மலேசியா
-
காஜாங் சிறையில் தாக்கப்பட்ட கைதி மரணம்; நியாயம் கேட்டு கதறும் குடும்பம்
காஜாங், ஏப்ரல்-14-காஜாங் சிறையில் சக கைதிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த 51 வயது முனியாண்டி முருகையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…
Read More » -
SPM 2025: 52 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் A; ஜோகூர் Pusat Tuisyen Sinaran Intensif சாதனை
ஜோகூர் பாரு, Skudaiயில் அமைந்துள்ள PTSI எனப்படும் Pusat Tuisyen Sinaran Intensif, 2025 SPM தேர்வில் அதன் மாணவர்களின் சிறப்பான சாதனைகளை கொண்டாடியுள்ளது. மொத்தம் 280…
Read More » -
கோலாத் திரெங்கானுவில் வளர்ப்பு குடும்பத்தின் பராமரிப்பில் இருந்த மூன்று வயது சிறுவன் துன்புறுத்தல் சந்தேகத்தில் உயிரிழப்பு
கோலாத் திரெங்கானு, ஏப் 14 – கோலாத் திரெங்கானு , kampung Banggol Katong கில் தனது வளர்ப்பு குடும்பத்தின் பராமரிப்பில் இருந்த மூன்று வயது சிறுவன்,…
Read More » -
கோட்டுமலை ஆலயத்தில் சித்திரை புத்தாண்டு: விநாயகரைத் தரிசிக்கக் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
கோலாலாம்பூர், ஏப்ரல்-14-சித்திரைப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, இன்று காலை முதலே கோலாலம்பூர் கோட்டுமலை பிள்ளையார் கோவிலில் பக்திப் பெருக்குடன் சித்திரை புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. காலை 7.30…
Read More » -
புக்கிட் பிலாவில் 14 தொலைத்தொடர்பு கோபுரங்கள் மீண்டும் செயல்படுகின்றன – மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம்
சைபர்ஜெயா, ஏப்ரல்-14-நெகிரி செம்பிலான், புக்கிட் பிலாவில் (Bukit Pilah) சேதப்படுத்தப்பட்ட 14 தொலைத் தொடர்பு கோபுரங்களை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC மீண்டும் செயல்பாட்டுக்கு…
Read More » -
ஏப்ரல் முதல் அக்டோபர்வரை வார இறுதியில் ரயில் கட்டணத்திற்கு 30 விழுக்காடு கழிவு
புத்ரா ஜெயா, ஏப் 14 – KTMB எனப்படும் மலேயன் ரயில்வே பெர்ஹாட் நிறுவனத்தின் மின்சார ரயில் சேவை (ETS) மற்றும் எக்ஸ்பிரஸ் ரக்யாட் திமுரான் (ERT)…
Read More » -
Hormuz நீரிணையில் அமெரிக்கா அதிரடி முற்றுகை; சினத்தில் சீறும் ஈரான்
தெஹ்ரான், ஏப்ரல்-14-Hormuz நீரிணையில் அமெரிக்கா முற்றுகையிட்டு, கப்பல்களை மறிக்கத் தொடங்கியுள்ளது ஈரானை மேலும் சினமூட்டியுள்ளது. அமெரிக்கக் கடற்படை மேற்கொண்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கையால், வளைகுடா வட்டாரத்தில் மீண்டும்…
Read More » -
நாளை முதல் 200,000 அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை
புத்ராஜெயா, ஏப்ரல்-14-அரசாங்கம் ஏற்கனவே அறிவித்தபடி அரசு ஊழியர்கள் நாளை முதல் வீட்டிலிருந்து வேலை செய்யவிருக்கும் நிலையில், அதில் சுமார் 200,000 பேர் சம்பந்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கத்…
Read More » -
பள்ளிக்கு முன்புறம் சண்டை போட்டதாக 14 மாணவர்கள் உட்பட 16 பேர் மீது குற்றச்சாட்டு
ஜோகூர் பாரு, ஏப் 14- Iskandar Puteri, Bandar Selesa Jaya வில் ஒரு பள்ளிக்கு முன்புறம் நடந்த சண்டையில் ஈடுபட்ட மொத்தம் 14 மாணவர்கள் மற்றும்…
Read More »
