
தாய்லாந்தில் வீட்டில் வளர்த்த சிங்கம் சிறுவனை தாக்கிய அகோரம்
பாங்காக், அக்டோபர்- 6, கடந்த சனிக்கிழமை இரவு, தாய்லாந்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட சிங்கம் ஒன்று கூண்டிலிருந்து தப்பி வெளியேறி, சாலையில் நடந்து சென்ற சிறுவனை தாக்கிய சம்பவம்…
Read More » -
Latest
ஹோங் கோங்கை தாக்கிய அதிபயங்கர ‘ரகாசா’ சூறாவளி; தைவான், பிலிப்பின்ஸ், தாய்லாந்திலும் பாதிப்பு
ஹோங் கோங், செப்டம்பர்-24 – இவ்வாண்டின் உலகின் மிக வலுவான புயலாகக் கருதப்படும் ‘ரகாசா’ சூறாவளி இன்று அதிகாலை ஹோங் கோங் நகரை தாக்கியது. மணிக்கு 200…
Read More » -
Latest
சட்டவிரோத குடியேறிகள் அறுவர் கைது படகு ஓட்டுநர் தப்பியோடினார்
தும்பாட், செப் 17 – பெங்காலான் ஹராம் கெபூனில் MPV புரோடுவா அல்சா வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்த கோலாத் திரெங்கானு பொது நடவடிக்கை குழுவின்…
Read More » -
Latest
தாய்லாந்து கடவையில் மோசமான நெரிசல்; சட்டவிரோத வழிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க போலீஸ் எச்சரிக்கை
கோத்தா பாரு, செப்டம்பர்-17, தாய்லாந்து செல்லும் பொது மக்கள் கிளந்தானில் சட்டவிரோத வழிகளை பயன்படுத்த வேண்டாம் என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சட்டவிரோத வழிகளை பயன்படுத்துவோர், குடிநுழைவுச்…
Read More » -
Latest
தாய்லாந்தில் கைதான ஆடவன், மலேசியாவுக்கு M4 துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் கடத்த முயன்றதாக போலீஸ் சந்தேகம்
கோலாலம்பூர், செப்டம்பர்-2 – தாய்லாந்தின் சொங்க்லாவில் இரண்டு M4 துப்பாக்கிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தோட்டாக்களுடன் பிடிபட்ட மலேசியர், அந்த சுடும் ஆயுதங்களை இந்நாட்டுக்குள் கடத்திக் கொண்டு வர…
Read More » -
Latest
M16 துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் தாய்லாந்தில் மலேசிய ஆடவர் கைது
சொங்லா, செப்டம்பர்-1 – தாய்லாந்தின் சொங்க்லா மாநிலத்தில், இரண்டு M16 துப்பாக்கிகள் மற்றும் நூற்றுக்கணக்கான துப்பாக்கி தோட்டாக்களுடன் இருந்த 45 வயது மலேசியர் ஒருவரை தாய்லாந்து அதிகாரிகள்…
Read More » -
Latest
ஆடவரால் தீயூட்டப்பட்ட இரு மலேசியர்களுக்கு தாய்லாந்து இழப்பீடு வழங்கும்
பேங்காக், ஆகஸ்ட்-11 – கடந்த வியாழக்கிழமை பேங்காக்கில் வேலையில்லாத ஒருவரால் தீ வைத்து எரிக்கப்பட்ட இரண்டு மலேசிய சுற்றுலாப் பயணிகளுக்கு தாய்லாந்து அரசாங்கம் தலா 550,000 பாட்…
Read More » -
Latest
நிபந்தனையற்ற உடனடி போர்நிறுத்தத்திற்கு தாய்லாந்து – கம்போடியா இணக்கம்; பிரதமர் அன்வார் அறிவிப்பு
புத்ராஜெயா, ஜூலை-28- எல்லை மோதல்களைத் தீர்க்க தாய்லாந்தும் கம்போடியாவும் இன்று நள்ளிரவு முதல் “உடனடி மற்றும் நிபந்தனையற்ற” போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
தாய்லாந்து – கம்போடியா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவ மலேசியா வந்துள்ள அமெரிக்க அதிகாரிகள்
வாஷிங்டன் – ஜூலை-28 – எல்லை மோதலில் ஈடுபட்டுள்ள தாய்லாந்து – கம்போடியா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு உதவும் நோக்கில், அமெரிக்க அதிகாரிகள் மலேசியா வந்துள்ளனர். அமெரிக்க…
Read More » -
Latest
தாய்லாந்து – கம்போடிய எல்லைச் சண்டை; அன்வாரிடம் போர் நிறுத்த உத்தரவாதத்தைக் கோரும் தாய்லாந்து
பேங்கோக், ஜூலை-26- கம்போடியாவுடனான எல்லைச் சண்டையை நிறுத்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லையென தாய்லாந்து அறிவித்துள்ளது. ஆனால், போர்நிறுத்த விதிகளில் மேலும் தெளிவும் வேண்டுமென, அதன் இடைக்கால பிரதமர்…
Read More »