years
-
Latest
வடகிழக்கு இந்தியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை; 34 பேர் வெள்ளத்தில் பலி
புதுடெல்லி, ஜூன்-4 – வடகிழக்கு இந்தியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அடைமழை கொட்டித் தீர்த்ததில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். அருணாச்சல…
Read More » -
Latest
பிரபல இந்தோனேசிய உணவகத்தில் பன்றி எண்ணெய்
சோலோ, இந்தோனேசியா, மே 27 – இந்தோனேசியா சோலோவிலுள்ள பிரபலமான வறுத்த கோழி உணவகமொன்றில் பன்றியின் கொழுப்பைப் பயன்படுத்தி செய்யப்பட்ட எண்ணெய் பயன்பாடு இருப்பதையறிந்த முஸ்லிம் வாடிக்கையாளர்கள்…
Read More » -
Latest
பட்டர்வெர்த்தில் கொலை; 12 ஆண்டுகளுக்குப் பின் தேடப்பட்ட குற்றவாளி கைது
பட்டர்வெர்த், மே 21- 2013ஆம் ஆண்டு, பட்டர்வெர்த்தில் இரவு விடுதியொன்றில் பாதுகாவலரை கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 12 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளியைக் காவல்துறையினர்…
Read More » -
Latest
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இலங்கையின் ஆட்சேபத்திற்கும் மத்தியில் கனடாவில் தமிழின அழிப்பு நினைவகம் திறப்பு
பிரம்டன் சிட்டி, மே-13 – நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கனடாவின் பிரம்டன் நகரில் தமிழின அழிப்பு நினைவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடத்தப்பட்ட தமிழின அழிப்பில் உயிரிழந்தவர்களின்…
Read More »