urges
-
Latest
சரவாக்கிய சீனர்களுக்கு பூமிபுத்ரா அந்தஸ்தை வழங்க வேண்டும் – ஜூலாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை
கூச்சிங், மார்ச்-27- சரவாக்கில் வாழும் சீன சமூகத்துக்கு பூமிபுத்ரா அந்தஸ்து வழங்குவது பற்றி மாநில அரசு பரிசீலிக்க வேண்டுமென, ஜூலாவ் நாடாளுமன்ற உறுப்பினர் லேரி சிங் (Larry…
Read More » -
Latest
மஸ்ஜிட் இந்தியா கோயில் விவகாரம் நல்ல முறையில் தீர்க்கப்பட வேண்டுமென பிரதமர் விருப்பம் – ரமணன்
கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜித் இந்தியா, தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய விவகாரம் நல்ல முறையில் தீர்க்கப்பட வேண்டுமென, பிரதமர் விரும்புகிறார். அவ்விவகாரம் தொடர்பில் மிகுந்த அக்கறைக்…
Read More » -
Latest
சுங்கை பக்காப் தமிழ்ப்பள்ளி விரைவில் நிர்மாணிப்பீர்; கல்வி அமைச்சருக்கு பினாங்கு ம.இ.கா கோரிக்கை
கோலாலம்பூர், மார்ச் 14 – நீண்ட காலமாக இழுபறியாக இருந்துவரும் பினாங்கு சுங்கை பக்காப் தமிழ்ப்பள்ளியை நிர்மாணிப்பதில் கல்வி அமைச்சரும் நிபோங் தெபால் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்லினா…
Read More » -
Latest
ஒருமைப்பாட்டு அமைச்சு பிரதமர் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் – MIPP புனிதன் கோரிக்கை
கோலாலம்பூர், மார்ச்-12 – தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சை பிரதமர் துறையின் கீழ் கொண்டுவருமாறு மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இன மற்றும் மத…
Read More » -
Latest
சர்ச்சைக்குள்ளான ஏரா வானொலி அறிவிப்பாளர்கள்; மடானி அரசாங்கத்தின் ஒற்றுமை முகவர்களாக பங்காற்ற பிரதமர் அறிவுரை
கோலாலம்பூர், மார்ச்-12 – மடானி அரசாங்கத்தின் ஒற்றுமை முகவர்களாக பங்காற்றுமாறு, ஏரா எஃ.எப் வானொலியின் 3 அறிவிப்பாளர்களுக்குப் பிரதமர் அறிவுரை வழங்கியுள்ளார். அதே சமயம் சர்ச்சைக்குரிய ‘வேல்…
Read More » -
Latest
தமிழ்ப்பள்ளிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதுடன் அதிகமான ஆசிரியர்களை நியமிப்பீர்
கோலாலம்பூர், மார்ச் 6 – நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதுடன் பயிற்சி பெற்ற அதிகமான ஆசியர்களை நியமிக்க வேண்டும் என மலேசிய தமிழ்ப் பள்ளிகளின் அரசு சாரா…
Read More » -
Latest
தீயணைப்புத் துறையில் மலாய்க்காரர் அல்லாதோரை மேலும் அதிகமாக சேர்க்க ராயர் கோரிக்கை
கோலாலம்பூர், மார்ச்-6 – தீயணைப்பு-மீட்புத் துறையில் மலாய்க்காரர் அல்லாதோரை மேலும் அதிகமாகச் சேர்க்க அரசாங்கம் முன் வர வேண்டும். நாட்டுக்கான சேவையில் அனைத்து இனங்களின் பங்களிப்பும்…
Read More » -
Latest
இந்திரா காந்தி விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிலைநாட்டுவீர் – லிங்கேஸ்வரன் வலியுறுத்து
2018ஆம் ஆண்டு கூட்டரசு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஒருதலைப்பட்டசமான மதமாற்றம் செல்லுபடியாகது என்பதோடு அக்குழந்தையின் பராமரிப்பு உரிமையை அதன் தாயாரான திருமதி இந்திரா காந்தியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்…
Read More » -
Latest
ரமடான் காலத்தில் நன்கொடை பொருள் பொட்டலங்களுக்கு அதிகமாக செலவு செய்வதை தவிர்ப்பீர் – பிரதமர் கோரிக்கை
புத்ரா ஜெயா, மார்ச் 3 – அரசு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் , குறிப்பாக அன்பளிப்பு பொருட்களில் அதிக செலவுகளைத் தவிர்த்துக் கொண்டு ,…
Read More » -
Latest
தமிழ்ப் பள்ளிகள் நலனில் தீர்வை மட்டும் ஆலோசிப்போம் – நாடாளுமன்றத்தில் கோபிந்த் சிங் வலியுறுத்து
கோலாலம்பூர், பிப் 25 – தமிழ்ப்பள்ளிகளில் எழும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அனைத்துத் தரப்புகளின் ஒத்துழைப்பும் அவசியம். தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் நீண்டநாள் சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில்…
Read More »