மலேசியா
-
அரசாங்கத்தை கவிழ்க்கும் சதி: செல்வாக்குமிக்க யூதர்களுக்கும் தொடர்பு: அன்வார் அம்பலம்
கோலாலாம்பூர், மார்ச்-3-அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் இன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இந்த சதியில், அந்நிய சக்திகளுடன் உள்நாட்டினர்…
Read More » -
மாசிமகத் திருவிழா: பத்துமலையிலிருந்து மாரியம்மன் கோயிலுக்கு இரத ஊர்வலம்
கோலாலாம்பூர், மார்ச்-3-மாசி மக திருவிழாவை முன்னிட்டு பத்து மலை முருகன் திருத்தலத்திலிருந்து கோலாலாம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலுக்கு நேற்று பக்திப் பெருக்குடன் இரத ஊர்வலம் நடைபெற்றது.…
Read More » -
அசாம் பாக்கி விவகாரத்தில் அரச விசாரணை ஆணையம் அமைப்பது முன்கூட்டியே எடுக்கும் நடவடிக்கையாக இருக்கும் – அன்வார்
கோலாலம்பூர், மார்ச்- 3 -மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாகி தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து அரச விசாரணை ஆணையத்தை அமைப்பது…
Read More » -
புத்ராஜெயா MRT வழித்தடத சேவையில் இடையூறு; மாற்று ஏற்பாடுகளை செய்யும்படி பயனர்களுக்கு ஆலோசனை
கோலாலம்பூர், மார்ச் -3- சுங்கை பூலோ மற்றும் டாமன்சாரா டமாய் நிலையங்களுக்கு இடையிலான புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்தில் பாதையில் மின் தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று நாள்…
Read More » -
விமான நிலையத்தில் சிக்கிய பயணிகளுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி – ஐக்கிய அரபு சிற்றரசு
துபாய் , மார்ச் 3 -நாடு முழுவதிலும் உள்ள விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கும் அனைத்து சுற்றுப் பயணிகளுக்கும் உணவு மற்றும் தங்குமிடச் செலவை அரசாங்கமே ஏற்கும்…
Read More » -
2024 கணக்குத் தணிக்கை: பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு ‘Clean’ சான்றிதழ்
கோலாலம்பூர், மார்ச்-3-பினாங்கு இந்து அறப்பணி வாரியம், 2024 டிசம்பர் 31-ஆம் தேதியோடு முடிவடைந்த நிதியாண்டுக்கான தேசியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில், எந்தத் திருத்தங்களும் இன்றி ‘Clean…
Read More » -
அல் குர்ஆனை அவமதித்தக் குற்றச்சாட்டை மறுத்தார் பல்கலைக்கழக மாணவர்
குவாந்தான், மார்ச்-3-புனித நூலான அல் குர்ஆனை காலால் மிதித்து அவமதிப்பு செய்ததாக மலேசிய பஹாங் அல்-சுல்தான் அப்துல்லா பல்கலைக்கழக மாணவர் இன்று குவாந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்…
Read More » -
பினாங்கில் உணவகத்தில் ஆடவருக்கு வெட்டுக் குத்து; சந்தேக நபர் வீட்டில் சடலமாக மீட்பு
ஜோர்ஜ்டவுன், மார்ச்-3-பினாங்கில் உணவகமொன்றில் ஒருவரை கத்தியால் தாக்கியதாக சந்தேகிக்கப்பட்ட முதியவர், பின்னர் அவரது வீட்டில் இறந்துகிடந்தார். முன்னதாக வெட்டுக் குத்துக்கு ஆளாகி காயமடைந்த 58 வயது நபர்,…
Read More » -
இன்றிரவு முழு சந்திர கிரகணம்: சந்திரன் சிவப்பாய் மிளிரும் அரிதான விண்வெளி காட்சி
கோலாலம்பூர், மார்ச்-3-மலேசிய வானில் இன்றிரவு அரிதான விண்வெளி நிகழ்வாக முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது… பரவலாக _Blood Moon_ அதாவது ‘இரத்தச் சந்திரன்’ என அழைக்கப்படும் இந்நிகழ்வு,…
Read More » -
சபாக் பெர்ணாம் கரையோரத்தில் 49 பேர் கைது; மனிதக் கடத்தல் சந்தேகத்தில் போலீஸ் நடவடிக்கை
சபாக் பெர்ணாம், மார்ச்-3-சிலாங்கூர், சபாக் பெர்ணாம் கரையோரத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ‘Op Pintas’ நடவடிக்கையில், போலீஸார் 49 பேரைக் கைதுச் செய்துள்ளனர். விடியற்காலை 2 மணிக்கு நடந்த…
Read More »