Two
-
Latest
பந்தாய் டாலாமில் போலீஸ் சோதனையிலிருந்து தப்ப முயன்ற இருவரில் ஒருவர் பலி
கோலாலம்பூர், ஜூன்-25- போலீஸ் சோதனையிலிருந்து தப்பிக்க முயன்றபோது மேம்பாலத்திலிருந்து குதித்த இருவரில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவருக்கு காலில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு, பெட்டாலிங் ஜெயா…
Read More » -
Latest
இளம் தொழில் அதிபரை கொலை செய்தது உட்பட வேலையில்லாத நபர் மீது இரு குற்றச்சாட்டு
ஜாசின், ஜூன் 23 -இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜாசினில் சிகையலங்கார கடைக்கு வெளியே இளம் தொழிலதிபர் ஒருவரைக் கொலை செய்தது மற்றும் ஆபத்தான முறையில் கார் ஓட்டியது…
Read More » -
Latest
இரு இராணுவ வீரர்கள் பலியான சோகம்: கையெறி குண்டு பயிற்சிக்கு உடனடித் தடை
கோத்தா திங்கி, ஜூன்-21கெடாவில் உள்ள Hobart இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு வீரர்கள் பலியானதை அடுத்து, நாடு தழுவிய அளவில் கையெறி குண்டு வீசும் பயிற்சிகள்…
Read More » -
Latest
மூவாரில் இரு பேத்திகளைப் பாலியல் வன்கொடுமை செய்த தாத்தா; 33 ஆண்டுகள் சிறை & 14 பிரம்படி
மூவார், ஜூன்-19 – தனது 12 மற்றும் 9 வயதுடைய இரு பேத்திகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 67 வயது வயோதியகனுக்கு, மூவார் செஷன்ஸ் நீதிமன்றம் 33…
Read More » -
Latest
30 ஆண்டுகால முயற்சிக்கு கிடைத்த அதிர்ஷ்டப் பரிசு; ஸ்போர்ட்ஸ் டோட்டோ இருவருக்கு RM15.3 மில்லியன் ஜாக்பாட்
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 18 – பல ஆண்டுகளாக ஸ்போர்ட்ஸ் டோட்டோவில் (Sports Toto) தொடர்ந்து எண்களைத் தேர்வு செய்து வந்த இருவருக்கு மொத்தம் 15.3 மில்லியன்…
Read More » -
Latest
ஷா அலாம் பள்ளிவாசலின் காற்பந்து மைதானத்தில் இரண்டு மாணவர்கள் சண்டை; போலீஸ் விசாரணை
ஷா அலாம், ஜூன்-15-ஷா அலாம் ,செக்சன் 19 இல் உள்ள ஒரு பள்ளிவாசலின் காற்பந்து மைதானத்தில் இரண்டு பள்ளி மாணவர்ளுக்கிடையே நடந்த சண்டை குறித்து போலீசார் விசாரணை…
Read More » -
Latest
இந்தோனேசிய டுகோனோ எரிமலை வெடிப்பில் இரு சிங்கப்பூரர்கள் பலி
இந்தோனேசியா, மே-11-இந்தோனேசியாவிலுள்ள டுகோனோ எரிமலை (Gunung Dukono) வெடிப்பில் உயிரிழந்ததாகக் கருதப்படும் இரு சிங்கப்பூர் குடிமக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் பணியில், ஜகார்த்தாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் இந்தோனேசிய…
Read More » -
Latest
KLIA-வில் பிச்சையெடுத்த 2 வெளிநாட்டவர்கள் கைது
செப்பாங், மே-2, KLIA Terminal 1 முனையத்தில், பயணிகளிடம் பணம் கேட்டு பிச்சையெடுத்த இரண்டு வெளிநாட்டவர்களைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர். விமான நிலையத்தின் புறப்பாட்டுப் பகுதியில் (Departure…
Read More » -
Latest
கண்ட இடங்களில் குப்பைகள் வீசிய இரண்டு சிங்கப்பூர் ஆண்கள் உட்பட 20 பேருக்கு சமூக சேவை தண்டனை
ஜோகூர் பாரு, ஏப்-30-ஜோகூர் மாநில திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுத் தூய்மைக் கழகம் (SWCorp), இரண்டு சிங்கப்பூர் ஆண்கள் உட்பட மொத்தம் 20 நபர்களுக்கு இன்று ஏழாவது…
Read More »
