the
-
Latest
கழிவுநீர் தொட்டியில் வேலை செய்த போது நச்சு வாயு பரவியது; ஈப்போவில் 3 தொழிலாளர்கள் பலி
ஈப்போ, ஏப்ரல்-7- பேராக், ஈப்போவில் உல்லாசத்தலமொன்றின் கட்டுமானத் தளத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது, மூன்று தொழிலாளர்கள் மரணமடைந்தனர். நச்சு வாயுவை சுவாசித்ததால் அவர்கள் மரணமடைந்ததாக…
Read More » -
Latest
அந்நிய செலாவாணி மோசடியில் 5.5 மில்லியன் ரிங்கிட்டை இழந்த நிறுவன இயக்குநர்
ஷா ஆலாம், ஏப்ரல்-4- சிலாங்கூரைச் சேர்ந்த நிறுவனமொன்றின் இயக்குநர், அந்நிய செலாவாணி மோசடியில் 5.5 மில்லியன் ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார். 42 வயது அந்நபர் தனது ஊழியர்களுக்கு சம்பளம்…
Read More » -
Latest
நாளை முதல் தினசரி 2 மில்லியன் வாகனங்கள் PLUS நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தலாம்
கோலாலம்பூர், ஏப்ரல்-3- நோன்புப் பெருநாள் விடுமுறை முடிந்து பொது மக்கள் மாநகர் திரும்புவதால், நாளை முதல் 3 நாட்களுக்கு PLUS நெடுஞ்சாலைகளில் தினசரி 2 மில்லியன் வாகனங்கள்…
Read More » -
Latest
2023-ல் குரானை எரித்த சல்வான் மோமிகா சுட்டுக்கொலை
ஸ்டோக்ஹோம், ஜனவரி-31, 2023-ஆம் ஆண்டு ஸ்வீடனில் இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை எரித்த சல்வான் மோமிகா (Salwan Momika) எனும் ஈராக் கிறிஸ்தவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அடுக்குமாடி…
Read More »