wife
-
மலேசியா
‘கொலையாளி கல்நெஞ்சக்காரன்’; கர்ப்பிணி மனைவியின் கண் முன்னே 18 முறை சுடப்பட்டு இறந்த கணவர்
கோத்தா பாரு, நவம்பர்-3, தாய்லாந்து–மலேசிய எல்லைப் பகுதியான சுங்கை கோலோக்கில், ஒரு மலேசிய வியாபாரி தனது கர்ப்பிணி மனைவியின் கண் முன்னே 18 முறை துப்பாக்கிச் சூட்டுக்கு…
Read More » -
Latest
மனைவி உஷாவின் இந்து மத நம்பிக்கைக் குறித்த விமர்சனங்களுக்கு ஜே.டி. வான்ஸ் கடும் தொனியில் பதிலடி
வாஷிங்டன், நவம்பர்-2, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், தனது மனைவி உஷா வான்ஸின் இந்து மத நம்பிக்கை குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு கடும் தொனியில்…
Read More » -
Latest
மனைவி மற்றும் பிள்ளையை காத்தியால் தாக்கிய ஆடவன் கைது
சிபு, அக் 30 – தனது மனைவி மற்றும் மகளை கத்தியால் தாக்கியதாக நம்பப்படும் ஆடவனை போலீசார் கைது செய்தனர். கடுமையான காயத்திற்குள்ளான அந்த இருவரையும் சிபு…
Read More » -
Latest
மனைவி உஷாவுடன் விவாகரத்தா? அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ் மௌனம் கலைந்தார்
வாஷிங்டன், அக்டோபர்-24, தனது இந்திய வம்சாவளி மனைவி உஷா குறித்து பரவி வந்த விவாகரத்து வதந்திகளுக்கு, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பதிலளித்துள்ளார். வெள்ளை மாளிகை…
Read More » -
மலேசியா
மனைவியின் மீதான சந்தேகம் கொலையில் முடிந்தது; நண்பனை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட ஆடவர்
ஜாசின், அக்டோபர் -15 , நேற்று மாலை டுரியான் துங்கால் தாமான் செம்பாக்கா 2 பகுதியில், மனைவி துரோகம் செய்தார் என சந்தேகித்த வங்காளதேச ஆடவர்…
Read More » -
Latest
ஈப்போவில் வீட்டில் மனைவியைக் கழுத்து நெரித்து கொலைச் செய்த சந்தேகத்தில் மியன்மார் ஆடவர் கைது
ஈப்போ, செப்டம்பர்-30, ஈப்போ அருகே செமோர், கம்போங் குவாலா குவாங் பகுதியில் தனது மனைவியை கொலைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் 37 வயது மியன்மார் நாட்டு ஆடவர் போலீஸாரால்…
Read More » -
Latest
பணம் போதவில்லை என்ற மனைவியின் நச்சரிப்பு தாங்காமல், ATM இயந்திரத்தையே திருட முயன்ற கணவன்
பேங்கோக், செப்டம்பர்-27, தாய்லாந்தில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில் 60 வயது நெதர்லாந்து நாட்டு ஆடவர், தனது பிக்கப் லாரியைப் பயன்படுத்தி ATM இயந்திரத்தையே இழுத்துச் சென்று திருட…
Read More » -
Latest
மனைவியின் வழக்கிற்காக RM84,500 முறைகேடாக பயன்படுத்திய பல்கலைக்கழகக் கல்வி பணியாளர் சங்கத்தின் செயலாளர் கைது
கோலாலம்பூர், செப்டம்பர் 3 – தனது மனைவியின் நீதிமன்ற வழக்கிற்கான செலவுகளை ஈடுகட்டுவதற்காக 84,500 ரிங்கிட்டை முறைகேடாக பயன்படுத்திய குற்றத்திற்காக மலாக்காவில் உள்ள ஒரு பொது பல்கலைக்கழகத்தின்…
Read More » -
Latest
மனைவி வளர்ப்பு மகன் கொலை; சிங்கை ஆடவருக்கு 72ஆண்டு சிறை, 24 பிரம்படிகள்
மலாக்கா , ஆகஸ்ட் 18 – ஆறு ஆண்டுகளுக்கு முன்பு புதர்களில் கண்டெடுக்கப்பட்ட தனது மனைவி மற்றும் வளர்ப்பு மகனைக் கொலை செய்ததற்காக சிங்கப்பூர் ஆடவருக்கு மலாக்கா…
Read More » -
Latest
சிரம்பான் கொலை சம்பவம் ; அதிர்ச்சி தகவல் கொடுக்கும் போலீஸ்; சந்தேக நபர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 14 – அண்மையில் செனாவாங்கிலுள்ள வீட்டின் முன்புறத்தில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நபர், சந்தேக நபரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக போலீசார் அதிர்ச்சி…
Read More »