Two
-
Latest
இந்தோனேசிய டுகோனோ எரிமலை வெடிப்பில் இரு சிங்கப்பூரர்கள் பலி
இந்தோனேசியா, மே-11-இந்தோனேசியாவிலுள்ள டுகோனோ எரிமலை (Gunung Dukono) வெடிப்பில் உயிரிழந்ததாகக் கருதப்படும் இரு சிங்கப்பூர் குடிமக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் பணியில், ஜகார்த்தாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் இந்தோனேசிய…
Read More » -
Latest
KLIA-வில் பிச்சையெடுத்த 2 வெளிநாட்டவர்கள் கைது
செப்பாங், மே-2, KLIA Terminal 1 முனையத்தில், பயணிகளிடம் பணம் கேட்டு பிச்சையெடுத்த இரண்டு வெளிநாட்டவர்களைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர். விமான நிலையத்தின் புறப்பாட்டுப் பகுதியில் (Departure…
Read More » -
Latest
கண்ட இடங்களில் குப்பைகள் வீசிய இரண்டு சிங்கப்பூர் ஆண்கள் உட்பட 20 பேருக்கு சமூக சேவை தண்டனை
ஜோகூர் பாரு, ஏப்-30-ஜோகூர் மாநில திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுத் தூய்மைக் கழகம் (SWCorp), இரண்டு சிங்கப்பூர் ஆண்கள் உட்பட மொத்தம் 20 நபர்களுக்கு இன்று ஏழாவது…
Read More » -
Latest
பங்சாரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குண்டர் கும்பல் தொடர்பு, இரு ஆடவர்கள் கைது; போலீஸ் விசாரணை
கோலாலம்பூர், ஏப்-24- பங்சார், ஜாலான் தெலாவி 2-ல் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பின்னணியில் ஒரு குண்டர் கும்பலுடன் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து போலீசார்…
Read More » -
Latest
Hormuz நீரிணையில் இரண்டு இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்தியா கடும் கவலை
புது டெல்லி, ஏப்ரல்-19-மத்தியக் கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், Hormuz நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. சனிக்கிழமையன்று…
Read More » -
Latest
பள்ளி வளாகத்தில் நிகழ்ந்த விபத்தில் மாணவி மரணம் – விசாரணைக்காக ஆசிரியை தடுத்து வைப்பு
கோத்தா பாரு, ஏப்-13-பள்ளி வளாகத்தில் நேற்று மதியம் இரண்டு மாணவர்களை தனது காரில் ஆசிரியை ஒருவர் மோதிய சம்பவத்தில் முதல் படிவம் பயிலும் மாணவி ஒருவர் மரணம்…
Read More » -
மலேசியா
ஆயுத முனையில் ரி.ம 3.6 மில்லியன் நகைகள் கொள்ளை; 2 பெண்கள் உட்பட 9 பேர் கைது
ஜோர்ஜ் டவுன், ஏப்-3-பினாங்கில் வட செபெராங் பிறை பகுதியில், நகை விநியோகிப்பாளரிடம் பாராங் கத்தியைக் கொண்டு குறிவைத்து நடத்தப்பட்ட கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என நம்பப்படும், இரண்டு…
Read More » -
Latest
5 கார்கள் ஒரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட விபத்தில் 2 சிறுவர்கள் காயம்
கம்பார், ஏப்-1-மாலிம் நவாரில் உள்ள துவாலாங் (Tualang Sekah)தேசியப் பள்ளிக்கு முன்பாக ஐந்து கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்டட விபத்தில் , பள்ளியிலிருந்து வீடு…
Read More » -
Latest
ஜோகூர் பாருவில் பட்டாசு விற்கும் அங்காடிக் கடையில் தீ விபத்து; 2 வாகனங்கள் அழிந்தன
ஜோகூர் பாருவில் நேற்றிரவு பட்டாசுகள் மற்றும் வான வெடிகள் விற்கும் அங்காடிக் கடை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு வாகனங்கள் அழிந்தன. இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும்…
Read More »
