thailand
-
Latest
தாய்லாந்தில் கொடூரம்; மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றி கணவர் கொலை – தலையில் மிதித்த மனைவி கைது
பேங்கோக், மே-9-தாய்லாந்தின் Saraburi மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியால் கணவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று, மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கணவரை,…
Read More » -
Latest
தாய்லாந்தில் ‘pay later’ திருமணம்; வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு
கோலாலாம்பூர், ஏப்ரல்-2 – சமூக ஊடகங்களில் வைரலான ஒரு விளம்பரத்தல் வலைத்தளவாசிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளப்பியுள்ளது. தாய்லாந்தில் ‘buy now, pay later’ முறையில் திருமணப்…
Read More » -
Latest
எரிபொருள் பற்றாக்குறை; தாய்லாந்து பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுரை
கோலாலம்பூர், மார்ச்-20-தென் தாய்லாந்தின் நிலவும் எரிபொருள் பற்றாக்குறையால், அங்கு பயணம் செல்லும் திட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசியமற்றப் பயணங்களை தள்ளிப்போடுமாறு சொங்க்லாவில் உள்ள மலேசிய…
Read More » -
Latest
‘கேப்டன் பிரபா’ கும்பலைச் சார்ந்த உறுப்பினர் தாய்லாந்தில் கைது
கோலாலம்பூர், பிப்ரவரி 5 – ‘கேப்டன் பிரபா’ என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலுடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக ஆடவன், ‘Op Jack Sparrow’ நடவடிக்கையின்…
Read More » -
Latest
காட்டு யானைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தாய்லாந்தில் புதிய தடுப்பூசி திட்டம்
தாய்லாந்து, ஜனவரி 29 – காட்டு யானைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதை கட்டுப்படுத்த, தாய்லாந்து அரசு முதன்முறையாக கருத்தடை தடுப்பூசியை பயன்படுத்த தொடங்கியுள்ளது. தற்போது தாய்லாந்தின் காட்டு…
Read More » -
Latest
தாய்லாந்தில் இரயிலின் மீது கிரேன் சரிந்து விழுந்த விபத்து; பலி எண்ணிக்கை 32-டாக உயர்வு
கோராட், ஜனவரி-15-தாய்லாந்து கோராட்டில் (Korat) கட்டுமான கிரேன் பயணிகள் இரயில் மீது சரிந்து விழுந்ததில் பலியானோரின் எண்ணிக்கை 32 பேரை எட்டியுள்ளது. சிறப்பு விரைவு இரயில் அதன்…
Read More » -
Latest
தாய்லாந்தில் கட்டுமான பணியில் இருந்த பழுதூக்கி பயணிகள் ரயிலின் மீது விழுந்ததில் 22 பேர் உயிரிழப்பு
தாய்லாந்து, ஜன 14 -தாய்லாந்தில் கட்டுமான பணியில் இருந்த பழுதூக்கி ஒன்று பயணிகள் ரயிலின் மீது விழுந்ததில் 22 பேர் உயிரிழந்ததுடன் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.…
Read More » -
Latest
தென் தாய்லாந்து தாக்குதல்: மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை
கோலாலம்பூர், ஜனவரி 12 – தாய்லாந்தின் தெற்கு பகுதிகளில் உள்ள Yala, Narathiwat, Pattani ஆகிய மாகாணங்களில் இன்று அதிகாலை நடைபெற்ற தாக்குதல்களால், இதுவரை எந்த மலேசிய…
Read More » -
Latest
தாய்லாந்தில் புத்தாண்டுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு
பாங்காக், நவம்பர் 17 – தாய்லாந்து அரசு, வரும் புத்தாண்டை முன்னிட்டு ஐந்து நாட்கள் நீண்ட விடுமுறையை அறிவித்துள்ளது. அதன்படி, 2025 டிசம்பர் 31 தொடங்கி 2026…
Read More »
