tree
-
Latest
டுரியான் மரம் விழுந்து வீடு மோசமாக சேதம் அடைந்தது; 14 பேர் உயிர் தப்பினர்
ஜெலுபு, மே 19 – Jelebu, Kampung Geylang- கில் 15 மீட்டர் உயரம் கொண்ட டுரியான் மரம் வீட்டின் மீது விழுந்ததைத் தொடர்ந்து அவ்வீடு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதோடு அதிலிருந்த 14…
Read More » -
Latest
அலோர் ஸ்டாரில் பெரிய மரம் சாய்ந்து கார்கள் மீது விழுந்ததில் இருவர் உயிர் தப்பினர்
அலோர் ஸ்டார், மே-17, கெடா, அலோர் ஸ்டாரில் பெரிய மரமொன்று வேரோடு சாய்ந்து 2 கார்களின் மேலே விழுந்ததில், இரு ஆடவர்கள் அவற்றுள் சிக்கிக் கொண்டனர். நேற்று…
Read More » -
Latest
கோலாலம்பூரில் மீண்டும் கார் மீது மரம் விழுந்தது வைரலானது
கோலாலம்பூர், மே 13 – இன்று கோலாலம்பூரில் Kuwait Bank க்கிற்கு முன் Jalan Pinang கில் மரம் ஒன்று கார் மீது விழுந்ததாக நம்பப்படுகிறது. இது…
Read More » -
Latest
கம்பாரில் கார் மீது மரம் விழுந்தது; பெண்மணி உயிர் தப்பினார்
ஈப்போ, மே 13 – Kampar , Pearl Park ,Jalan Kuala Dipang கில் கார் மீது மரம் விழுந்ததில் பெண்மணி ஒருவர் உயிர்தப்பினார். இன்று…
Read More » -
Latest
மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் கொண்ட ரயில் வழித்தடங்கள் குறித்து ஆய்வு செய்வீர்; Prasarana-வுக்கு உத்தரவு
புத்ராஜெயா, மே-10, Prasarana-வின் கீழ் செயல்படும் ரயில் சேவைகளின் வழித்தடங்களில் மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள, அந்நிறுவனம் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தகைய அபாயமுள்ள பகுதிகளை…
Read More » -
Latest
மரம் வேரோடு சாய்ந்த சம்பவம் ; துப்புரவு மற்றும் பழுது பார்க்கும் பணிகள் தொடர்கின்றன
கோலாலம்பூர், மே 8 – தலைநகர், ஜாலான் ராஜா சூலான் மோனோ இரயில் நிலையத்திற்கு அருகில், மரம் வேரோடு பெயர்ந்து விழுந்த இடத்தில், துப்புரவு பணிகளும், தண்டவாளத்தை…
Read More » -
மலேசியா
மரம் விழுந்ததால் காயம் அடைந்த சுவிடன் பெண் இன்னமும் மருத்துவ சிகிச்சையை பெற்று வருகிறார்
கோலாலம்பூர், மே 8 – Jalan Sultan Ismail லில் மரம் விழுந்ததைத் தொடர்ந்து உடலில் பல பகுதிகளில் காயத்திற்கு உள்ளான சுவிடனைச் சேர்ந்த பெண் ஒருவர்…
Read More » -
மலேசியா
ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்து ஆடவர் பலி; மற்றொருவர் காயம்
கோலாலம்பூர், மே-7, தலைநகரில் இன்று பிற்பகல் தொடங்கி பெய்த கனமழையின் போது ராட்சத மரமொன்று சாலையில் வேரோடு சாய்ந்ததில் ஓர் ஆடவர் மரணமடைந்தார். Jalan Sultan Ismail-லில்…
Read More » -
Latest
மாரானில், மழைக்கு மரத்தடியில் ஒதுங்கியிருந்த இந்தோனேசிய ஆடவர் ; மின்னல் தாக்கி பலி
மாரான், ஏப்ரல் 25 – பஹாங், மாரான், ஜெங்கா 14-லிலுள்ள, செம்பனை தோட்டத்தில், மரத்தடியில் மழைக்கு ஒதுங்கியிருந்த இந்தோனேசிய ஆடவர் ஒருவர், மின்னல் தாக்கி உயிரிழந்தார். நேற்று…
Read More » -
Latest
செனாவாங்கில் பலத்த மழையின் போது வேரோடு மரம் சாய்ந்ததில் காரோட்டி உடல் நசுங்கி மரணம்
செனாவாங், ஏப்ரல்-5, நெகிரி செம்பிலான் செனாவாங்கில் புயல் காற்றின் போது சாலையில் சென்றுக் கொண்டிருந்த காரின் மீது பெரிய மரமொன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில், காரோட்டி சம்பவ…
Read More »