மலேசியா
-
பினாங்கு மாநில ஆலயப் பிரச்னைகளுக்கு தீர்வு காண நிர்வாகங்களுடன் மஹிமா இணைந்து செயல்படும் – சிவக்குமார் உறுதி
ஜோர்ஜ்டவுன், மார்ச்-23-பினாங்கில் நிலவும் ஆலயப் பிரச்னைகளுக்கு உரியத் தீர்வு காண அவற்றின் நிர்வாகங்களுடன், மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவை இணைந்து…
Read More » -
போதைப் பொருள் விசாரணைத்துறை RM1.4 பில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்தது
கோலாலம்பூர், மார்ச் 23- அனைத்துலக நிறுவனங்களின் ஒத்துழைப்போடு போதைப் பொருள் விசாரணைத்துறை கடந்த சில ஆண்டு காலமாக 176,700 கிலோகிரேம் எடைக் கொண்ட 1.4 பில்லியன் ரிங்கிட்…
Read More » -
ஜாமீனில் வரவிருந்த 41 வயது நபர் காஜாங் சிறையில் திடீர் மரணம்; குடும்பத்தார் அதிர்ச்சி
காப்பார், மார்ச்-23-கடந்த வாரம் காப்பார், மேருவில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதான 41 வயது இந்திய ஆடவர்,காஜாங் சிறைச்சாலையில் மர்மமான முறையில் மரணமந்துள்ளார். இது குடும்பத்தாரிடையே பெரும் அதிர்ச்சியை…
Read More » -
மெர்சிங்கில் காருக்குள் கசமுசா; மலேசிய ஆடவரும் பாகிஸ்தான் இளைஞரும் கைது
மெர்சிங், மார்ச்-23-ஜோகூர், மெர்சிங்கில் ஒரு பொது இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் சந்தேகத்திற்கிடமாக ‘குலுங்கியதை’ கவனித்த இஸ்லாமிய சமயத் துறை அதிகாரிகள், அதனுள்ளே இருந்த இரு ஆடவர்களைக் கைதுச்…
Read More » -
நோன்புப் பெருநாளின் முதல் நாளன்று 1,304 சாலை விபத்துக்கள்-15 பேர் உயிரிழப்பு
கோலாலம்பூர், மார்ச் 23- நோன்பு பெருநாளின் முதல் நாளில் ஏற்பட்ட 1,304 சாலை விபத்துகளில் 15 பேர் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை பதிவான 1,515 விபத்துக்கள் மற்றும் 26…
Read More » -
எண்ணெய் விலை உயர்வைச் சமாளிக்க RM3.2 பில்லியன் மானியம் வழங்கப்பட்டுள்ளது – அன்வார்
கோலாலம்பூர், மார்ச்-23-மேற்காசியாவில் தொடரும் மோதல்களால் உலக எண்ணெய் விலை திடீரென அதிகரித்ததன் விளைவாக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அரசாங்கத்தின் மானியம் RM700 மில்லியனிலிருந்து RM3.2 பில்லியனுக்கு…
Read More » -
தங்க விலை 10% சரிவு; வீழ்ச்சி தற்காலிகமே என நிபுணர்கள் கருத்து
கோலாலம்பூர், மார்ச்-23-முடிந்த வாரத்தில் தங்க விலை அதிர்ச்சியளிக்கும் வகையில் 10 விழுக்காட்டுக்கும் மேல் சரிந்துள்ளது. 1983-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 43 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது…
Read More » -
நடுவானில் துயரம்: 13 மணி நேரம் சடலத்துடன் பயணித்த பயணிகள்
லண்டன், மார்ச்-23-ஹோங் கோங்கிலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், 60 வயது பெண் பயணி புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் திடீரென உயிரிழந்தார். விமானத்தைத்…
Read More »

