Two
-
Latest
RM3.6 மில்லியன் போலிக் கணக்கு; சாபாவில் 2 வர்த்தகர்கள் கைது செய்த MACC
கோத்தா கினாபாலு, ஆகஸ்ட்-13 – SME எனப்படும் சிறு-நடுத்தர தொழில்துறைக்கான உதவித் திட்டத்திற்கு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் தருவிக்கப்பட்டது தொடர்பில் 3.6 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் போலிக்…
Read More » -
Latest
வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான MPV வாகனம்; இருவர் பலி
குளுவாங், ஆகஸ்ட் 6 -இன்று காலை, சிம்பாங் ரெங்காம் அருகே, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை கிலோமீட்டர் 68.3 இல், வேகக் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி விழுந்த பல்நோக்கு வாகனம்…
Read More » -
Latest
பள்ளிக் கழிவறையில் கட்டிப் போடப்பட்ட முதலாம் படிவ மாணவி; 13 வயது மாணவிகள் இருவர் கைது
சுங்கை பட்டாணி – ஜூலை-20 – கெடா, சுங்கை பட்டாணியில் இடைநிலைப் பள்ளியொன்றின் கழிவறையில் முதலாம் படிவ மாணவி கட்டிப்போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை…
Read More » -
Latest
தாப்பா வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் விபத்து; கவனக்குறைவால் இருவர் பலி
தாப்பா – ஜூலை 15 – நேற்றிரவு, வடக்கு தெற்கு விரைவுச்சாலையின் 316.9 கிலோ மீட்டர் தூரத்தில் நடந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். வாகன ஓட்டுநர்…
Read More » -
Latest
இரண்டு வாகனங்களுடன் மோதுவதை மயிரிழையில் லோரி தவிர்த்தது வைரலானது
சிரம்பான், ஜூலை ,14 – சிரம்பானில் ForestHeightsசில் கட்டுப்பாட்டை இழந்த லோரி எதிரே வந்த இரண்டு வாகனங்களுடன் மோதுவதை தவிர்க்க முயன்ற சம்பவம் தொடர்பான 31 வினாடிகளைக்…
Read More » -
Latest
கெண்டக்கியில் பரபரப்பு; தேவாலயத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு; இரு பெண்கள் பலி; கொலையாளியும் சுட்டுக் கொலை
கெண்டக்கி, ஜூலை-14- அமெரிக்காவின் கெண்டக்கியில் (Kentucky) தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொலையாளி உட்பட மூவர் கொல்லப்பட்டனர். மேலுமிருவர் பெண்கள் ஆவர்.இரு ஆடவர்கள் காயமடைந்த வேளை அவர்களில்…
Read More » -
Latest
பகோவில் பல்கலைக்கழக மாணவி கொள்ளையடிக்கப்பட்டு பாலியல் பலாத்காரம்; 2 இளைஞர்கள் கைது
மூவார், ஜூலை 9 – கடந்த திங்கட்கிழமை Pagoவில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை கொள்ளையடித்துவிட்டு அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் வெற்றிகரமாக கைது…
Read More » -
Latest
திருடுப் போன மோட்டாரை தள்ளிக்கொண்டு போன மாணவர்கள்; போலீசிடம் கையும் களவுமாக சிக்கினர்
ஜோகூர் பாரு – ஜூலை 8 – கடந்த ஜூலை 5 ஆம் தேதியன்று அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இருந்து, திருடுப் போனதாக புகார் அளிக்கப்பட்ட மோட்டார்…
Read More »