மலேசியா
-
மடானி அரசு மக்களுக்கானது; தெலுக் இந்தான் தமிழ்ப் பள்ளிகளில் Sentuhan Kasih திட்டம் பறைசாற்றியது
தெலுக் இந்தான், அக்டோபர் 16 – “இந்த மடானி அரசாங்கம் மக்களுக்கானது; மலாய், சீனர், இந்தியர், ஓராங் அஸ்லி பூர்வக்குடியினர் என கருதாமல் அனைவரையும் அரவணைக்கும் அரசாங்கம்”…
Read More » -
மாணவர் நலனுக்காக “Closing The Gap (CTG)” கல்வி திட்டம் 2025 திறக்கப்பட்டது
புத்ராஜெயா, அக்டோபர் 16 – தேசிய ஒருமைப்பாடு அமைச்சு (KPN) மற்றும் துங்கு அப்துல் ரஹ்மான் அறக்கட்டளை (YTAR) இணைந்து, உயர்கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் முயற்சியில் “Closing…
Read More » -
‘எனது மகள் 200 முறை குத்தப்பட்டார்’ – கொலை செய்யப்பட்ட மாணவியின் தாயார் திடுக்கிடும் தகவல்
பெட்டாலிங் ஜெயா, அக் 16 – பள்ளி மாணவனால் குத்தில் கொலை செய்யப்பட்ட தனது மகள் 200 முறை குத்தப்பட்டதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார் அண்மையில் பண்டார்…
Read More » -
அவதூறு வழக்கில் வெற்றி பெற்ற மலேசிய தகவல் தொடர்பு ஆணையம் (MCMC)
சைபர்ஜெயா, அக்டோபர் 16 – மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) தாக்கல் செய்த அவதூறு வழக்கில், ஷா ஆலாம் உயர் நீதிமன்றம், ‘Murray…
Read More » -
ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்காக கிள்ளான் பள்ளத்தாக்கில் 6 நெடுஞ்சாலைகள் 25 பிரதான சாலைகள் மூடப்படும்
கோலாலம்பூர், அக் 16 – அக்டோபர் 26 ஆம்தேதி முதல் அக்டோபர் 28ஆம் தேதிவரை கோலாலம்பூரில் நடைபெறும் 47வது ஆசியான் உச்சநிலை மாநாடு 2025 ஐ முன்னிட்டு…
Read More » -
ஈப்போ பள்ளியில் மதுபானம் வழங்கப்பட்ட குற்றச்சாட்டு; நடவடிக்கை கோரிக்கை
ஈப்போ, அக்டோபர் 16 – பேராக் ஈப்போவிலுள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடும் விருந்துபசாரிப்பு நிகழ்வில் மதுபானம் வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள்…
Read More » -
நவம்பர் 29ஆம் தேதியன்று சபா மாநிலத்தில் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கோத்தா கினபாலு, அக்டோபர் 16 – 17 வது சபா மாநில சட்டமன்றத் தேர்தல் (PRN), நவம்பர் 29 ஆம் தேதியன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம்…
Read More » -
கடும் புயலால் பாதித்த 4 பள்ளிகள்; உடனடி பழுதுபார்க்க கல்வி அமைச்சு நடவடிக்கை
புத்ராஜெயா, அக்டோபர்-16, சிலாங்கூர், தெலோக் பங்லீமா காராங்கில் நேற்று மாலை வீசிய பலத்த புயலால் 4 பள்ளிகள் சேதமடைந்துள்ளன. SMK Sijangkang Jaya, SK Sijangkang Jaya,…
Read More »