year
-
Latest
அடுத்தாண்டு, வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களில் முத்திரையிடுவது கட்டாயம்; LHDN அறிவிப்பு
புத்ராஜெயா, ஜூன்-6 – உள்நாட்டு வருவாய் வாரியமான LHDN, முதலாளிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையிலான அனைத்து வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களும் அடுத்தாண்டு ஜனவரி 1 முதல் முத்திரையிடப்பட வேண்டுமென அறிவித்துள்ளது.…
Read More » -
Latest
தாய்லாந்தில் அதிகரித்த கோவிட்-19 தொற்று; இவ்வாண்டு இதுவரை 69 மரணங்கள் பதிவு
கோலாலம்பூர், ஜூன் 4 – கடந்த இரண்டு நாட்களில், கோவிட்-19 புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 28,294 ஆக அதிகரித்துள்ளதென்றும், அதில் ஒரு இறப்பும் பதிவாகியுள்ளதென்று தாய்லாந்தின் நோய்…
Read More » -
Latest
இவ்வாண்டு பேரா இந்திய சமூகத்திற்காக மாநில அரசின் ஒதுக்கீடு 6 மில்லியன் ரிங்கிட்டாக உயர்வு
தெலுக் இந்தான், ஜன 22 – இவ்வாண்டு பேரா இந்திய சமூகத்திற்கான ஒதுக்கீட்டை 6 மில்லியன் ரிங்கிட்டாக மாநில அரசாங்கம் அதிகரித்திருப்பதாக பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் வூ கா லியோங் ( Woo Kah…
Read More » -
Latest
பெருவில் 9 மில்லியன் ஆண்டுகள் பழமையான வெள்ளை சுறா புதைபடிவம் கண்டுப்பிடிப்பு
லீமா, ஜன 21 – பெருவில் உள்ள பழங்கால ஆராய்ச்சியாளர்கள் திங்களன்று 9 மில்லியன் ஆண்டுகள் பழமையான பெரிய வெள்ளை சுறாவின் புதைபடிவத்தை கண்டுப்பிடித்தனர். அந்த சுறா…
Read More » -
Latest
இவ்வாண்டு பொங்கல் வைக்கும் நேரத்தை அறிவித்த ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம்
கோலாலம்பூர், ஜனவரி-11, எதிர்வரும் ஜனவரி 14, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.11 மணிக்கு தை மாதம் பிறக்கிறது. இதையொட்டி வீட்டில் சூரியப் பொங்கல் வைக்க உகந்த நேரமாக காலை…
Read More » -
Latest
ஆசிய கல்வி விருதளிப்பு விழாவில் சிறந்த ஆசிரியர் விருதை தீபன்ராஜ் பெற்றார்
ஜோகூர் பாரு, ஜன 6 – ஆசிய கல்வி விருதளிப்பு விழாவில் Taman Sutera தேசிய இடைநிலைப் பள்ளியின் ஆசிரியரான தீபன்ராஜ் சிறந்த ஆசிரியர் விருதைப் பெற்றுள்ளார்.…
Read More » -
Latest
இந்திய சமுதாயத்திற்கு நலமும் வளமும் மிக்க 2025ஆம் ஆண்டு அமையட்டும் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், டிசம்பர் 31 – 2025ஆம் ஆண்டு மலேசிய இந்திய சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் நலமும் வளமும் கொண்டுவரும் ஆண்டாக அமைய வேண்டும் என்று ம.இ.காவின் தலைவர் டான்…
Read More » -
Latest
கிளந்தான் வெள்ளத்தின் போது PPS மையத்தில் 15 வயதுப் பெண் கற்பழிப்பு
கோத்தா பாரு, டிசம்பர்-21,கிளந்தானில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது, PPS எனப்படும் தற்காலிகத் துயர் துடைப்பு மையத்தில் நிகழ்ந்த ஒரு கற்பழிப்பு உள்ளிட்ட 7 குற்றச் செயல்கள்…
Read More » -
Latest
பிரிட்டன் மன்னர் சார்ல்ஸின் புற்றுநோய் சிகிச்சையில் முன்னேற்றம்; புத்தாண்டிலும் தொடரும்
லண்டன், டிசம்பர்-21,பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் மேற்கொண்டு வரும் புற்றுநோய் சிகிச்சைகளில் நல்ல முன்னேற்றம் தெரிவதாக, பக்கிங்ஹம் (Buckingham) அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே அடுத்தாண்டும் சிகிச்சைத்…
Read More »