Two
-
Latest
வீட்டில் புகுந்த கொள்ளையன் தாக்கியதில் இரு சீனப் பிரஜைகள் காயம்
இஸ்கந்தர் புத்ரி, ஜூன் 3 – ஜோகூரில் கெலாங் பாத்தாவில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்த திருடனுடன் ஏற்பட்ட கைகலப்பில் 14 வயது சிறுமியும் அவரது 70…
Read More » -
Latest
போர்ட்டிக்சனில் அபாயகரமான கழிவுகளைச் சட்டவிரோதமாக கொட்டிய இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டு
போர்ட்டிக்சன், மே 29 – கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், போர்ட்டிக்சன் ஜிமாவிலுள்ள வீடொன்றில், அபாயகரமான கழிவுகளைச் சட்டவிரோதமாக கொட்டிய குற்றச்சாட்டில் Nature Energy Products Sdn…
Read More » -
Latest
அண்டை வீட்டுக்காரர் வளர்ப்பு பிராணிகள் வளர்த்ததை ஆட்சேபித்து லிப்ட்டில் 2 பாம்புகளை விட்டுச் சென்ற பெண்
பேங்காக், மே 21 – தாய்லாந்தில் ராட்சடாவில் ( Ratchada ) உள்ள அடுக்கு மாடி வீட்டில் குடியிருக்கும் பெண் ஒருவர் , தனது அண்டை வீட்டார்…
Read More » -
Latest
லஞ்சம் கோரிய இரண்டு போலீஸ்காரர்கள் தடுத்து வைப்பு
கோலாத்திரெங்கானு, மே 5 -சூதாட்டம் மற்றும் போதைப் பொருள் குற்றத்திற்காக நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு லஞ்சம் கேட்டது மற்றும் 5,000 ரிங்கிட் லஞ்சம் பெற்ற சந்தேகம் தொடர்பில்…
Read More » -
Latest
ஷேட் சாடிக்கின் (Syed Saddiq) மேல்முறையீடு; முடிவுகள் இன்னும் இரண்டு மாதத்தில்
கோலாலும்பூர், ஏப்ரல் 24- மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெட் சாடிக் ஷெட் அப்துல் ரஹ்மான் (Syed Saddiq Syed Abdul Rahman), குற்றவியல் நம்பிக்கை மீறல் (CBT),…
Read More » -
மலேசியா
கோலாலம்பூரில் மரம் விழுந்ததில் இருவர் சிகிச்சைக்காக மருத்துவனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்
கோலாலம்பூர், ஜன 16 – இன்று காலையில் கோலாலம்பூர் ஜாலான் புடு, புக்கிட் பிந்தாங்கில் சுவிஸ் கார்டன் ஹோட்டலுக்கு அருகே மரம் ஒன்று விழுந்ததில் 39 வயது…
Read More » -
Latest
Krubong-கில் இருவர் உயிரிழந்ததற்கு காரணமாக ஆபத்தாக வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டு மணமேடை ஏறவிருக்கும் மணமகன் மறுப்பு
கோலாலம்பூர், டிச 17 – Krubong கில் கடந்த ஆண்டு இரு பதின்ம வயதினருக்கு மரணம் ஏற்படும் அளவுக்கு ஆபத்தாக வாகனம் ஓட்டியதாக ஆயர் கெரோ மாஜிஸ்திரேட்…
Read More » -
Latest
SUKE நெடுஞ்சாலையில் போலீஸ் தடயயியல் பிரிவு வாகனம் தலைகுப்புற கவிழ்ந்தது; இருவர் காயம்
கோலாலம்பூர், டிச 10 – சுங்கை பீசி – உலு கிளாங் SUKE நெடுஞ்சாலையில் போலீஸ் தடயயியல் வாகனம் ஒன்று கவிழ்ந்ததைத் தொடர்ந்து இருவர் காயம் அடைந்தனர்.…
Read More » -
Latest
வெள்ளிதோறும் தனியார் துறைக்கு உணவு நேரத்திற்கு 2 மணி நேரம் ஒதுக்குவதை பரிசீலிப்பீர் – ஜோகூர் அரசு கோரிக்கை
கோலாலம்பூர், நவ 28 – வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறையினருக்கு உணவு நேரத்திற்காக இரண்டு மணிநேரம் ஒதுக்குவதை பரிசீலிக்கும்படி ஜோகூர் அரசாங்கம கேட்டுக்கொண்டுள்ளது. அண்மையில் மாநில அரசாங்கத்துடன் நடைபெற்ற…
Read More »