thailand
-
Latest
M16 துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் தாய்லாந்தில் மலேசிய ஆடவர் கைது
சொங்லா, செப்டம்பர்-1 – தாய்லாந்தின் சொங்க்லா மாநிலத்தில், இரண்டு M16 துப்பாக்கிகள் மற்றும் நூற்றுக்கணக்கான துப்பாக்கி தோட்டாக்களுடன் இருந்த 45 வயது மலேசியர் ஒருவரை தாய்லாந்து அதிகாரிகள்…
Read More » -
Latest
ஆடவரால் தீயூட்டப்பட்ட இரு மலேசியர்களுக்கு தாய்லாந்து இழப்பீடு வழங்கும்
பேங்காக், ஆகஸ்ட்-11 – கடந்த வியாழக்கிழமை பேங்காக்கில் வேலையில்லாத ஒருவரால் தீ வைத்து எரிக்கப்பட்ட இரண்டு மலேசிய சுற்றுலாப் பயணிகளுக்கு தாய்லாந்து அரசாங்கம் தலா 550,000 பாட்…
Read More » -
Latest
நிபந்தனையற்ற உடனடி போர்நிறுத்தத்திற்கு தாய்லாந்து – கம்போடியா இணக்கம்; பிரதமர் அன்வார் அறிவிப்பு
புத்ராஜெயா, ஜூலை-28- எல்லை மோதல்களைத் தீர்க்க தாய்லாந்தும் கம்போடியாவும் இன்று நள்ளிரவு முதல் “உடனடி மற்றும் நிபந்தனையற்ற” போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
தாய்லாந்து – கம்போடியா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவ மலேசியா வந்துள்ள அமெரிக்க அதிகாரிகள்
வாஷிங்டன் – ஜூலை-28 – எல்லை மோதலில் ஈடுபட்டுள்ள தாய்லாந்து – கம்போடியா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு உதவும் நோக்கில், அமெரிக்க அதிகாரிகள் மலேசியா வந்துள்ளனர். அமெரிக்க…
Read More » -
Latest
தாய்லாந்து – கம்போடிய எல்லைச் சண்டை; அன்வாரிடம் போர் நிறுத்த உத்தரவாதத்தைக் கோரும் தாய்லாந்து
பேங்கோக், ஜூலை-26- கம்போடியாவுடனான எல்லைச் சண்டையை நிறுத்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லையென தாய்லாந்து அறிவித்துள்ளது. ஆனால், போர்நிறுத்த விதிகளில் மேலும் தெளிவும் வேண்டுமென, அதன் இடைக்கால பிரதமர்…
Read More » -
Latest
தாய்லாந்து & கம்போடியா சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க மலேசியா வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை 25 – மலேசியா, தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் மிக உயர்ந்த அளவிலான சுய கட்டுப்பாட்டைக் காட்ட வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும்…
Read More » -
Latest
கம்போடியா எல்லையில் 100,000 பேரை தாய்லாந்து வெளியேற்றியது
பேங்காக் , ஜூலை 25 – இரு நாடுகளுக்குமிடையே ஒரு நூற்றாண்டுக்கு மேலாக ரத்தக் களரி மோதல்கள் ஏற்பட்டதால் கம்போடியாவுடனான அதன் எல்லையில் 100,000த்திற்கும் அதிகமான மக்களை…
Read More » -
Latest
தாய்லாந்து – கம்போடியா எல்லை மோதலுக்கு புராதான இந்துக் கோயிலே காரணமா? பரபரப்பு தகவல்கள்
பேங்கோக் – ஜூலை-25 – அண்டை நாடுகளான தாய்லாந்து – கம்போடியா இடையில் மோதல் வெடித்து போர்ச்சூழல் அபாயம் உருவாகியிப்பது உலகநாடுகளை கவலையடைச் செய்துள்ளது. இவ்விரு நாடுகளுக்கான…
Read More » -
Latest
தாய்லாந்து-கம்போடியா எல்லை நெருக்கடி; சிறுவன் உட்பட 11 பொது மக்கள் பலி
பேங்கோக், ஜூலை-24- தாய்லாந்து-கம்போடிய எல்லையில் இன்று மீண்டும் வெடித்துள்ள நெருக்கடியில் தாய்லாந்து பொது மக்களில் 11 பேர் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் எரிவாயு நிலையமருகே…
Read More »
