today
-
Latest
அபு டாபியில் மலேசிய தூதரகம் இன்று மூடப்பட்டது
கோலாலம்பூர், மார்ச் 2- தற்போதைய வட்டார பாதுகாப்பு நிலைமை காரணமாக அபுதாபியில் உள்ள மலேசிய தூதரகம் இன்று பொதுமக்களுக்கு மூடப்பட்டது. இதன் காரணமாக அங்கு தூதரக சேவைகள்…
Read More » -
ஒவ்வொரு நாளும் ‘காலை வணக்கம்’ சொன்ன மகன் இன்று இல்லை”; துயரத்தில் இந்திரனின் தாய்
ஜோர்ஜ்டவுன், பிப்ரவரி-23-“என் உலகமே அமைதியாகி விட்டது” என சொல்லாணா துயரத்தில் மூழ்கியுள்ளார் அன்பு மகன் இந்திரனைப் பிரிந்து துயரும் பினாங்கைச் சேர்ந்த 52 வயது தாய் உஷா.…
Read More » -
Latest
இன்று முதல் Mida-வின் தலைவராக Tengku Zafrul நியமனம்
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 3 – Tengku Zafrul Aziz-மலேசியாவின் முதலீட்டு மேம்பாட்டு வாரியமான Mida-வின் தலைவராக இன்று முதல் அடுத்த இரண்டாண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்துக்கு…
Read More » -
Latest
நடைப்பாதையில் மோசமாக நடத்தப்பட்ட இந்தியப் பிரஜை சாஃபியுடின் இன்று தாயகம் திரும்புகிறார்; கடப்பிதழை ஒப்படைத்து, விமான டிக்கெட், அபராதத்தை ஏற்றுக்கொண்ட முன்னாள் முதலாளி
கோலாலம்பூர், டிசம்பர்-2, மலேசியாவில் சிக்கித் தவித்த இந்தியப் பிரஜை சாஃபியுடின் பக்கீர் முஹமட், இன்று தனது சொந்த ஊரான தமிழகத்திற்கு திரும்புகிறார். சாஃபியுடின், 2024 மார்ச் மாதம்…
Read More » -
Latest
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மலேசியர் சாமிநாதனுக்கு இன்று சிங்கப்பூரில் தூக்குத் தண்டனை ஒத்திவைப்பா?
கோலாலம்பூர், நவம்பர்-27, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மலேசியர் சாமிநாதனுக்கு இன்று சிங்கப்பூரில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை தடுத்து நிறுத்த கடைசி நேரத்தில்…
Read More » -
Latest
இன்று நவம்பர் 14 அன்று, மேயர் பதவியை விட்டு விலகுகிறார் மைமூனா
கோலாலம்பூர், நவம்பர் 14 – முக்கிய அரசு நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளதால் டாக்டர் டத்தோ ஸ்ரீ மைமூனா முகமட் ஷாரிப், திட்டமிடப்பட்ட காலத்தை விட முன்கூட்டியே…
Read More » -
Latest
பாரம்பரியமும் பெருமையும் பறைசாற்றும் பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா; இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவு
கோலாலம்பூர், அக்டோபர்- 27, பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா தொடங்கப்பட்டு இன்றோடு 15 ஆண்டுகள் ஆகின்றன. டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்கள் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சராக இருந்த…
Read More » -
Latest
ஆசியான் விளையாட்டு தொழில் எக்ஸ்போ 2025 அதிகாரபூர்வமாக தொடங்கியது
ஷா ஆலாம், அக்டோபர் 18 – ஆசியான் விளையாட்டு தொழில் எக்ஸ்போ 2025 (ASEAN Sports Industry Expo 2025) இன்று ஷா ஆலாமில் உள்ள Setia…
Read More » -
மலேசியா
இந்து ஆலயங்களுக்கான தர்மா மடானி மானியத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
புத்ராஜெயா, அக்டோபர்-17, இந்தியச் சமூகத்துக்கான தர்மா மடானி திட்டத்தின் கீழ் ஆலயங்களை வலுப்படுத்தும் திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. அத்திட்ட அமுலாக்கம், மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான…
Read More » -
மலேசியா
மலேசிய தன்னார்வலர்கள் இன்று துருக்கியேயிலிருந்து தாயகம் திரும்புவர்
கோலாலம்பூர், அக் -6, Global Sumud Flotilla வில் இடம் பெற்றிருந்த காஸாவுக்கான மனிதநேய குழுவைச் சேர்ந்த மலேசிய தன்னார்வலர்கள் இன்று நாடு திரும்புவார்கள் என இஸ்தான்புல்லில்…
Read More »