woman
-
Latest
பொது இடத்தில் குப்பைகள் வீசியதற்காக முதல் முறையாக இந்தோனேசிய பெண்ணுக்கு சமூக சேவை தண்டனை
ஜோகூர் பாரு, ஜன 23 -மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காக சமூக சேவை ஆற்றும்படி தண்டனை பெற்ற முதல் நபராக இந்தோனேசிய பெண் ஒருவர் விளங்குகிறார்.…
Read More » -
Latest
பினாங்கில் சாலை விபத்து; மது அருந்திய வாகனமோட்டியால் பலியான பெண்மணி
ஜார்ஜ்டவுன், ஜனவரி 5 – பினாங்கு தஞ்சோங் தொக்கோங் பகுதியிலுள்ள Jalan Lembah Permai சாலையில், நேற்றிரவு நடந்த சாலை விபத்தில், பாதசாரியான 67 வயதுடைய முதிய…
Read More » -
Latest
தைப்பிங்கில் பூட்டப்பட்ட வீட்டில் மூதாட்டி சடலமாக கண்டுபிடிப்பு
தைப்பிங், ஜனவரி-4, பேராக், தைப்பிங்கில் பூட்டப்பட்ட வீட்டின் உள்ளே மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமுந்திங், தாமான் அசிசுல் ரஹ்மானில் உள்ள…
Read More » -
Latest
KLIA-வில் ஓராண்டாக தங்கி வந்த பெண் – போலீஸ் நடவடிக்கை
செப்பாங், டிசம்பர் 23 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA- வில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பெண் ஒருவர் தங்கி வந்த சம்பவம் சமூக ஊடகங்களில்…
Read More » -
Latest
டிக் டோக் வீடியோ தகராறு; செர்டாங்கில் பெண் மீது தாக்குதல்
செர்டாங், டிசம்பர் 19-சமூக வலைத்தளங்களில் எழும் தொல்லைகள் நேரடியாக வாழ்க்கையில் ஆபத்தாக மாறுவதன் சான்றாக, சிலாங்கூர் செர்டாங்கில் அதிர்ச்சிகரமான தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. முதுகுத் தண்டுவட காயம்…
Read More » -
Latest
சிங்கப்பூர் உணவகத்தில் வறுத்த மீனில் 2.5 செண்டி மீட்டர் அளவில் மீன் பிடிக்கும் கொக்கி பெண்ணின் வாயில் சிக்கிய சம்பவம்
சிங்கப்பூர், டிசம்பர் 17 – சிங்கப்பூரிலிருக்கும் உணவகம் ஒன்றில், வறுத்த மீனைச் சுவைத்து கொண்டிருந்த பெண்ணின் வாயில், திடீரென மீன் பிடிக்கும் கொக்கி ஒன்று சிக்கிய சம்பவம்…
Read More » -
Latest
எண்ணெய் நிலையக் கழிவறையில் பெண்ணை எட்டிப் பார்த்த ஆடவருக்கு RM4,000 அபராதம்
ஆயர் குரோ, டிசம்பர்-11 – மலாக்காவில் எண்ணெய் நிலையமொன்றின் கழிவறையில் பெண்ணொருவர் சிறுநீர் கழிப்பதை எட்டிப் பார்த்த குற்றத்திற்காக, 39 வயது ஆடவருக்கு 4,000 ரிங்கிட் அபராதம்…
Read More » -
Latest
மும்பையில் பெண்ணை நிர்வாணமாக்கிய அதிர்ச்சி சம்பவம்; ஐவர் கைது
மும்பை, டிசம்பர் 2 – மும்பையில் பெண் தொழிலதிபர் ஒருவரை, துப்பாக்கி காட்டி மிரட்டி, அவரை நிர்வாணமாக்கி அவமானப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அந்த…
Read More » -
Latest
”அது என் மகன்”: கிள்ளானில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆடவரின் தாய் கதறல்
கிள்ளான், நவம்பர் 30-கிள்ளான், தாமான் மெஸ்ரா இண்டாவில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஓர் இந்திய ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இரவு 9 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக…
Read More »
