உலகம்
-
ஈரானில் அமெரிக்காவின் புதிய வான்தாக்குதல்; மத்திய கிழக்கில் பதற்றம்
தெஹ்ரான், மார்ச்-14 – அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால், மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்கப் படைகள் ஈரானின்…
Read More » -
87-ஆவது ‘Know India’ திட்டத்தில் மலேசியாவிலிருந்து 4 இளைஞர்கள் பெருமைமிகு பங்கேற்பு
கோலாலம்பூர், மார்ச்-13-இந்திய வெளியுறவு அமைச்சு, 87-ஆவது முறையாக பிப்ரவரி 8 முதல் 27 வரை ‘Know India’ திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது. 3 வாரங்கள் நீடித்த இந்நிகழ்ச்சியில்…
Read More » -
விஜயின் ‘ஜனநாயகன்’ படத்தின் OTT ஒப்பந்தம் இரத்து, ரசிகர்கள் அதிர்ச்சி
சென்னை, மார்ச்-13-முழு நேர அரசியல்வாதியாக மாறியுள்ள நடிகர் விஜயின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ திரைக்கு வருவதில் சிக்கல் நீடிக்கும் நிலையில், தற்போது டிஜிட்டல் தளத்திலும் அது பெரிய…
Read More » -
மேற்கு ஈராக்கில் அமெரிக்காவின் எண்ணெய் நிரப்பும் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது; அனைத்து ஊழியர்களும் பலி
இஸ்தான்புல், மார்ச் 13-மேற்கு ஈராக்கில் அமெரிக்க இராணுவ டேங்கர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதால் அதில் இருந்த அனைத்து ஊழியர்களும் கொல்லப்பட்டதாக ஈரான் கூறிக்கொண்டதாக துருக்கியின் அனடோலு செய்தி…
Read More » -
கட்டாயத் தொழிலாளர் முறை: மலேசியா உட்பட 60 நாடுகள் மீது அமெரிக்கா விசாரணை
வாஷிங்டன், மார்ச்-13-கட்டாயத் தொழிலாளர் பிரச்னையைத் தடுப்பதில் தோல்வியடைந்ததாகக் கூறி மலேசியா உட்பட 60 நாடுகளை, USTR எனப்படும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது. தனிநபர்களை…
Read More » -
இந்தியாவில் வயதான ஆடவர் தனது மனைவி. மருமகள் மற்றும் 4 வயது பேத்தியை சுத்தியலால் அடித்து கொன்றார்
ஒடிசா, மார்ச் 13-இந்தியாவில் ஒடிசாவில் குடும்பத் தகராறில் தனது குடும்பத்தில் மூன்று பேரை சுத்தியலால் கொன்றதாகக் கூறப்படும் ஒரு முதியவர் தப்பி ஓடிவிட்டார். புதன்கிழமை இரவு வீட்டிலுள்ள…
Read More » -
Hormuz நீரிணையில் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பான அனுமதி; மோடி ஈரானிய அதிபருடன் பேச்சு
புது டெல்லி, மார்ச்-13-வளைகுடா வட்டாரத்தில் முக்கிய முன்னேற்றமாக இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு Hormuz நீரிணையில் பாதுகாப்பான அனுமதி கிடைத்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரானிய…
Read More » -
8-வார OTT இடைவெளியை வலியுறுத்தும் தென்னிந்திய திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்
சென்னை, மார்ச்-12-திரையரங்குகளுக்கு வந்த புதிய படங்களை 8 வாரங்களுக்குப் பிறகே OTT தளத்தில் வெளியிட வேண்டும் என, தென்னிந்திய திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தற்போது,…
Read More » -
புக்கெட் விமான நிலையத்தில் Air India Express கடுமையான தரையிறக்கம்; அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்
புக்கெட், மார்ச்-12 – இந்தியாவின் ஹைதராபாத்திலிருந்து தாய்லாந்தின் புக்கெட் புறப்பட்ட, Air India Express விமானம் நேற்று கடுமையான தரையிறக்கத்திற்கு ஆளானது. புக்கெட் விமான நிலையத்தில் அந்த…
Read More »
