Two
-
Latest
இருவரைக் கொன்ற கெந்திங் சுற்றுலா பஸ் விபத்து; ஓட்டுநருக்கு லைசென்ஸ் இல்லை, 27 போக்குவரத்து விதிமுறைகளை மீறியுள்ளார்
கோலாலம்பூர், ஜூன் 30 – கெந்திங் மலையிலிருந்து கோலாலம்பூருக்கு திரும்பியபோது நேற்று காலை 11 மணிக்கு விபத்துக்குள்ளான சுற்றுலா பஸ் ஓட்டுநருக்கு லைசென்ஸ் இல்லை என்பதோடு 27…
Read More » -
Latest
பெல்க்ரா நிதி முறைகேடு விவகாரம் தொடர்பில் இருவரை எம்.ஏ.சி .சி கைது செய்தது
கோலாலம்பூர், ஜூன் 26 – பெல்க்ரா (Felcra) விவகாரம் தொடர்பில் அரசு நிறுவனத்தின் இரு அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC…
Read More » -
Latest
பினாங்கில் கடையில் தகராறு; இருவர் கைது
பினாங்கில் , Seberang jaya-விலுள்ள பல பொருட்களை விற்கும் கடை ஒன்றில் ஏற்பட்ட கை கலப்பு தொடர்பில் விசாரணைக்கு உதவும் பொருட்டு 30 மற்றும் 40 வயதுக்குட்பட்ட…
Read More » -
மலேசியா
விபத்துக்குள்ளான இரு TLDM ஹெலிகாப்டர்களின் இடிபாடுகள் ; முழுமையாக அழிக்கப்படும்
லூமுட், ஜூன் 4 – பேராக், லூமுட், அரச மலேசிய கடற்படை தளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி, பத்து பேரின் உயிரை பலிகொண்ட, அரச மலேசிய கடற்படைக்கு சொந்தமான…
Read More » -
Latest
தமக்கு எதிரான இரு குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்யத் தவறினார் சனுசி ; வழக்கு விசாரணை ஜூலை 22-ஆம் தேதி செவிமடுக்கப்படும்
ஷா ஆலாம், மே 17 – தமக்கு எதிரான இரு நிந்தனை குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்யக் கோரி, கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ மஹமட் சனுசி…
Read More » -
Latest
ஜெலுதோங் சந்தையில் MBPP அமலாக்க அதிகாரிகளுடன் கைகலப்பு ; இரு நண்டு வியாபாரிகள் கைது
ஜோர்ஜ் டவுன், மே 10 – பினாங்கு, ஜெலுதோங் காலை சந்தையில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பான விசாரணைக்காக, இரு நண்டு வியாபாரிகள் இரண்டு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
Latest
கெடா, பாடாங் செராய் முதியோர் இல்லத்தில் முதியவர் தாக்கப்பட்டச் சம்பவம்; இருவர் கைது
கெடா, ஏப்ரல் 25 – கெடா, பாடாங் செராயில் அமைந்துள்ள Atta Arthi முதியோர் இல்லத்தில் முதியவர் ஒருவர் தாக்கப்பட்டச் சம்பவத்தின் காணொளி தற்போது வைரலாகி மிகவும்…
Read More » -
Latest
கார் கவிழ்ந்து பஸ் நிலையத்தில் மோதியது; இருவர் காயம்
கோத்தா திங்கி, ஏப் 21 – கோத்தா திங்கி, Bandar Seri Perani -யில் Proton Wira கார் ஒன்று கவிழ்ந்து பஸ் நிலையத்தை மோதியதில் அக்காரில்…
Read More » -
Latest
ஆயுதம் ஏந்தி கொள்ளை சுரேஷ்குமார், சீராளன் குற்றச்சாட்டை மறுத்தனர்
கோலாலம்பூர். ஏப் 8 – காகிதத்தை வெட்டும் கத்தியின் மூலம் உள்நாட்டு ஆடவர் ஒருவரிடம் கொள்ளையிட்டதாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை C. Suresh Kumar…
Read More » -
Latest
போலீ கடப்பிதழ் தொடர்பில் இரு வெளிநாட்டினர் கைது
ஜோகூர் பாரு, மார்ச் 28 – சில ஆண்டுகளாக, நாட்டில் அதிக காலம் தங்கியிருக்கும் நபர்களுக்கு உதவுவதற்காக, கடப்பிதழ் முத்திரைகளை தயாரிப்பதில் சம்பந்தப்பட்ட இரண்டு வெளிநாட்டினர் கைது…
Read More »