toll
-
Latest
ஜாலான் டூத்தா டோல் சாவடி அருகே விரைவுப் பேருந்து கவிழ்ந்தது; 7 பேர் காயம்
கோலாலம்பூர், ஜூன்-12, PLUS நெடுஞ்சாலையின் ஜாலான் டூத்தா டோல் சாவடி அருகே இன்று காலை ஏற்பட்ட விபத்தில், விரைவுப் பேருந்து ஓட்டுநர் உள்ளிட்ட எழுவர் காயமடைந்தனர். தாய்லாந்தின்…
Read More » -
Latest
அமெரிக்காவை சூறாவளி தாக்கியது ; குறைந்தது 15 பேர் பலி
வாஷிங்டன், மே 27 – அமெரிக்காவின், டெக்சாஸ், ஆர்கன்சாஸ் மற்றும் ஓக்லஹோமா மாநிலங்களை சூறாவளி தாக்கியதில், குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர். பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால்,…
Read More » -
Latest
திறந்த டோல் கட்டண முறை செப்டம்பர் தொடங்கி மேலும் 6 நெடுஞ்சாலைகளில் அமுலுக்கு வருகிறது
குவாலா சிலாங்கூர், மே-17, நாட்டில் திறந்த டோல் கட்டண வசூலிப்பு முறையை வரும் செப்டம்பர் தொடங்கி அமுல்படுத்த மேலும் 6 நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.…
Read More » -
Latest
ஓயாத மழையால் பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் பிரேசில்; மரண எண்ணிக்கை 143-ராக உயர்வு
ரியோ டி ஜெனிரோ, மே-13, பிரேசில் நாட்டு பெருவெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை 143-ராக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை மட்டும் அங்கு எழுவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். Rio…
Read More » -
Latest
சீனாவில் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்தது; 36 பேர் மரணம்
பெய்ஜிங், மே 2 – சீனாவின் தென் பகுதியில் Guangdon வட்டாரத்தில் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் குறைந்தது 36 பேர் மரணம் அடைந்தனர். உள்ளூர்…
Read More » -
Latest
டோல் சாவடியில் வாகனத்தை முந்தி சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டி; பூம் கேட் மோதி பரந்து விழுந்த மோட்டார்
கோலாலம்பூர், ஏப்ரல் 24 – மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் டோல் சாவடி வழியாக வேகமாகச் சென்று, தடுப்புச் சுவரில் மோதி கீழே விழுந்த சம்பவம் சமூக…
Read More » -
Latest
மாஸ்கோவில் கலைநிகழ்ச்சி மண்டபத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் மரண எண்ணிக்கை 143 ஆக உயர்வு
மாஸ்கோ, மார்ச் 24 – ரஸ்யாவில் மாஸ்கோவுக்கு அருகே கலைநிகழ்ச்சி மண்டபத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 143ஆக உயர்ந்துள்ள வேளையில் அந்த தாக்குதல்…
Read More » -
Latest
மேற்குக்கரை கரையோர நெடுஞ்சாலையில், இன்று நள்ளிரவு தொடங்கி இரு மாதங்களுக்கு டோல் இலவசம்
தைப்பிங், மார்ச் 11 – WCE எனப்படும் மேற்குக்கரை கரையோர நெடுஞ்சாலையில் தைப்பிங் முதல் பெருவாஸ் வரை இன்று நள்ளிரவு தொடங்கி எதிர்வரும் மே மாதம் 11 ஆம் தேதிவரை…
Read More » -
Latest
தீபாவளிக்கு நெடுஞ்சாலையில் டோல் கட்டணம் வசூலிக்கப்படாது
கோலாலம்பூர், நவ 10 – தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வார இறுதியில் மலேசியர்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும் டோல் கட்டணமில்லா பயணத்தை அனுபவிக்க…
Read More »