Zamri Vinoth
-
Latest
சம்ரி வினோத், ஃபிர்டாவுஸ் வோங், ரிட்சுவான் தீ மீது நடவடிக்கை எடுக்கத் தவறியது பெருத்த ஏமாற்றம்; கணபதிராவ் கண்டனம்
கோலாலாம்பூர், ஜூலை-23- சர்ச்சைக்குரிய சமய போதகர்களான சம்ரி வினோத், ஃபிர்டாவுஸ் வோங், ரிட்டுவான் தீ அப்துல்லா ஆகியோருக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது பெருத்த…
Read More » -
Latest
சம்ரி வினோத், ஃபிர்டாவுஸ் வோங், ரிட்சுவான் தீ மீது நடவடிக்கை எடுக்கத் தவறியது பெருத்த ஏமாற்றம்; கணபதிராவ் கண்டனம்
கோலாலாம்பூர், ஜூலை-23- சர்ச்சைக்குரிய சமய போதகர்களான சம்ரி வினோத், ஃபிர்டாவுஸ் வோங், ரிட்டுவான் தீ அப்துல்லா ஆகியோருக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது பெருத்த…
Read More » -
Latest
சம்ரி வினோத் விஷயத்தில் ஆதாரமில்லாததால் நடவடிக்கை இல்லை; சட்டத்துறை அலுவலகத்தின் நிலைப்பாடு குறித்து விக்னேஸ்வரன் சாடல்
கோலாலம்பூர், ஜூலை-22- 3R எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்களுக்கு எதிரான நிந்தனை அம்சங்களுக்கு எதிரான அமுலாக்க நடவடிக்கைகள், ஒரு சார்பாக இல்லாமல் அனைத்து மலேசியர்களுக்கும் உரித்தானதாக இருக்க…
Read More » -
Latest
சம்ரி வினோத் & ஃபிர்டாவுஸ் வோங் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாததற்கு போதிய ஆதாரங்கள் இல்லாததே காரணம்; அசாலீனா தகவல்
கோலாலம்பூர், ஜூலை-22- சர்ச்சைக்குரிய சமய சொற்பொழிவாளர்களான சம்ரி வினோத், ஃபிர்டாவுஸ் வோங் இருவர் மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படாததற்கு, போதிய ஆதாரங்கள் இல்லாததே காரணமாகும். சட்ட விவகாரங்களுக்கான…
Read More » -
Latest
கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 2 நாள் தடுப்பு காவல் எனக் கணிக்கப்பட்ட நிலையில், சம்ரி விநோத் நேற்று மாலை வெளியானார்
கங்கார், மார்ச்-29- இந்துக்களை இழிவுப்படுத்திய புகாரின் பேரில் கைதாகி 2 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்ட சம்ரி வினோத் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் போலீஸிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும்…
Read More » -
Latest
இஸ்லாமிய சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் 2 நாட்களுக்குத் தடுத்து வைப்பு
கங்கார், மார்ச்-28- சர்ச்சைக்குரிய சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத்தை 2 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரிக்க பெர்லிஸ், கங்கார் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Facebook பதிவில் இன்னொரு…
Read More » -
Latest
சர்சைக்குரிய சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மஸ்ஜிட் இந்தியா கோயில் இடமாற்றம் தொடர்பான பதிவிற்காக கைது
கங்கார், மார்ச்-27 – பொது அமைதியைக் கெடுக்கும் வகையிலான facebook பதிவுத் தொடர்பில் சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் கைதாகியுள்ளார். தேசியப் போலீஸ் படைத் தலைவர்…
Read More » -
மலேசியா
சம்ரி வினோத் மீண்டும் சர்ச்சைக்குரிய பதிவு; இந்துக் கோவில் விவகாரத்தில் சட்டத்துறைத் தலைவர் ஏன் மெளனம்? – ராயர் கேள்வி
மஸ்ஜிட் இந்தியா, தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய விவகாரத்தில் இந்துக்களை சினமூட்டும் வகையில் facebook-கில் பதிவிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் சம்ரி வினோத் (Zamri Vinoth).…
Read More » -
மலேசியா
சம்ரி வினோத்துக்கு எதிராக பேரணிக்கு தூண்டி விடுவதா? புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டார் அருண் துரைசாமி
கோலாலம்பூர், மார்ச்-14 – இஸ்லாமிய சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தும் பேரணிக்கு தூண்டியதன் பேரில், வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான அருண்…
Read More » -
Latest
காவடியாட்டம் குறித்த சர்ச்சைக்குரிய பதிவை சம்ரி வினோத் மறு பதிவேற்றம் செய்தாரா? MCMC விசாரணை : ஃபாமி
கோலாலம்பூர், மார்ச்-12 – Facebook-கிலிருந்து நீக்கப்பட்ட சர்ச்சைக்குரியப் பதிவை சம்ரி வினோத் மீண்டும் பதிவேற்றினாரா என்பதை, மலேசியத் தொடர்ப்பு – பல்லூடக ஆணையமான MCMC விசாரித்து வருகிறது.…
Read More »