years
-
Latest
70 ஆண்டுகள் ஆகியும், இந்தியச் சமூகம் இன்னும் ஓரங்கட்டப்பட்டுள்ளது; வார்த்தை ஜாலங்கள் தேவையில்லை, ஒற்றுமையே முக்கியம் – சார்ல்ஸ் சாந்தியாகோ
கோலாலம்பூர், ஜூலை-9, நாடு சுதந்திரத்திற்குப் பிறகு 70 ஆண்டுகளை நெருங்கும் நிலையிலும் இந்தியச் சமூகத்தின் நிலைமை இன்னும் தேசிய முன்னுரிமையாக கருதப்படவில்லை. கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
Latest
அதிக எண்ணிக்கையிலான கொலை வழக்குகள் பட்டியலில் சிலாங்கூர் முதலிடம்
கோலாலம்பூர், ஜூன் 16 – கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2024ஆம் ஆண்டு இறுதி வரை நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 476 கொலை…
Read More » -
Latest
ஒருவழியாக ’சர்’ ஆனார் டேவிட் பேக்கம்; கால்பந்து நட்சத்திரத்திற்கு ‘காலம் கடந்த’ கௌரவம
லண்டன், ஜூன்-14 – உலகப் புகழ்ப் பெற்ற முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பேக்கமுக்கு, ஒருவழியாக பிரிட்டன் அரசாங்கத்தின் கௌரவ ‘சர்’ பட்டம் வழங்கப்பட்டுள்ளது. மென்சஸ்டர் யுனைடெட்…
Read More » -
Latest
பாச்சோக்கில், வரலாறு காணாத புயல்; RM70,000க்கும் மேலான பொருட்சேதம்
பச்சோக், ஜூன் 4 – கடந்த திங்கட்கிழமை, பாச்சோக் கம்போங் கெமாசினில், இதுவரை 16 ஆண்டுகளில் வரலாறு காணாத புயல் தாக்கப்பட்டு, மரங்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.…
Read More » -
Latest
வடகிழக்கு இந்தியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை; 34 பேர் வெள்ளத்தில் பலி
புதுடெல்லி, ஜூன்-4 – வடகிழக்கு இந்தியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அடைமழை கொட்டித் தீர்த்ததில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். அருணாச்சல…
Read More » -
Latest
பிரபல இந்தோனேசிய உணவகத்தில் பன்றி எண்ணெய்
சோலோ, இந்தோனேசியா, மே 27 – இந்தோனேசியா சோலோவிலுள்ள பிரபலமான வறுத்த கோழி உணவகமொன்றில் பன்றியின் கொழுப்பைப் பயன்படுத்தி செய்யப்பட்ட எண்ணெய் பயன்பாடு இருப்பதையறிந்த முஸ்லிம் வாடிக்கையாளர்கள்…
Read More » -
Latest
பட்டர்வெர்த்தில் கொலை; 12 ஆண்டுகளுக்குப் பின் தேடப்பட்ட குற்றவாளி கைது
பட்டர்வெர்த், மே 21- 2013ஆம் ஆண்டு, பட்டர்வெர்த்தில் இரவு விடுதியொன்றில் பாதுகாவலரை கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 12 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளியைக் காவல்துறையினர்…
Read More » -
Latest
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இலங்கையின் ஆட்சேபத்திற்கும் மத்தியில் கனடாவில் தமிழின அழிப்பு நினைவகம் திறப்பு
பிரம்டன் சிட்டி, மே-13 – நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கனடாவின் பிரம்டன் நகரில் தமிழின அழிப்பு நினைவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடத்தப்பட்ட தமிழின அழிப்பில் உயிரிழந்தவர்களின்…
Read More » -
Latest
மலேசியா – சீனா இடையில் விசா இல்லாத பயணம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு; சைஃபுடின் தகவல்
புத்ராஜெயா, ஏப்ரல்-22, பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சீன பயணிகளுக்கான விசா விலக்கை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க மலேசியா ஒப்புக்கொண்டுள்ளது. சீன அதிபர்…
Read More » -
Latest
5,300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு காலம் தொடங்கியதே தமிழகத்தில் தான்; மு.க.ஸ்டாலின் அறிவிப்பால் தமிழர்கள் பெருமிதம்
சென்னை, ஜனவரி-24, தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பு காலம் தொடங்கியதாக, புதிய அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கோள் காட்டி தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 5,300…
Read More »