மலேசியா
-
சுற்றுலா விசாவில் விபச்சாரம்: புக்கிட் பிந்தாங்கில் 11 ஆப்பிரிக்கப் பெண்கள் கைது
கோலாலம்பூர், பிப்ரவரி-9-கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், ஆப்பிரிக்க விலைமாதர்கள் 11 பேர் கைதாகினர். இரு வாரங்களாக உளவுப்பார்த்தப் பிறகு, குடிநுழைவுத் துறையின்…
Read More » -
பெர்சாத்துவில் தீவிரமடையும் பிளவு; முஹிடின் இல்லத்தில் ஆதரவாளர்கள் கூட்டம், ஹம்சா ஒழுங்குக்குழு விசாரணைக்கு அழைப்பு
டாமான்சாரா, பிப்ரவரி-9-பெர்சாத்துவில் உட்பூசல் தீவிரமடைந்து வரும் நிலையில், கட்சித் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின், தனது புக்கிட் டாமான்சாரா இல்லத்தில் சிறப்பு சந்திப்பை நடத்தியுள்ளார். அந்தக்…
Read More » -
செத்தியா ஆலாமில் வாடகை வீட்டில் அழுகிய நிலையில் மகள், காதலனின் சடலங்களைக் கண்டெடுத்த தந்தை
ஷா ஆலாம், பிப்ரவரி-9-சிலாங்கூர் செத்தியா ஆலாமில் வழக்கமாக அமைதியாகக் காணப்படும் ஜாலான் செத்தியா இண்டா குடியிருப்புப் பகுதி, 2 அழுகிய சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதால் நேற்று பெரும் பரபரப்பானது.…
Read More » -
கட்டுமானத் தளத்தில் தொழிலாளி உயிரிழப்பு: பினாங்கு மருத்துவமனை விரிவாக்கப் பணிகள் நிறுத்தம்
ஜோர்ஜ்டவுன், பிப்ரவரி-9-ஜோர்ஜ்டவுனில் உள்ள பினாங்கு பெரிய மருத்துவமனை விரிவாக்கத் திட்டத்தின் கட்டுமானப் பணி ஓர் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, ஒரு சிமெண்டு கலவை இயந்திர ஓட்டுநர்…
Read More » -
குழந்தை கார் கதவைத் திறந்ததால் ஜாலான் துன் ரசாக் சாலையில் 6 வாகனங்கள் மோதல்
கோலாலம்பூர், பிப்ரவரி-9-கோலாலாம்பூர், ஜாலான் துன் ரசாக் சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போது, 2 வயது குழந்தை திடீரென கார் கதவைத் திறந்ததால், 6 வாகனங்கள் மோதிக் கொள்ள…
Read More » -
RM100 SARA உதவி திட்டம் நாளை தொடக்கம்; “இந்த முறை அனைத்தும் தயார்” – ஃபாஹ்மி உத்தரவாதம்
RM100 SARA உதவி திட்டம் நாளை தொடக்கம்; “இந்த முறை அனைத்தும் தயார்” – ஃபாஹ்மி உத்தரவாதம் கோலாலாம்பூர், பிப்ரவரி-8, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களும்,…
Read More » -
6 வயது குழந்தைகளை முதலாமாண்டில் சேர்க்க கல்வி அமைச்சு முழுத் தயார் நிலையில் உள்ளது
6 வயது குழந்தைகளை முதலாமாண்டில் சேர்க்க கல்வி அமைச்சு முழுத் தயார் நிலையில் உள்ளது நிபோங் தெபால், பிப்ரவரி-8, 6 வயது குழந்தைகளை அடுத்தாண்டு முதல் வகுப்பில்…
Read More » -
’Kuil haram’ எதிர்ப்புப் பேரணி: போலிஸ் சம்ரி வினோத்-தை இரு நாள் தடுத்து வைக்க அனுமதி
’Kuil haram’ எதிர்ப்புப் பேரணி: போலிஸ் சம்ரி வினோத்-தை இரு நாள் தடுத்து வைக்க அனுமதி கோலாலாம்பூர், பிப்ரவரி-8, சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதாக் கூறப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக…
Read More »

