tomorrow
-
Latest
STPM மாணவர்களுக்கான பொதுப் பல்கலைக்கழக சேர்க்கை முடிவுகள் நாளை வெளியாகும்
கோலாலம்பூர், ஆகஸ்ட்.13- 2026/2027 கல்வியாண்டில் பொதுப் பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கான விண்ணப்ப முடிவுகள் நாளை வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியிடப்படுகின்றன. STPM முடித்த மாணவர்கள் அல்லது அதற்கு இணையான…
Read More » -
Latest
சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவுக்கு F1 பந்தயம் மீண்டும் திரும்புகிறதா? நாளை முக்கிய அறிவிப்பு என்கிறார் பிரதமர் அன்வார்
புக்கிட் மெர்தாஜாம், ஜூலை-25-உலகப் புகழ்பெற்ற F1 கார் பந்தயம் மீண்டும் மலேசியாவுக்குத் திரும்புவது குறித்த முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
நாளை சிட் ஸ்ரீ ராமின் ‘ஹார்ட் & சோல் 4.0’ பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி
கோலாலாம்பூர், ஜூலை-17-மலேசிய இசை இரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற புகழ்பெற்ற பாடகர் சிட் ஸ்ரீ ராமின் ‘ஹார்ட் & சோல் 4.0’ (Heart & Soul 4.0…
Read More » -
Latest
போலீஸ் வீரர் மீது மோதிய இரண்டாம் படிவ மாணவர் தடுத்து வைப்பு
சிரம்பான், ஜூலை.06- நெகிரி செம்பிலான், Taman Panchor Jaya பகுதியில் நேற்று நடத்தப்பட்ட ‘ Ops Samseng Jalanan’ சோதனையின் போது, மோட்டார் சைக்கிளால் போலீஸ் வீரரை…
Read More » -
Latest
ஷா ஆலாம் LRT சேவையைத் தொடக்கி வைத்த பிரதமர் அன்வார்; நாளை முதல் ஒரு மாதம் இலவசப் பயணம்
கிள்ளான், ஜூன்-28-பொதுப் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக, கிள்ளானில் புதிய Shah Alam LRT பொதுப் போக்குவரத்துச் சேவையைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
மெக்னம் 4D ஜாக்பாட் RM30 மில்லியனைத் தாண்டி புதிய உச்சம்; நாளைய குலுக்கலுக்கு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு
கோலாலாம்பூர், ஜூன்-9-மலேசிய லாட்டரி குலுக்கலில் பிரம்மாண்ட திருப்பமாக, மெக்னம் 4D ஜேக்போட் 1 பரிசுத்தொகை 30 மில்லியன் ரிங்கிட்டைக் கடந்து, இன்னும் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே…
Read More » -
மலேசியா
தொழிலாளர்களுக்கு நாளை இன்ப அதிர்ச்சி: பிரதமர் அன்வார் சிறப்பு அறிவிப்பு – ரமணன் தகவல்
புத்ராஜெயா, ஏப்ரல்-30, உலகளாவிய விநியோகச் சங்கிலி நெருக்கடிக்கு மத்தியில், மலேசியத் தொழிலாளர்களின் நலனை உறுதிப்படுத்த மனிதவள அமைச்சு (KESமற்றும் மாநில மனிதவள ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற…
Read More » -
Latest
இன-மத சினமூட்டல் தொடர்பில் சம்ரி வினோத், அருண் துரைசாமி உட்பட நால்வர் மீது நாளை குற்றச்சாட்டு; IGP தகவல்
புத்ராஜெயா, மார்ச்-16,-இன-மத உணர்ச்சிகளைத் தூண்டி விட்டதாகக் கூறி நால்வர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருக்கின்றது. சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத், நில அத்துமீறல்களை எதிர்த்து…
Read More » -
மலேசியா
ஹரி ராயாவை முன்னிட்டு STR இரண்டாம் கட்ட உதவி தொகை நாளை முதல் முன்கூட்டியே விநியோகம் – பிரதமர்
புத்ராஜெயா, மார்ச்-9- சும்பாங்கான் துனாய் ரஹ்மா அல்லது STR ரொக்க உதவியின் இவ்வாண்டுக்கான இரண்டாம் கட்டன் தொகை, ஏப்ரலுக்கு பதிலாக நாளை முதல் முன்கூட்டியே வழங்கப்படுகிறது. நோன்புப்…
Read More » -
மலேசியா
போர்ட்கிள்ளான் பண்டமாரான் ஜெயா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மாசி மகம் திருவிழா
போர்ட்கிள்ளான் பண்டமாரான் ஜெயாவில் வீற்றிருக்கும் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தின் மாசி மகம் திருவிழா நாளை 3-3-2026 செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. 120 ஆண்டுகள் பழைமை…
Read More »