மலேசியா
-
சிலாங்கூரில் சட்டவிரோத கெராங் குஞ்சுகள் பறிமுதல்
ஷா ஆலாம், மே-21-சிலாங்கூர் மீன்வளத் துறை (DOF), சபாக் பெர்னாம் மற்றும் கோலா சிலாங்கூர் பகுதிகளில் மேற்கொண்ட இரு தனி சோதனைகளில் சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட கெராங் (kerang)…
Read More » -
ஒரே ஒரு ‘lucky pick’ டிக்கெட்… ஜோகூர் ஆடவருக்கு அடித்தது RM10.6 மில்லியன் மெக்னம் ஜேக்போட் மெகா பரிசு
கோலாலாம்பூர், மே-21-ஜோகூரைச் சேர்ந்த 59 வயது ஆடவர் ஒருவர், Magnum 4D Jackpot குலுக்கலில் 10.6 மில்லியன் ரிங்கிட் முதல் பரிசை வென்று கோடீஸ்வரராக மாறியுள்ளார். கடந்த…
Read More » -
கிள்ளான் செலாத்தான் இடைநிலைப்பள்ளி அருகே சண்டை: இரண்டாம் படிவ மாணவன் உட்பட 8 பேர் கைது
ஷா ஆலம், மே-21-கிள்ளான் செலாத்தான் (Klang Selatan) பகுதியில் உள்ள ஒரு இடைநிலைப்பள்ளி அருகே ஏற்பட்ட குழு சண்டையில், இரண்டாம் படிவ மாணவன் உட்பட எட்டு இளைஞர்களை…
Read More » -
பள்ளி விடுமுறை மற்றும் விழாக்காலத்தை முன்னிட்டு நெடுஞ்சாலையில் 2.2 மில்லியன் வாகனங்கள் பயனிக்கக்கூடும்
கோலாலம்பூர், மே-21-நாளை தொடங்கி ஜூன் 7 வரை வரும் பள்ளி விடுமுறைக் காலம் மற்றும் பல முக்கிய பண்டிகைகளின் கொண்டாட்டங்களின் போது, கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை 2…
Read More » -
ஜோகூர் மாநாட்டில் ஊடகவியலாளர்களுக்கு இடையூறு; ‘முரட்டுத்தனம் பங்சா ஜோகூர் பண்பாடு அல்ல’ – ரவின் குமார் கண்டனம்
ஜோகூர் பாரு, மே-21-ஜோகூர் பாருவில் நடைபெற்ற ஓர் அரசியல் கட்சி மாநாட்டின் போது, பாதுகாப்புப் பிரிவினரால் ஊடகப் பணியாளர்கள் முரட்டுத்தனமாக தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு, மாநில ஆட்சிக்குழு…
Read More » -
காசா உதவி குழுவினருக்கு நேர்ந்த கொடுமை: வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் அமைச்சருக்கு உலக நாடுகள் கடும் கண்டனம்
காசா, மே 21- காசாவுக்கு உதவ சென்ற உதவியாளர்களின் கைகளை கட்டி அவர்களை முழங்காலில் அமர செய்த வீடியோவை இஸ்ரேல் அமைச்சர் வெளியிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை…
Read More » -
உலு திரெங்கானுவில் துப்பாக்கி, தோட்டா வைத்திருந்த குற்றச்சாட்டை ரேலா உதவி அதிகாரி ஒப்புக் கொண்டார்
கோலாலம்பூர், மே 21 – இம்மாத தொடக்கத்தில் துப்பாக்கிகள், 77தோட்டாக்கள், ஒரு போலி கைத்துப்பாக்கி மற்றும் 2 கூர்மையான கத்திகள் ஆகியவற்றை வைத்திருந்தது தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளை…
Read More » -
பூச்சோங்கில் மர தொழிற்சாலை தீக்கிரையானது: 80% பகுதி சேதம்
பூச்சோங், மே 21 – இன்று அதிகாலை பூச்சோங் தாமான் புத்ரா பெர்டானாவிலிருக்கும் ஒரு மர தொழிற்சாலை தீக்கிரையானதில் அதன் 80 விழுக்காடு பகுதி சேதமடைந்தது. சிலாங்கூர்…
Read More » -
2018க்கு முந்தைய குழந்தை மதமாற்றங்களுக்கு இந்திரா காந்தி தீர்ப்பு பொருந்தாது; உயர் நீதிமன்றம் அதிரடி
மலாக்கா, மே-21-2018 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட இந்திரா காந்தி வழக்கின் தீர்ப்பு, அதற்கு முன்பு நடந்த குழந்தைகளின் ஒருதலைபட்ச மதமாற்றங்களுக்கு பொருந்தாது என்று மலாக்கா உயர் நீதிமன்றம்…
Read More » -
பண்டான் மற்றும் செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை; தேர்தல் ஆணையம் விளக்கம்
புத்ராஜெயா, மே-20-நாடாளுமன்றக் கலைப்புக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலமே எஞ்சியிருப்பதால், காலியாக அறிவிக்கப்பட்டுள்ள பண்டான் மற்றும் செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தத் தேவையில்லை என,…
Read More »