urges
-
Latest
முஸ்லீம் அல்லாதோரின் உணர்ச்சிக்கும் மதிப்புண்டு; அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் மாட்டிறைச்சி பரிமாறுவதை நிறுத்த புதியக் கட்சி கோரிக்கை
கோலாலம்பூர், அக்டோபர்-9, அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளிலும் மாட்டிறைச்சி பரிமாறுவதை நிறுத்துமாறு, Hati என்ற பெயரில் புதிதாக அமைக்கப்பட்ட Parti Hati Rakyat Malaysia அரசியல் கட்சி அதிரடி…
Read More » -
Latest
மித்ராவை நலத்திட்ட அமைப்பிலிருந்து வியூக நிறுவனமாக மாற்ற DHRRA மலேசியா கோரிக்கை
கோலாலம்பூர், அக்டோபர்-7, மலேசிய இந்தியச் சமூக உருமாற்ற அமைப்பான மித்ராவின் பங்கு நலத்திட்ட அடிப்படையிலிருந்து நீடித்த சமூக–பொருளாதார மேம்பாட்டை நோக்கி மாற்றப்பட வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டிருப்பதாக,…
Read More » -
விசாரணை நீடிப்பதால் மலேசியர் பன்னீர் செல்வத்தின் தூக்கு தண்டனையை சிங்கப்பூர் நிறுத்த வேண்டும்; ராம் கர்பால் வலியுறுத்து
கோலாலம்பூர், அக்டோபர்-5, போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மலேசியர் பி. பன்னீர் செல்வத்திற்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை சிங்கப்பூர் நிறுத்த வேண்டுமென, புக்கிட் கெளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்…
Read More » -
Latest
ஈப்போவில் நாய் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம்; நடவடிக்கை எடுக்க விலங்குகள் நல அமைப்புக் கோரிக்கை
ஈப்போ, செப்டம்பர்-29, பேராக், ஈப்போவில் நாயொன்று கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, உடனடியாக போலீஸாருக்கும் கால்நடை சேவைத் துறைக்கும் புகார் அளிக்குமாறு, விலங்குகள் நல அமைப்பொன்று…
Read More » -
Latest
புற்றுநோய்க்கான சிறப்பு காப்பீட்டுத் திட்டங்கள் தேவை: டத்தோ சிவகுமார் வலியுறுத்து
கோலாலாம்பூர், செப்டம்பர்-26, புற்றுநோய்க்கான கிமோதெரபி சிகிச்சைச் செலவை உள்ளடக்கும், குறைந்த கட்டணத்திலான மருத்துவ காப்பீட்டு திட்டம் உருவாக்கப்பட வேண்டும். DSK எனப்படும் Dinamik Sinar Kasih Malaysia…
Read More » -
Latest
மனிதநேயத்தையும் ஒருமைப்பாட்டையும் கடைப்பிடிப்போம்; ஓணம் வாழ்த்துச் செய்தியில் தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்து
கோலாலம்பூர், செப்டம்பர்-5 – பண்டிகைகள் நமக்குள் மனித நேயத்தையும், ஒருமைப்பாட்டையும் வளர்க்கின்றன. அவற்றை கடைப்பிடித்து பல்லின கலாச்சாரத்தைப் போற்றுவோம் என, மலேசிய மலையாள அன்பர்களுக்கு வழங்கிய ஓணம்…
Read More » -
Latest
PALAPES பயிற்சி வீரர் மரணம்: மரண விசாரணைக் கோரும் தாய்
காஜாங், ஆகஸ்ட்-29 – மலேசியத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் PALAPES கேடட் பயிற்சி வீரரான Syamsul Haris Shamsudin-னின் தாயார், தனது மகனுக்கு மரண விசாரணைக் கோருகிறார். சபாவில்…
Read More » -
Latest
காலம் தாழ்த்தாது, வீட்டுக் கடன் உத்தரவாதத் திட்டத்தில் பங்கேற்க இந்தியச் சமூகத்துக்கு விக்னேஸ்வரன் நினைவுறுத்து
கோலாலம்பூர், ஆகஸ்ட்-25 – இந்தியச் சமூகம் காலம் தாழ்த்தாமல் SJKP எனப்படும் வீட்டுக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் இணைந்து பயனடையுமாறு, ம.இ.கா தேசியத் தலைவர் தான்…
Read More »