years
-
Latest
ஆஸ்திரேலியாவில், 55 ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் காணாமல் போன சரக்கு கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
சிட்னி, ஜூலை 25 – 55 ஆண்டுகளுக்கு முன் விபத்துக்குள்ளாகி காணாமல் போன, MV Noongah கப்பலின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 1969-ஆம் ஆண்டு, ஆகஸ்ட்டு மாதம்,…
Read More » -
Latest
2023 சிங்கப்பூரில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை ; கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு
சிங்கப்பூர், ஜூலை 15 – 2023-ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. ஜூலை 11-ஆம் தேதி வெளியிடப்பட்ட…
Read More » -
Latest
ஊழல் காரணமாக ஐந்தே ஆண்டுகளில் 27 ஆயிரம் கோடி ரிங்கிட் இழப்பு; அதிர வைக்கும் MACC-யின் புள்ளி விவரங்கள்
புத்ராஜெயா, மே-7, 2018 முதல் 2023 வரைக்குமான ஐந்தாண்டு காலத்தில் லஞ்ச லாவண்யம் காரணமாக நாடு கிட்டத்தட்ட 27,700 கோடி ரிங்கிட் நட்டத்தைச் சந்தித்திருக்கிறது. மலேசிய ஊழல்…
Read More » -
Latest
இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவரானார் குமராசன்; 26 ஆண்டு கால அனுபவத்திற்கு அங்கீகாரம்
ஜொகூர் பாரு, ஏப்ரல்-29, ஜொகூர் மாநில போக்குவரத்துக் குற்றப்புலனாய்வு மற்றும் அமுலாக்கத் துறையின் முன்னாள் தலைவர் M. Kumarasan, இஸ்கண்டார் புத்ரி மாவட்டத்தின் போலீஸ் தலைவர் (OCPD)…
Read More » -
Latest
வரலாறு காணாத வெள்ளப் பாதிப்பில் இருந்து மீள போராடி வரும் துபாய்
துபாய், ஏப்ரல்-19, ஐக்கிய அரபு சிற்றரசில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பாதிப்புகள் நீடிக்கின்றன. ஏராளமான முக்கியப் பாதைகள் குறிப்பாக துபாய் அனைத்துலக விமான நிலையம் போகும்…
Read More » -
Latest
சிங்கப்பூரில் மகள், பேரப்பிள்ளை, மைத்துனியைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய 75 வயது முதியவருக்கு 21 ஆண்டுகள் சிறை
சிங்கப்பூர், ஏப்ரல்-2, சிங்கப்பூரில் சொந்த மகள், மகள் வயிற்றுப் பெண் பேரப்பிள்ளை, மற்றும் மைத்துனியைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியக் குற்றத்திற்காக, 75 வயது முதியவருக்கு 21 ஆண்டுகள்…
Read More » -
Latest
பொறியியலாளர் ஸ்ரீ கணேஷற்கு மரணம் விளைவித்தார் உள்ளூர் கலைஞர் எமர்ஜென்சி விஜேய்க்கு 12 ஆண்டு சிறை
கோலாலம்பூர், மார்ச் 25 – சிறு வயது முதல் தனது நண்பராக இருந்த ஒரு பொறியியலாளரான 42 வயதுடைய Seri Ganis Ganapathy Pillay Krishnan என்பவருக்கு…
Read More » -
Latest
10 ஆண்டுகளாக வேலை செய்யும் ஊழியருக்குக் கார் அன்பளிப்பு
ஜோகூர் பாரு, மார்ச் 18 – கடந்த பத்தாண்டுகளாக தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவருக்கு ஜோகூரில் செயல்படும் நகைக்கடை ஒன்று புத்தம் புதிய காரைப்…
Read More » -
Latest
10 ஆண்டுகளாக போலியான அடையாள அட்டையை பயன்படுத்திய தம்பதியர்
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 14 – கோத்தா டாமான்சாராவில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது கடந்த 10 வருடங்களாக போலி அடையாள அட்டையை பயன்படுத்தி பணிபுரிந்து வந்த…
Read More » -
Latest
தேனிசை தென்றல் தேவாவின் இசை நிகழ்ச்சி; மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது
கோலாலம்பூர், மார்ச் 7 – மக்களின் மனம் கவர்ந்த தேனிசை தென்றல் தேவாவின் இசை நிகழ்ச்சி வருகின்ற மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு,…
Read More »