tomorrow
-
Latest
இன-மத சினமூட்டல் தொடர்பில் சம்ரி வினோத், அருண் துரைசாமி உட்பட நால்வர் மீது நாளை குற்றச்சாட்டு; IGP தகவல்
புத்ராஜெயா, மார்ச்-16,-இன-மத உணர்ச்சிகளைத் தூண்டி விட்டதாகக் கூறி நால்வர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருக்கின்றது. சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத், நில அத்துமீறல்களை எதிர்த்து…
Read More » -
மலேசியா
ஹரி ராயாவை முன்னிட்டு STR இரண்டாம் கட்ட உதவி தொகை நாளை முதல் முன்கூட்டியே விநியோகம் – பிரதமர்
புத்ராஜெயா, மார்ச்-9- சும்பாங்கான் துனாய் ரஹ்மா அல்லது STR ரொக்க உதவியின் இவ்வாண்டுக்கான இரண்டாம் கட்டன் தொகை, ஏப்ரலுக்கு பதிலாக நாளை முதல் முன்கூட்டியே வழங்கப்படுகிறது. நோன்புப்…
Read More » -
மலேசியா
போர்ட்கிள்ளான் பண்டமாரான் ஜெயா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மாசி மகம் திருவிழா
போர்ட்கிள்ளான் பண்டமாரான் ஜெயாவில் வீற்றிருக்கும் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தின் மாசி மகம் திருவிழா நாளை 3-3-2026 செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. 120 ஆண்டுகள் பழைமை…
Read More » -
Latest
RM100 SARA உதவி திட்டம் நாளை தொடக்கம்; “இந்த முறை அனைத்தும் தயார்” – ஃபாஹ்மி உத்தரவாதம்
RM100 SARA உதவி திட்டம் நாளை தொடக்கம்; “இந்த முறை அனைத்தும் தயார்” – ஃபாஹ்மி உத்தரவாதம் கோலாலாம்பூர், பிப்ரவரி-8, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களும்,…
Read More » -
Latest
குறளிசைக் காவியம் – 7-ஆவது தொகுப்பு நாளை மலேசியாவில் பிரமாண்ட வெளியீடு
கோலாலாம்பூர், பிப்ரவரி-6-தமிழகத்தின் இளம் இசைமேதைகளான லிட்டியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினி ஆகியோர் தயாரித்துள்ள ‘குறளிசைக் காவியத்தின்’ 7-ஆவது தொகுப்பு நாளை மலேசியாவில் பிரமாண்ட வெளியீடு காண்கிறது. பெட்டாலிங் ஜெயா,…
Read More » -
Latest
‘ஜனநாயகன்’ நாளை வெளிவராது; கொந்தளிக்கும் விஜய் இரசிகர்கள்
சென்னை, ஜனவரி-8 – பொங்கல் வெளியீடாக நாளை ஜனவரி ஒன்பதாம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த ‘ஜனநாயகன்’, தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.…
Read More » -
Latest
நாளை முதல் இரவு 9 மணி தொடங்கி காலை 7 மணிவரை KLIA விமான நிலைய ஏரோடிரெய்ன் சேவை நிறுத்தப்படும்
செப்பாங், நவ 1 – KLIA அனைத்துலக விமான நிலையத்தின் ஏரோடிரெய்ன் ( Aerotrain ) சேவை நாளை நவம்பர் 15ஆம்தேதி தொடங்கி இரவு 9 மணி…
Read More » -
Latest
சபா வருவாய் முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா ? அரசு நாளை முடிவு
கோலாலம்பூர், நவ -10, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக கூட்டரசு வருமானத்தில் 40 விழுக்காடு பங்கை மதிக்கத் தவறியதன் மூலம் புத்ராஜெயா சட்டவிரோதமாக செயல்பட்டதாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை…
Read More » -
Latest
சிங்கப்பூர் உரிமம் உள்ள மலேசியர்கள் நாளை முதல் BUDI95 மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்
கோலாலாம்பூர், அக்டோபர்-15, சிங்கப்பூர் ஓட்டுநர் உரிமம் கொண்ட மலேசியர்கள், BUDI95 பெட்ரோல் மானியத் திட்டத்திற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். இந்நடவடிக்கை, சிங்கப்பூரில் வேலை செய்யும் அல்லது அங்கு…
Read More » -
Latest
சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட பன்னீர் செல்வத்தின் நல்லடக்கச் சடங்கு நாளை ஈப்போவில் நடைபெறும்
கோலாலம்பூர், அக் 9 – சிங்கப்பூருக்குள் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்ட மலேசியரான 38 வயதுடைய பி. பன்னீர் செல்வம் என்ற போல் சிலாஸின் இறுதிச்…
Read More »