மலேசியா
-
கெடா தைப்பூச விடுமுறையைத் தொடர்ந்து நிலைநிறுத்துவீர் – சர்வ சமய மன்றம் அறைகூவல்
கோலாலம்பூர், ஜன 25- கெடாவுக்கான தைப்பூச விடுமுறையை மீண்டும் வழங்கும்படி கெடா மாநில மந்திரிபுசார் முகமட் சனுசிக்கு சர்வ சமய மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. தேசிய ஐக்கிய…
Read More » -
அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும்படி உள்துறை அமைச்சர் நிபந்தனை விதித்தார்
கோலாலம்பூர், ஜன 24 – மூடா-வை( Muda ) அரசியல் கட்சியாக பதிவு செய்யும் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள, உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹம்சா சய்னூடின்…
Read More » -
3,339 பேருக்கு கோவிட் -19 தொற்று; 11 பேர் மரணம்
கோலாலம்பூர், ஜன 24 – நாட்டில், இன்று தினசரி கோவிட் -19 தொற்று எண்ணிக்கை 3,339-ஆக பதிவாகியிருக்கின்றது. அந்த எண்ணிக்கையில், தொடர்ந்து சிலாங்கூரில் அதிகமாக 950 பேருக்கும், …
Read More » -
அரிய வகை சுறாமீன் ; இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது
லுமுட், ஜன 24 – பேராக், சித்தியாவான், டின்டிங் ஆற்றின் கரையோரப் பகுதியில், துடுப்பு வெட்டப்பட்டிருந்த நிலையில் 5. 7 மீட்டர் நீளமுள்ள இறந்த சுறாமீன் ஒன்று…
Read More » -
இஸ்லாமிய வங்கி கடன் அட்டைகள்; மதுபானம் வாங்கத் தடை
கோலாலம்பூர், ஜன 24 – மெபெங்க்( Maybank) வங்கியின் இஸ்லாமிய கடன்பற்று அட்டையைக் கொண்டு , மதுபானம் போன்ற ஷரியா விதிகளை பின்பற்றாத பொருட்களை வாங்க முடியாது…
Read More » -
ரதம் புறப்பட்டுத் திரும்பவே அனுமதி; ஊர்வலத்திற்கு அல்ல
கோலாலம்பூர், ஜன 24 – முருகன் ரதம், தலைநகர் ஜாலான் பண்டாரிலுள்ள ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு, பத்துமலை ஶ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயத்தை சென்றடயவும்,…
Read More » -
பிப்ரவரி 4 – கிற்குப் பின்னர் முழு பொருளாதார அடைப்பா ?
கோலாலம்பூர், ஜன 24- நாட்டில் கோவிட் 19 தொற்று எண்ணிக்கை குறையாவிட்டால், பிப்ரவரி நான்காம் தேதிக்குப் பின்னர், பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தையும் தற்காலிகமாக முடக்கி வைக்கும் முடிவை…
Read More » -
15-வது பொதுத் தேர்தலில் கெடா பாஸ்-சுடன் ஒத்துழைப்பது கடினம்
கோலாலம்பூர், ஜன 24 – கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி நோர், பிற இனத்தவர்களின் விவகாரங்களில் சகிப்புத்தன்மையோடு நடந்துக் கொள்ள வேண்டும் என்ற பக்குவம் அறியாதவர். …
Read More » -
காட்டுப் பன்றியுடன் மோதி உணவகப் பணியாளர் உயிரிழந்தார்
தாப்பா, ஜன24- ஜாலான் ஈப்போ – கோலாலம்பூர் சாலையின் 59-வது கிலோமீட்டரில், காட்டுப் பன்றியுடன் மோதி, துரித உணவகமொன்றின் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். நேற்றிரவு மணி 12.05…
Read More » -
யானையின் உடல் துண்டிக்கப்பட்டிருந்தது
தொஙொட்(சபா), ஜன 24- இங்குள்ள செம்பனைத் தோட்டமொன்றில் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் பிக்மி (pygmy) வகை யானையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த யானையின் கை கால்கள் துண்டிக்கப்பட்ட…
Read More »