மலேசியா
-
கோழி முட்டை விலையை மறுஆய்வு செய்யும் அரசாங்கம்: மக்கள் நலன் மற்றும் விநியோகத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை
செர்டாங், ஆகஸ்ட்-30,பயனீட்டாளர்களுக்கு நியாயமான மற்றும் தகுந்த விலையை உறுதிச் செய்வதோடு, சந்தையில் முட்டைகளின் விநியோகம் தடையின்றித் தொடர்வதை உறுதிச் செய்யும் வகையில் அரசாங்கம் தற்போது கோழி முட்டை…
Read More » -
நேப்பாள பெருவெள்ளம்: தொடர்பு கொள்ள முடியாத மலேசியர்களின் குடும்பத்தினருக்கு இன்று சிறப்பு விளக்கக் கூட்டம்
புத்ராஜெயா, ஆகஸ்ட்-30,நேப்பாளத்தில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து, இன்னும் தொடர்பு கொள்ள முடியாத மலேசியர்களின் குடும்பத்தினருக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 30 சிறப்பு…
Read More » -
7 நாட்களில் 12 மலைகள்: காயம் மற்றும் சவால்களைத் தாண்டி சாதனையை நோக்கித் தொடரும் மலையேறி லோகசந்திரன்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-29,நாட்டின் 69-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு “தன்னம்பிக்கையே மூலதனம்” என்ற இலட்சியத்துடன் 7 நாட்களில் 12 மலைகளை ஏறும் மீண்டுமொரு சாதனைக் பயணத்தில் இறங்கியுள்ளார் பேராக்கைச்…
Read More » -
நேப்பாள வெள்ளம் & சீனாவில் போக்குவரத்து பாதிப்பு: தொடர்பு கொள்ள முடியாத மலேசியர்களைக் கண்டறியும் பணி தீவிரம்
புத்ராஜெயா, ஆகஸ்ட்-29:நேப்பாளத்தின் Rasuwa மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் அதன் தொடர்பில் சீனாவில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடைகளைத் தொடர்ந்து, அங்குள்ள மலேசியர்களின் பாதுகாப்பு நிலை குறித்த நடவடிக்கைகளை…
Read More » -
Munchy’s நிறுவனத்தின் 35-வது ஆண்டு நிறைவு: 69-ஆவது தேசிய தின அணிவகுப்பு ஒத்திகையில் உற்சாகப் பங்கேற்பு
69-ஆவது தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, புத்ராஜெயா சதுக்கத்தில் இன்று பிரம்மாண்டமான முழு அணிவகுப்பு ஒத்திகை மிகக் கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஒத்திகையின் போது, வான்வெளியில் ஹெலிகாப்டர்கள்…
Read More » -
மலேசியாவில் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால திரைப்பயணக் கொண்டாட்டம்: ‘ஒன்றா இரண்டா’ நேரடி இசைநிகழ்ச்சி அக்டோபர் 10-ல் கோலாலம்பூரில் அரங்கேறுகிறது
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-29,MyEvents International நிறுவனம் எப்போதும் உலகத்தரம் வாய்ந்த நேரடி பொழுதுபோக்கு அனுபவங்களை உள்ளூர் இரசிகர்களுக்கு வழங்குவதில் முன்னணியில் இருந்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவின் Radaan…
Read More » -
பிரதமர் அன்வாரின் 2026 தேசிய தின உரை: நாளை மதியம் 2 மணிக்கு PICC-க்கு மாற்றம்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-29,பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆற்றவிருக்கும் 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய தின சிறப்பு உரை நிகழ்வு, நாளை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) பிற்பகல் 2.00…
Read More » -
நண்பரின் திருமண கொண்டாட்டத்தில் ஆபத்தான கார் சாகசம்; 7 ஏமன் நாட்டவர்கள் மீது விசாரணை
கோலாலம்பூர், ஆகஸ்ட்-29,கோலாலம்பூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார்களில் ஆபத்தான முறையில் சாகசம் செய்ததாகக் கூறப்படும் 7 ஏமன் நாட்டவர்களை போலீஸார் கைதுச் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 23 முதல்…
Read More » -
“வனிதா ஐகோன் வாஜா நெகிரி செம்பிலான்” விருது; தேசிய இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் பரமேஸ்வரி மனோகரன்
சிரம்பான், ஆகஸ்ட் 29 —2026/2027ஆம் ஆண்டுக்கான Wanita Ikon Waja Negeri Sembilan விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 இறுதிச்சுற்றுப் போட்டியாளர்களில், Sunshine Educational Group (M) Sdn.…
Read More » -
ஈப்போவில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி: ம.சீ.ச ஊழியர் ராஜினாமா; கட்சி மன்னிப்பு கோரியது
ஈப்போ, ஆகஸ்ட்-29,ஈப்போவில் உள்ள பேராக் ம.சீ.ச தலைமையகத்தில் ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடியும் பேராக் மாநிலக் கொடியும் தலைகீழாக ஏற்றப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தொடர்புடைய ஊழியர் தனது…
Read More »