year
-
மலேசியா
கடந்தாண்டு 9,528 குழந்தைகளின் பிறப்புப் பதிவில் தாமதம்; பதிவுச் செய்யாத திருமணங்களே முக்கிய காரணம்
கோலாலம்பூர், ஜனவரி-7, கடந்தாண்டு, நாட்டில் மொத்தம் 9,528 பிறப்புப் பதிவுகளில் தாமதம் நடந்துள்ளது. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது பதிவுச் செய்யப்படாத திருமணங்களே என, உள்துறை…
Read More » -
Latest
UPSI-யில் 7வது நல்லார்க்கினியன் மரபுக் கவிதைப் போட்டி பரிசளிப்பு விழா; பொதுமக்களுக்கு அழைப்பு
தஞ்சோங் மாலிம், நவம்பர்-7, மலேசியாவின் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஒவ்வோர் ஆண்டும் பங்களிக்கும் நல்லார்க்கினியன் மரபு கவிதை போட்டியின் 7-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா, நாளை நவம்பர்…
Read More » -
Latest
பினாங்கு மருத்துவமனைக்கு இலவச பேருந்து சேவைக்காக ஆண்டுக்கு RM1.7 மில்லியன் ஒதுக்கீடு; MBPP-க்கு லிங்கேஷ்வரன் பாராட்டு
ஜோர்ஜ்டவுன், அக்டோபர்-26, பினாங்கு மாநகர மன்றமான MBPP பினாங்கு பெரிய மருத்துவமனைக்கு வருடத்திற்கு RM1.7 மில்லியன் நிதி ஒதுக்கி, இலவச பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் நோயாளிகள்,…
Read More » -
Latest
RM1 மில்லியன் கடனைச் செலுத்தத் தவறியதால் பறிமுதல் செய்யப்பட்ட டத்துக் ஸ்ரீ வீடாவின் ஆடம்பரக் கார்கள் மற்றும் 727 பொருட்கள் ஏலத்தில்
கோலாலம்பூர், அக்டோபர்-16, பெண் தொழிலதிபரும் சமூக ஊடக பிரபலமுமான டத்தோ ஸ்ரீ வீடாவின் சொத்துக்கள், வரும் அக்டோபர் 30-ஆம் தேதி ஏலத்துக்கு வருகின்றன. ஏராளமான ஆடம்பரக் கார்களும்…
Read More » -
Latest
கோலா கெடாவில் 200 ஆண்டுகள் பழமையான யானைத் தலை கண்டெடுப்பு
கோலா கெடா, செப்டம்பர் -30, 200 ஆண்டுகளுக்கு முந்தைய கெடா சியாம் போர்காலத்தைச் சேர்ந்ததாக நம்பப்படும் யானைத் தலையொன்று, கோத்தா மரினா கடற்கரையோரத்தில் மீனவரால் கண்டெடுக்கப்பட்டு பெரும்…
Read More » -
Latest
சிப்பாங்கில் கத்தி முனையில் கொள்ளை: 12 வயது சிறுமிக்கு காயம்
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 8 — செப்பாங் புத்ரா பெர்டானா பகுதியில், ஆடவன் ஒருவன் கத்தியைக் காட்டி கொள்ளையடித்த சம்பவத்தில் 12 வயது சிறுமி காயமடைந்துள்ளார். இந்த…
Read More » -
Latest
பள்ளிக் கழிவறையில் கட்டிப் போடப்பட்ட முதலாம் படிவ மாணவி; 13 வயது மாணவிகள் இருவர் கைது
சுங்கை பட்டாணி – ஜூலை-20 – கெடா, சுங்கை பட்டாணியில் இடைநிலைப் பள்ளியொன்றின் கழிவறையில் முதலாம் படிவ மாணவி கட்டிப்போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை…
Read More » -
Latest
OPR வட்டி விகிதம் ஆண்டு இறுதி வரை 2.75 விழுக்காடாக நிலைநிறுத்தப்படலாம்
கோலாலம்பூர், ஜூலை-11 – OPR வட்டி விகிதத்தில் 25 புள்ளிகளைக் குறைத்து 2.75 விழுக்காடாக நிர்ணயித்துள்ள பேங்க் நெகாரா, அதனை மேலும் குறைக்காது என்றே தோன்றுவதாக பெரும்பாலான…
Read More » -
Latest
இவ்வாண்டு மலேசியத் திரைப்படங்கள் RM162.89 மில்லியன் வசூல்; அமோக ஆதரவு குறித்து தியோ நீ சிங் மகிழ்ச்சி
கோலாலாம்பூர், ஜூலை-9 – இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் வெளியான உள்ளூர் திரைப்படங்கள் box office-சில் வசூல் வேட்டை நடத்தியுள்ளன. ஜூன் 30 வரையில் மொத்தமாக 162.89…
Read More » -
Latest
திவாலானோர் பட்டியலிலிருந்து இவ்வாண்டு இறுதிக்குள் 200,000 பேர் விடுபட அரசாங்கம் இலக்கு
ஷா ஆலாம், ஜூன்-23 – திவாலானோர் பட்டியலிலிருந்து இவ்வாண்டு இறுதிக்குள் 200,000 பேர் வரை விடுபட வேண்டுமென அரசாங்கம் இலக்குக் கொண்டுள்ளது. சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை…
Read More »