மலேசியா
-
ஆண்களிடையே அதிகரிக்கும் திவால் நிலை; இளைஞர்கள் கடும் பாதிப்பு
கோலாலம்பூர், மார்ச்-27-நாட்டில் ஆண்களே அதிகளவு திவாலாவதாக தெரிய வந்துள்ளது. கடந்த ஜனவரி வரைக்குமான ஐந்தாண்டுகளில் திவாலான மொத்தப் பேரில் 72 விழுக்காட்டினர் அல்லது 17,168 பேர் ஆண்கள்…
Read More » -
எரிபொருள் மானியம் மாதம் RM4 பில்லியன் எட்டும்; நிதியமைச்சு தகவல்
புத்ராஜெயா, மார்ச்-27-பெட்ரோல் மற்றும் டீசல் மானியத்திற்கான அரசாங்கத்தின் மாதாந்திர செலவு RM4 பில்லியனைத் தாண்டும் என, நிதியமைச்சான MoF தெரிவித்துள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு…
Read More » -
ஈரானிய எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல்கள் 10 நாட்களுக்கு இடைநிறுத்தம்; ட்ரம்ப் தடாலடி
வாஷிங்டன், மார்ச்-27-ஈரானின் எரிசக்தி ஆலைகளுக்கு எதிரான தாக்குதல்களை தற்காலிகமாக 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த இடைநிறுத்தம் உள்ளூர் நேரப்படி…
Read More » -
Proton Wira கார் திருட்டு; 2 சந்தேக நபர்களுக்கு ஷா ஆலாம் போலீஸ் வலைவீச்சு
ஷா ஆலாம், மார்ச்-27-சிலாங்கூர், ஷா ஆலாமில் கார் திருட்டு சம்பவம் தொடர்பாக 2 சந்தேக நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். மார்ச் 21-ஆம் தேதி, 20 வயது…
Read More » -
பினாங்கு மாநில மாணவர்களுக்கு டாக்டர் லிங்கேஸ்வரன் தலைமையில் 100 மடிக்கணினிகளை விநியோகிக்கும் திட்டம்
இந்த ஆண்டு, பினாங்கு மாநில மாணவர்களுக்கு 100 புதிய மடிக்கணினிகளை விநியோகிக்கும் நல்லதொரு திட்டத்தை முன்னெடுத்துள்ளார் டாக்டர் லிங்கேஸ்வரன். தொழில்நுட்பத்தை அதிகளவில் சார்ந்திருக்கும் இன்றைய கல்வித் தேவைகளுக்கு…
Read More » -
BUDI95 மானிய வரம்பை தற்காலிகமாக மாதத்திற்கு 200 லிட்டராக குறைத்தது அரசாங்கம் – பிரதமர்
பெட்டாலிங் ஜெயா மார்ச் -26-BUDI95 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் RON95 பெட்ரோல் மானியத்தின் மாதாந்திர 300 லிட்டர் வரம்பு, இடைக்கால நடவடிக்கையாக 200 லிட்டராக குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்…
Read More » -
மனைவியை அடித்து காயப்படுத்திய இரண்டு குற்றச்சாட்டுகள் -கணவருக்கு 4 மாத சிறை
மலாக்கா, மார்ச் 26- தனது மனைவியை தாக்கியதாக இரண்டு குற்றங்களை ஒப்புக்கொண்ட முகமட் அய்டில் ரஹ்மாட் (Muhammad Aidil Azahar Rahmat) என்ற 22 வயது நபருக்கு…
Read More » -
மெர்போக்கில் தம்பதியர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிப்பு; மகனும் மரணம்
மெர்போக், மார்ச்-26-கெடா, மெர்போக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொடூரமான முறையில் மரணமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கம்போங் பெலாவில் (Kampung Belau) 65…
Read More » -
வகுப்பறையில் மின் விசிறி விழுந்து காயமடைந்த மாணவிக்கு RM6,000 இழப்பீடு வழங்க உத்தரவு
செலாமா, மார்ச்-26-நான்காண்டுகளுக்கு முன் ஒரு பள்ளியில் மின் விசிறி விழுந்து காயமடைந்த மாணவிக்கு RM6,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம், பேராக், செலாமாவில் உள்ள ஒரு…
Read More »
