uncle
-
Latest
இடைவிடாத ஊதுப்பத்தி புகையினால் சுவாசிக்க முடியவில்லை; சிங்கப்பூர் குடியிருப்புவாசிகள் ஆதங்கம்
சிங்கப்பூர், நவம்பர் -10, சிங்கப்பூரில் குடியிருப்பு பகுதியொன்றில் வசிக்கும் ஆடவர் ஒருவர், தனது வீட்டின் கூடாரத்தில் தினமும் 3 மணி நேரம் இடைவிடாமல் ஊதுபத்தியைக் கொளுத்தி வைப்பதால்,…
Read More » -
Latest
கெடாவில் பயங்கரம்; மாமன்-மச்சான் சண்டையில் பாராங் கத்தியால் தலையே துண்டானது
கெடா, ஜெர்லுனில் மாமன் – மச்சான் இடையே நிகழ்ந்த சண்டையில் ஆடவரின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு 7 மணிக்கு Kampung Pida…
Read More » -
Latest
பாசிர் பூத்தேயில், மருமகனை பாரங்கத்தியால் தாக்கிய வளர்ப்பு மாமா
பாசீர் பூத்தே, அக்டோபர் -29 , கடந்த செவ்வாய்க்கிழமை, பாசிர் பூத்தே கம்போங் கூலிம் பகுதியில் பழைய பகையின் காரணமாக, தனது வளர்ப்பு மாமாவால் தாக்கப்பட்ட ஆடவர்…
Read More » -
மலேசியா
மாமாவால் சுத்தியலால் தாக்கப்பட்ட 7 வயது சிறுவன் அம்மார் தொடர்ந்து கவலைக்கிடம்
கோத்தா பாரு, செப்டம்பர்-27, கிளந்தான், கோத்தா பாருவில் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த துயரச் சம்பவத்தில், சொந்த மாமாவே சுத்தியலால் தாக்கியதில் கடுமையாக காயமடைந்த 7 வயது சிறுவன்…
Read More » -
Latest
கிளந்தானில் அதிர்ச்சி; சொந்த மாமா கையால் சுத்தியலால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடும் 7 வயது சிறுவன்
பாச்சோக், செப்டம்பர்-26, கிளந்தான், பாச்சோக்கில் 7 வயது சிறுவன் ஒருவன், தனது சொந்த மாமாவின் கையால் சுத்தியலால் தாக்கப்பட்டதில், படுகாயமடைந்து உயிருக்குப் போராடுகிறான். இந்த அதிர்ச்சி சம்பவம்…
Read More » -
Latest
நாய்கள் குதறியதில் குழந்தை பலி; விசாரணைக்கு மாமா கைது
சுங்கை பூலோ, ஜூலை-24- சுங்கை பூலோவில் பூர்வக்குடி கிராமத்தில் நாய்கள் கடித்துக் குதறியதால் 19 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில், குழந்தையின் மாமா கைதாகியுள்ளார். 2001…
Read More » -
Latest
30வது மாடியிலிருந்து கீழே விழுந்த சிறுவன் மரணம்; தாய் மற்றும் மாமன் கைது
புக்கிட் ஜாலில், ஜூன் 7 – கடந்த புதன்கிழமை,புக்கிட் ஜாலில் அடுக்குமாடி குடியிருப்பின் 30வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த 4 வயது சிறுவனின் தாய் மற்றும்…
Read More »