years
-
Latest
2026, 2027ஆம் ஆண்டுகள் அதிக வெப்பமான ஆண்டுகளாக இருக்கலாம் – பருவநிலை நிபுணர்கள் எச்சரிக்கை
கோலாலம்பூர், ஜூன்-16 – 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகள் உலக வரலாற்றிலேயே மிக அதிக வெப்பமான ஆண்டுகளாக இருக்கக்கூடும் என்று பருவநிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மலேசிய தேசியப்…
Read More » -
Latest
சாக்ரடா ஃபமிலியா தேவாலயம் : 144 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவு பெற்ற முக்கிய கட்டமைப்பு
பார்சிலோனா, ஜூன்-12- 144 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகப் புகழ்பெற்ற சாக்ரடா ஃபமிலியா (Sagrada Familia) பேராலயத்தின் முக்கிய கட்டமைப்பும் அதிகபட்ச உயரமும் நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி, 267-வது…
Read More » -
Latest
3 ஆண்டுகள் கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா காலமானார்
பேங்காங், ஜூன்-12-மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா (Bajrakitiyabha) நேற்றிரவு காலமானார். இளவரசி பஜ்ரகிதியாபா,( Bajrakitiyabha) 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்…
Read More » -
Latest
5 ஆண்டுகளில் 1,869 போலீஸ்காரர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது
கோலாலம்பூர், பிப்ரவரி-27-நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 1,869 போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். 2020 முதல் 2025 வரை…
Read More » -
Latest
700 ஆண்டுகளாக சேர்ந்து வந்த அழுத்தம்; இமயமலையில் 8.8 ரிக்டர் அளவில் 2 மிகப்பெரிய நிலநடுக்கங்களுக்கான அபாயம் என ஆய்வு எச்சரிக்கை
காட்மண்டு, டிசம்பர்-4, இமயமலையில் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் குறித்து புதிய ஆராய்ச்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இமயமலையின் மையப்பகுதியில் சுமார் 800 கிலோ மீட்டர் நீளமான…
Read More » -
மலேசியா
மனைவி, மகளை பாராங் கத்தியால் தாக்கிய ஆடவருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிபு, நவம்பர்-5, சரவாக், கனோவிட்டில் கடந்த மாதம் மனைவியையும் மகளையும் பாராங் கத்தியால் தாக்கிய வேலையில்லா ஆடவருக்கு, 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 57 வயது…
Read More » -
Latest
குத்தி கொன்று, காரில் எரித்த வழக்கு; குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளிகள்; 18 ஆண்டுகள் சிறைவாசம்
ஈப்போ, அக்டோபர் 31 – ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆடவரை குத்திக் கொன்று, பின்னர் அவரது உடலை காரில் எரித்து அழித்த குற்றச்சாட்டில் கைதான இரண்டு…
Read More » -
Latest
சையன் ராயனின் தாயார் மகனை புறக்கணித்த குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை வழங்கப்பட்டது
கோலாலம்பூர், அக் 31 – ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் Zayn Rayyan Abdul Matiinனை புறக்கணித்த குற்றத்திற்காக அவனது தாயாரான 30 வயதுடை இஸ்மனிரா…
Read More » -
Latest
பெரும் சலுகையுடன் ஏர் ஏசியா X-சின் 18-ஆம் ஆண்டு விழா
கோலாலாம்பூர், அக்டோபர்-28, விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! மலிவு விமான சேவைகளுக்குப் பெயர்பெற்ற ஏர்ஏசியா X (AirAsia X), தனது 18-ஆம் ஆண்டு விழாவை சிறப்பு பிறந்தநாள்…
Read More » -
Latest
அடுத்த வல்லரசு: 40- 50 ஆண்டுகளில் இந்தியாவே உலகை வழிநடத்தும் என டோனி அபோட் கணிப்பு
புது டெல்லி, அக்டோபர்-18, “அடுத்த 40 முதல் 50 ஆண்டுகளில், இந்தியப் பிரதமராக யார் இருந்தாலும் அவர் தான் சுதந்திர உலக நாடுகளின் தலைவராக இருப்பார்; எனவே…
Read More »