year
-
Latest
சிப்பாங்கில் கத்தி முனையில் கொள்ளை: 12 வயது சிறுமிக்கு காயம்
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 8 — செப்பாங் புத்ரா பெர்டானா பகுதியில், ஆடவன் ஒருவன் கத்தியைக் காட்டி கொள்ளையடித்த சம்பவத்தில் 12 வயது சிறுமி காயமடைந்துள்ளார். இந்த…
Read More » -
Latest
பள்ளிக் கழிவறையில் கட்டிப் போடப்பட்ட முதலாம் படிவ மாணவி; 13 வயது மாணவிகள் இருவர் கைது
சுங்கை பட்டாணி – ஜூலை-20 – கெடா, சுங்கை பட்டாணியில் இடைநிலைப் பள்ளியொன்றின் கழிவறையில் முதலாம் படிவ மாணவி கட்டிப்போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை…
Read More » -
Latest
OPR வட்டி விகிதம் ஆண்டு இறுதி வரை 2.75 விழுக்காடாக நிலைநிறுத்தப்படலாம்
கோலாலம்பூர், ஜூலை-11 – OPR வட்டி விகிதத்தில் 25 புள்ளிகளைக் குறைத்து 2.75 விழுக்காடாக நிர்ணயித்துள்ள பேங்க் நெகாரா, அதனை மேலும் குறைக்காது என்றே தோன்றுவதாக பெரும்பாலான…
Read More » -
Latest
இவ்வாண்டு மலேசியத் திரைப்படங்கள் RM162.89 மில்லியன் வசூல்; அமோக ஆதரவு குறித்து தியோ நீ சிங் மகிழ்ச்சி
கோலாலாம்பூர், ஜூலை-9 – இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் வெளியான உள்ளூர் திரைப்படங்கள் box office-சில் வசூல் வேட்டை நடத்தியுள்ளன. ஜூன் 30 வரையில் மொத்தமாக 162.89…
Read More » -
Latest
திவாலானோர் பட்டியலிலிருந்து இவ்வாண்டு இறுதிக்குள் 200,000 பேர் விடுபட அரசாங்கம் இலக்கு
ஷா ஆலாம், ஜூன்-23 – திவாலானோர் பட்டியலிலிருந்து இவ்வாண்டு இறுதிக்குள் 200,000 பேர் வரை விடுபட வேண்டுமென அரசாங்கம் இலக்குக் கொண்டுள்ளது. சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை…
Read More » -
Latest
10 முதல் 17 வயது பள்ளி மாணவர்களுக்கு இணையப் பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் மித்ரா
கோலாலாம்பூர் – ஜூன்-12 – நாட்டில் 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 80,000 மாணவர்களைக் குறி வைத்து Cybersafe in Schools அல்லது பள்ளிகளில் இணையப் பாதுகாப்பு என்ற…
Read More » -
Latest
அடுத்தாண்டு, வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களில் முத்திரையிடுவது கட்டாயம்; LHDN அறிவிப்பு
புத்ராஜெயா, ஜூன்-6 – உள்நாட்டு வருவாய் வாரியமான LHDN, முதலாளிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையிலான அனைத்து வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களும் அடுத்தாண்டு ஜனவரி 1 முதல் முத்திரையிடப்பட வேண்டுமென அறிவித்துள்ளது.…
Read More » -
Latest
தாய்லாந்தில் அதிகரித்த கோவிட்-19 தொற்று; இவ்வாண்டு இதுவரை 69 மரணங்கள் பதிவு
கோலாலம்பூர், ஜூன் 4 – கடந்த இரண்டு நாட்களில், கோவிட்-19 புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 28,294 ஆக அதிகரித்துள்ளதென்றும், அதில் ஒரு இறப்பும் பதிவாகியுள்ளதென்று தாய்லாந்தின் நோய்…
Read More »