thailand
-
Latest
தாய்லாந்தில் சிறுநீர் கழிக்கும்போது விபரீதம்; ரயில் மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்
பாங்காக், மே-22-தாய்லாந்தின் மக்காசான் பகுதியில் ரயில் பாதைக்கு அருகில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்ததாக நம்பப்படும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர், ரயில் மோதி படுகாயமடைதுள்ளார். சம்பவத்தை நேரில்…
Read More » -
Latest
தாய்லாந்தின் பட்டாயா ஹோட்டலில் தீ விபத்து; பயணிகள் பதற்றம்
பேங்காக், மே 22 – தாய்லாந்தின் பட்டாயாவில் உள்ள JA Plus ஹோட்டலில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டபோது கட்டிடத்திற்குள் பலர்…
Read More » -
Latest
93 நாடுகளுக்கான விசா இல்லா தங்கும் காலத்தை 30 நாட்களாக குறைக்க தாய்லாந்து திட்டம்
பேங்காக், மே-13 – குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லா தங்கும் காலத்தை 60 நாட்களில் இருந்து 30 நாட்களாக…
Read More » -
Latest
தாய்லாந்தில் கொடூரம்; மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றி கணவர் கொலை – தலையில் மிதித்த மனைவி கைது
பேங்கோக், மே-9-தாய்லாந்தின் Saraburi மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியால் கணவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று, மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கணவரை,…
Read More » -
Latest
தாய்லாந்தில் ‘pay later’ திருமணம்; வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு
கோலாலாம்பூர், ஏப்ரல்-2 – சமூக ஊடகங்களில் வைரலான ஒரு விளம்பரத்தல் வலைத்தளவாசிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளப்பியுள்ளது. தாய்லாந்தில் ‘buy now, pay later’ முறையில் திருமணப்…
Read More » -
Latest
எரிபொருள் பற்றாக்குறை; தாய்லாந்து பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுரை
கோலாலம்பூர், மார்ச்-20-தென் தாய்லாந்தின் நிலவும் எரிபொருள் பற்றாக்குறையால், அங்கு பயணம் செல்லும் திட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசியமற்றப் பயணங்களை தள்ளிப்போடுமாறு சொங்க்லாவில் உள்ள மலேசிய…
Read More » -
Latest
‘கேப்டன் பிரபா’ கும்பலைச் சார்ந்த உறுப்பினர் தாய்லாந்தில் கைது
கோலாலம்பூர், பிப்ரவரி 5 – ‘கேப்டன் பிரபா’ என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலுடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக ஆடவன், ‘Op Jack Sparrow’ நடவடிக்கையின்…
Read More » -
Latest
காட்டு யானைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தாய்லாந்தில் புதிய தடுப்பூசி திட்டம்
தாய்லாந்து, ஜனவரி 29 – காட்டு யானைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதை கட்டுப்படுத்த, தாய்லாந்து அரசு முதன்முறையாக கருத்தடை தடுப்பூசியை பயன்படுத்த தொடங்கியுள்ளது. தற்போது தாய்லாந்தின் காட்டு…
Read More » -
Latest
தாய்லாந்தில் இரயிலின் மீது கிரேன் சரிந்து விழுந்த விபத்து; பலி எண்ணிக்கை 32-டாக உயர்வு
கோராட், ஜனவரி-15-தாய்லாந்து கோராட்டில் (Korat) கட்டுமான கிரேன் பயணிகள் இரயில் மீது சரிந்து விழுந்ததில் பலியானோரின் எண்ணிக்கை 32 பேரை எட்டியுள்ளது. சிறப்பு விரைவு இரயில் அதன்…
Read More »
