மலேசியா
-
கர்ப்பிணி மனைவியைத் தாக்கிய ஆடவனுக்குப் போலீஸ் வலைவீச்சு
கோலாலம்பூர், மார்ச்-19-மலாக்காவில் Kota Shahbandar-ரிலுள்ள கரோக்கே மையத்தில் ஞாயிற்றுக்கிழமை தனது கர்ப்பிணி மனைவியைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் நபரைப் போலீசார் தேடி வருகின்றனர். தனது 20 வயது மகள்…
Read More » -
பதிவு செய்யப்படாத காண்டாக்ட் லென்ஸ் விற்பனைக்கு எதிராக மருத்துவ சாதன ஆணையம் நடவடிக்கை
கோலாலம்பூர், மார்ச் 19 – பதிவு செய்யப்படாத காண்டாக்ட் லென்ஸ்களை சில்லறை விற்பனையாளர்களுக்குத் தெரிந்தே விநியோகிக்கும் விநியோகஸ்தர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு எதிராக , மருத்துவ சாதன…
Read More » -
டீசல் விலை 51% உயர்வு – மூடப்படும் அபாயத்தில் சுற்றுலா துறை?
கோலாலம்பூர், மார்ச்-19-எரிபொருள் விலை உயர்வால் குறிப்பாக டீசல் விலை 51% உயர்ந்துள்ளதால், நாட்டில் பல சுற்றுலா போக்குவரத்து நிறுவனங்கள் மூடப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. சுற்றுலா பேருந்துகள்…
Read More » -
தெலுங்கு சமூகத்தின் ஒத்துழைப்பும் உறுதுணையும் பெருமையளிக்கிறது; விக்னேஸ்வரின் உகாதி வாழ்த்துச் செய்தி
கோலாலாம்பூர், மார்ச்-18-ம.இ.கா எப்பொழுதும் தெலுங்கு சமூகத்தின் வளர்ச்சியிலும் நலனிலும் அக்கறை கொண்டு செயல்படுவதாக, அதன் தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அதைப்போல…
Read More » -
பினாங்கில் பட்டாசு தகராறு; வாக்குவாதம் வன்முறையில் முடிந்தது
ஜோர்ஜ்டவுன், மார்ச்-19-பினாங்கு, ஆயர் ஈத்தாமில் பட்டாசு வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கம்போங் மெலாயு பகுதியில் நடந்த இச்சம்பவம்,…
Read More » -
முஸ்லீம்–இந்துப் பிரதிநிதிகள் சந்திப்பு; ரமலான் மாதத்தில் நல்லிணக்கக் கலந்துரையாடல் – சிவகுமார்
புத்ராஜெயா, மார்ச்-19-ரமலான் மாதத்தின் அமைதி, பல்லின சமூக ஒற்றுமை உணர்வை முன்னிட்டு, முஸ்லீம் மற்றும் இந்து சமூக பிரதிநிதிகள் ஹர்மோனி மடானி எனும் நிகழ்ச்சியின் வழி நேற்று…
Read More » -
ரமணனின் RM800,000 சம்பளமும் சலுகையும் தொகுதி மக்கள் நலனுக்கே
சுங்கை பூலோ, மார்ச்-19-சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரும், மனிதவள அமைச்சருமான டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், 2023-ஆம் ஆண்டிலிருந்து தனது சம்பளம் மற்றும் இதரச் சலுகைகளைச் சேர்த்து…
Read More » -
நீதிமன்ற வளாகத்தில் அருண் துரைசாமியை குலசேகரன் சந்தித்தை DAP ஏற்கவில்லை
கோலாலம்பூர், மார்ச் 18 – பினாங்கு, ஜாவி நீதிமன்ற வளாகத்தில், நேற்று பிரதமர் துறையின் சட்டம் மற்றும் அமைப்புகள் சீரமைப்புக்கான துணை அமைச்சர் எம். குலசேகரன், சமூக…
Read More »

