tomorrow
-
Latest
நாளை முதல் ஜோகூர் எல்லையில் முழு VEP அமலாக்கம்
ஜோகூர் பாரு, ஜூன் 30 – நாளை முதல் வாகன நுழைவு அனுமதி (VEP) இல்லாமல் மலேசியாவிற்குள் நுழையும் சிங்கப்பூர் வாகனங்களுக்கு 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படவுள்ளது.…
Read More » -
Latest
நாளை மாலைக்குள் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்
கோலாலம்பூர், ஜூன் 5 – ‘ஹஜ்’ பெருநாள் விடுமுறையையொட்டி. மக்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்பத் தொடங்கியதைத் தொடர்ந்து, வடக்கு-தெற்கு விரைவுச் சாலை (PLUS) மற்றும் கோலாலம்பூர்-காராக்…
Read More » -
Latest
அசாம் பாக்கியை நாளையே என்னால் மாற்ற முடியும்; ஆனால் அவரை போல் தைரியசாலி கிடைக்க மாட்டார்; அன்வார் விளக்கம்
ஜோகூர் பாரு, மே-24 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் தலைமை ஆணையராக தான் ஸ்ரீ அசாம் பாக்கியின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதை, டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
மெட்ரிகுலேசன் முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியீடு!
கோலாலம்பூர், மே 20 – 2025/2026 அமர்வுக்கான கல்வி அமைச்சின் மெட்ரிகுலேஷன் கல்வி திட்டத்திற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் முடிவுகள் நாளை காலை 10 மணி முதல்…
Read More » -
Latest
2025 ஆசியான் மாநாடு; 2 நாட்களுக்கு காவல்துறையினரின் ‘dry run’ பயிற்சி
கோலாலம்பூர், மே 20- வருகின்ற மே 21 மற்றும் 22-ஆம் தேதி கோலாலும்பூரில் நடைபெறவிருக்கும் 2025 ஆசியான் மாநாட்டை முன்னிட்டு, காவல்துறையினர், போலீஸ் வாகனங்களை பயன்படுத்தி சாலையில்…
Read More » -
Latest
பேராசிரியர் ராமசாமி மீது நாளை அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் MACC விசாரணை; வழக்கறிஞர் தகவல்
ஜோர்ஜ்டவுன், மே-13 – பினாங்கு மாநில முன்னாள் இரண்டாவது துணை முதல் அமைச்சர் பேராசிரியர் Dr பி.ராமசாமி, அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறார்.…
Read More »