மலேசியா
-
3 ஆண்டுகளில் மொத்தம் RM15.5 பில்லியன் சொத்துகள் மற்றும் நிதிகளும் மீட்பு – பிரதமர் அன்வார்
மார்ச்- 3-2023 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC மற்றும் பல்வேறு அமுலாக்க அமைப்புகள் இணைந்து, மொத்தம் RM15.5 பில்லியன் மதிப்பிலான…
Read More » -
சுங்கைப் பட்டாணியில் பள்ளிக் கட்டடத்திலிருந்து விழுந்து 5ஆம் படிவ மாணவன் காயம்
சுங்கைப் பட்டாணி, மார்ச் 3 – சுங்கை பட்டாணியிலுள்ள இடைநிலைப் பள்ளியின் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்த ஐந்தாம் படிவ மாணவர் ஒருவர் காயமடைந்தார். எனினும் விசாரணையில்…
Read More » -
பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு RM345,486 ஒதுக்கீட்டில் 2,433 மேசை, நாற்காலிகள் கட்டம் கட்டமாக விநியோகிக்கப்படும் – சுந்தரராஜூ
ஜோர்ஜ் டவுன் , மார்ச் 3 – பினாங்கு முழுவதும் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு 345,486.00 ரிங்கிட் ஒதுக்கீட்டில் 2,433 நாற்காலிகள் மற்றும் மேசைகள் கட்டம் கட்டமாக…
Read More » -
சிங்கப்பூரில் பாதுகாப்பு தீவிரம்; வூட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் நிலைகுத்திய போக்குவரத்து
ஜோகூர் பாரு, மார்ச் -3 – சிங்கப்பூர் பாதுகாப்பை வலுப்படுத்தியதால் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை நோக்கிச் செல்லும் போக்குவரத்து கிட்டத்தட்ட நிலைகுத்தியதோடு ஜோகூர்-சிங்கப்பூர் பாலத்தில் நீண்ட வரிசைகள்…
Read More » -
அல் குர்ஆனை அவமதித்த மாணவர் முஸ்லீமா? குடும்பத்துக்கே தெரியாதாம்
குவாந்தான், மார்ச்-3-அல் குர்ஆனை காலால் மிதித்து அவமதித்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 21 வயது இளைஞர், இஸ்லாத்தைத் தழுவியர் என்ற தகவல் எதுவும் அவரின் தந்தைக்குத் தெரியாதாம்.…
Read More » -
ஷா ஆலாமில் பள்ளிவாசல் உண்டியல் திருட்டு; மூவருக்கு 6 மாத சிறை
ஷா ஆலாம், மார்ச்-3-கடந்த மாதம் ஷா ஆலம், செக்ஷன் 7-ல் உள்ள ஒரு பள்ளிவாசலில் உண்டியல் திருடிய மூவருக்கு, 6 மாத சிறைத் தண்டனையும், தலா RM4,000…
Read More » -
போர்ட்கிள்ளான் பண்டமாரான் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் 50-ஆம் ஆண்டு மாசி மக மகோற்சவம்
கிள்ளான், மார்ச்-3-போர்ட்கிள்ளான் பண்டமாரான் ஜெயாவில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மாசி மகம் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு உபயங்களுடன் 10-நாள்…
Read More » -
ஜோகூரில் இந்து கருமக்கிரிய மையம்; 20 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
ஜோகூர் பாரு, மார்ச் -3 – சுமார் 20 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, ஜோகூர் மாநிலத்தில் இந்தியர்களுக்கான ஈமச்சடங்கு காரியங்களை மேற்கொள்ளும் முதலாவது ‘இந்து கருமக்கிரிய மையம்’…
Read More » -
நாடாளுமன்றத்தில் பிரதமர் கேள்வி நேரம்; இராமகிருஷ்ணா இல்ல மாணவர்கள் நேரடி அனுபவம்
கோலாலாம்பூர், மார்ச்-3-பினாங்கு இராமகிருஷ்ணா இல்லம் மாணவர்கள் 30 பேர் இன்று, நாடாளுமன்றத்தைப் பார்வையிட்டனர். பிரதமர் கேள்வி நேரம் நேரடியாக நடைபெறுவதை கண்டு, நாடாளுமன்ற செயல்முறை மற்றும் ஜனநாயக…
Read More »
